Monthly Archive: December 2020
சித்தர்கள் “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார் – sattaimuni siddhar சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு...
இந்த சமையல் பதிவில் வாயிலாக “அனிதா பார்வதி” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – vegetable kanji recipe tamil தேவையானவை 1). அரிசி ஒரு கப்2). சிறுபருப்பு – ரெண்டு ஸ்பூன்3). பட்டை – 1 துண்டு4). வெந்தயம் கால் ஸ்பூன்5). நெய் அரை ஸ்பூன்6)....
சென்ற வாரம் – திருட்டு பயலே என்று செல்லமாக அவனது தோளைத்தட்டினாள் ஏஞ்சலின்… ச்சே ச்சே டீயா னுதான் கேட்டே என்று பதிலுக்கு சாமளித்த படி ஒரு டீ அண்ணே என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-35. சிரிச்சுகிட்டே வேணா வேணா நீ என்ன...
வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நூல் விமர்சனம் பகுதியில் இந்தவாரம் “ஓடிப்போவது தவறு சந்தியா” என்ற சிறுகதைத் தொகுப்பை பற்றி காணலாம் – odi povathu thavaru sandhiya நூல்கள் வாழ்வில் நமக்கு ஏதாவது ஒரு கருத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டேதான் இருக்கும் . “படி படி...
மார்கழி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal dec-27 to jan-02. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. பணவரவு நன்றாகவே அமையும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். அண்டை வீட்டார்கள் நட்பாகவே இருப்பார்கள்....
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் சிறுகதை “எப்படி மறந்தேன் வசந்தா”, கொரோனா பரிதாபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை – eppadi maranthen sirukathai. அப்பாடா வேலை முடிஞ்சுது அலுத்துப் போய் உட்கார்ந்தேன்.இந்த கொரோனாவால் கம்யூனிட்டிக்குள் வெளியாட்கள் யாரையும் உள்ளே விடுவதில்லை. காலை சாப்பாட்டுக்கு...
இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “எதிர்பார்ப்பு”, கவி தேவிகா அவர்களின் “நியதியின் மீறல்கள்” மற்றும் ஸ்ரீராம் அவர்களின் “வயல் வாழ்க்கை” கவிதைகளை பதிவிடுவதில் மகிழ்ச்சி – kavithai thoguppu 31 வயல் வாழ்க்கை பொழுதொட எழுந்துபொழப்ப பாக்க போன மக்கமடிமறைக்க...
பதினெண் சித்தர்களுள் ஒருவராவாராக கருதப்படுபவர் ராம தேவர் எனும் சித்தர் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம் – ramadevar siddhar “உளம் கனிய மனோன்மணியாள் வா வா என்று உண்மை என்ற பொருளில்தான் ஒரு பெற்றேனே”.. இப்படி தாயே தன்னை அழைத்து எல்லாம் விளக்கமாக சொல்லிக் கொடுத்து நீ...
இந்த “முருங்கைக்கீரை அடை தோசை” சமையல் பதிவில் வாயிலாக “பகவதி நாச்சியார்” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – murungai keerai adai dosa தேவையான பொருள்கள் தோசை அரிசி – 3 கப்பட்டாணி பருப்பு – 1/2 கப்பூண்டு – 5 பற்கள்காய்ந்த மிளகாய் வத்தல்...
சென்ற வாரம் – நீ இங்கேயே டீ, காஃபி எதாவது சாப்பிட்டு இங்கேயே இரு நான் இப்போ வந்துருவேன் என்று அவனை அங்கே உக்கார வைத்தபடி உள்ளே ஓடினாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-34. மனதிற்குள் ஓர் பயம்.என்ன ஆச்சு இவளை காணோம்.,இப்போ என்ன...