Author: Neerodai Mahes

காதல் குற்றவாளி kaathal kutravaali tamil poem

காதல் குற்றவாளி

காதலியை, அவள் உள்ளத்து உணர்வுகளை மதிக்கத் தவறிய காதல் கல்நெஞ்சனை நினைத்து உருகிய பெண்ணின் உணர்வுகளாய் இந்த கவிதை உங்கள் முன்னே நண்பர்களே.(காலம் கடந்த காதல்) துடிக்க மறந்த இதயத்துடிப்புகள் பிணத்திற்கு காவல் இருந்து என்ன பயன் . காதலைக் கொன்றுவிட்டு கல்லைரையை நனைக்கும் கண்ணீரால் என்ன...

love poem tamil kavithai rainy love

ஒரே பார்வையில் அடைமழை

நீ இல்லாத வாழ்க்கையில் என் ஆயுளின் அடுத்த நிமிடங்கள் கூட பகை கொள்ள துடிக்கிறது. love poem tamil kavithai rainy love நீ கிடைப்பாயா என்ற சந்தேகத்தின் வருடல்களில் நான் இவ்வுலகை விட்டு சென்று விட்டால் .. உன் கண்களில் பெருக்கெடுத்து நம் காதலுக்கும், காலத்துக்கும்...

enakkaka aval vaditha kavithai

எனக்காக அவள் வடித்த கவிதை பாகம் – 1

என்னவள் வடித்த கவிதையைப் பற்றிய என் புலம்பல்கள், பெண்மையெனும் கவிதையை சித்தரிக்க நான் எழுதிய வரிகளை கவிதை என்றார்கள் . இங்கு பெண்மையே, தன் கிறுக்கல்களை, உளறல்களை,, எழுத்துக்களாய் படைத்தது.. அதை கவிதை என்று மட்டும் சொன்னால் போதுமா ? இத்துனை நாள் உன்னை அழகுச் சிலையாக...

thiyaaga thaaiy

தியாகத்தாய்

மரணப் படுக்கையில் நான் இருந்தாலும் உன் ஒவ்வொரு நொடி நினைவுகளும் என் அடுத்த நிமிட ஆயுளை சுமந்து வரும் தாயே. உயிர் கொடுத்து உலகத்தில் உலாவ விட்டவள் நீயே….   அன்று உன் கழுத்தை அலங்கரித்த தங்கமகள் இன்று என் கல்லூரி விண்ணபத்தைப் பூர்த்தி செய்து விட்டு...

kathal kavithai life expectation

மீள்பார்வை

பூவே உன் மீள்பார்வைக்கு kathal kavithai life expectation அந்த மகரந்தங்கள் அர்த்தம் சொல்லும். என்னில் மறைத்து வைக்கப்பட்ட உயிர் ஓவியம் நீயடி. நாளுக்கு நாள், கனவில் உன் நினைவுகளின் ஓட்டம் மிச்சங்கள் வைக்காமல் தவிக்கிறது, நிஜத்தில் என் இல்லம் அரங்கேறத் துடிக்கும் நம் வாழ்க்கை, கனவில் சோதனை...

the boundary of imagination

திகில் அனுபவமா? செய்தியா? கருத்தா?

அன்று ஒருநாள் மாலை 7 மணி இருக்கும். என் நண்பர் விடுதியில் தங்கி இருந்தேன். நேரத்தை கடத்த முடியவில்லை , சரி சிறிது நேரம் கட்டிலில் படுத்து ஓய்வு எடுப்போமென்று படுத்து கண்களை மூடிக்கொண்டு யோசித்துக்கொண்டே இருந்தேன் ..அறையில் வேறு யாரும் கிடையாது.  ஒருவேளை தூங்கிவிட்டால்???? சரி...

mouna bathilgal

மௌனப் பதில்கள்

உன் நினைவுகளால் , உனக்காக, உன்னை நினைத்து, வருணித்து எழுதிய என் கவிதைகளின் வார்த்தைகள் கூட என் மேல் காதல் கொண்டது …. இன்னும்……….. உன்னிடம் இருந்து வரும் மௌனப் பதில்களை எற்றுக்கொள்ள முடியாமல்… என்னை சூழ்ந்த, உன் நினைவுகள் தாங்கிய ஊடகங்கள் யாவும் என் துயரப்...

kathal kavithai mahes kavithai tamil

காதல் கதிர்வீச்சு

இதயம் துடிக்கும் தூரத்தின் உணர்வுகளில் என் புத்தி இருந்தும் மனதை கட்டுப்படுத்த மறுக்கிறது , – இங்கே துடிக்கும் இதயத்தின் இசையாக நீ இருப்பதால். இசையாய் மட்டுமே நீ என்றால் சுதாரிப்புகள் உண்டு என்னிடம். ஆனால் உயிர் தாங்கும் துடிப்புகளாய் நீ என் நினைவலைகளில், கதிர்வீச்சாய். கதவுகள்...

mahes kavithai kaathal kavithai

ஒற்றைத் தளிர் காதல் கொடியாக கவிதை

காதலே உனக்காக நான் வெறும் ஒற்றைத் தளிர் தாங்கிய கொடியாக என்னில் பூத்த ஒற்றைத் தளிரே நீ மட்டுமே நிலைத்திருக்க . உனக்காகக நான் வெறும் ஒற்றைத் தளிர் தாங்கிய கொடியாகவே. என்னை அலங்கரிக்கத் தோன்றிய என் படைப்பிலக்கியமே. என் பாலை மனதில் பூத்த குறிஞ்சி மலரே,...

aanmeega sinthanai kavithai

ஆன்மீக சிந்தனைக் கவிதை

மனதில் தோன்றும் தீய எண்ணங்களைப் பார்த்து அதற்கு பதில் கூறுவதாய் அமைந்த வரிகள்… ஆன்மீக குணங்கள் வடித்த எனது எண்ண ஓடை! ! ! நீருள் மூழ்கிய களிமண் கட்டி தான் உன் நோக்கம் ஆனால் நான் நீருள் மூழ்கினாலும் கரையாத கல். என்னை நீ சில...