சுனாமி – மனதில் ரணம் 2011
இதயத்தில் இரத்தம் வடிந்த விரிசல்கள் இன்னும் ஓயவில்லை மீண்டும் ஓர் மாரடைப்பு ……. காட்சிகளே உயிரின் ஆழம் வரை பாய்ந்து விட்டது என்றால் .. அனுபவித்த நம் சகோதரத்தின் நிலை என்னவோ. கடவுளே ! உன் கண்களை தானம் செய்துவிட்டாயா என்ன ?? நம் உறவுகள் மீது...