Author: Neerodai Mahes

mahes tamil kavithai why suicide

தற்கொலை – அதிகாரம்

என் நண்பர் ஒருவரின் இழைய சகோதரன் இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் திரும்பி வந்து கிறுக்கியபோது mahes tamil kavithai why suicide. தற்கொலை: வாழத் தெரியாதவர்களின் வாய்பாடு . படைப்பதற்கு ஒருவன் முடிப்பதற்கு ஒருவன் என கடவுளையே நியமனம் செய்து வாழ்கிறோம். உன் நுரையீரல்...

vetka sinungal kavithai

வெட்கச் சிணுங்கல்கள்

சிணுங்கும் ஓடை தன் வெளிப்பாடு உன் வெட்கம். vetka sinungal kavithai நீ உன் ஈரக்கூந்தல் உலர்த்தும்போது சிதறியது நீர்த்துகள்கள் மட்டுமல்ல … என் இதயமும் தானடி. உன் துறுதுறு பாவனைகளால் குழம்பிப்போனேன். உன் அழகையா இல்லை பாவனைகளை ரசிப்பதா என்ற நிபந்தனையில் என் பார்வைச் சிதறல்கள்....

nitham oru mutham mother feel poem

நித்தம் ஒரு முத்தம்

தாயைக் காணாமல் தவிக்கும் மழலையில் மலர்ந்த அழுகை நான் nitham oru mutham mother feel poem, புகழ் வேண்டிப் படையெடுக்கும் அரசனும் இல்லை, வரங்கள் பெற தவம் இருக்கும் முனிவனும் இல்லை, தாயே உன் அன்பைத் (சுகந்தம்) தேடி எனக்குள் தவம் இருக்கும் (கடல் வாசி)...

mounageetham bathilgal death message

மௌனக் கீதம்

வழியெல்லாம் ரோஜாப்பூ சிதறிய மௌனக் கீதம் mounageetham bathilgal death message அலங்கரிப்பில் கிடப்பதைக் கண்டேன். சற்று தொலைவில் சிலருடன் ஒரு அமரர் ஊர்தி நகர்ந்து கொண்டிருந்தது. உயிருக்கு விடை கொடுத்து விட்டேன், உலகிற்கு விடை கொடுக்க போகிறேன் என்ற நிலையில் அந்த மலர்களும், அமரரும் மௌனக்...

tamil love poem kadhal kadangaari

காதல் கடன்காரி

என்னை தவிர்க்க நீ சொல்லும் காரணங்களில் கூட உன் மௌனமே பதிலாய். tamil love poem kadhal kadangaari என்ன செய்வேன், கண்ணீர் வடித்தாலும் நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை. நீ என்னுடன் வாழ மறுத்து அப்படியே ஆயிரம் காரணங்கள் சொல்லவந்தாலும் ! சொல்லும்போது...

kaathal kavithai nila kavithai

நிலவே காதல் நிலவே

பிரம்மனே எப்படி முடிந்தது உன்னால் என் நிலவை பூமியில் படைக்க ? kaathal kavithai nila kavithai வெண்ணிலவாய் பூமியை சுற்றி வந்த நீ பூமியுள் சுற்றித் திரிகிறாயே ! பூமி வரை வந்து விட்டாய் என்னுள் வர மட்டும் தயக்கம் காட்டுவதேன் ? உன்னை நிரந்தரம்...

kannith thaaiy kavithai

கன்னித்தாய்

உன்னை நினைத்து நிலவை பார்த்தேன் வானம் புரியவில்லை, உன் கூந்தல் சாரல் உணர்ந்து பனிப்பொழிவை பார்த்தேன் மார்கழி புரியவில்லை. உன் பெயரை உச்சரித்து தமிழை பார்த்தேன் மொழியும் இனித்ததடி. உன் இதழ், கன்னம் ருசித்த என் உதடுகளுக்கு தேன் கிண்ணம் கூட சுவை மரத்தது(அறியாது). என் தெய்வத்...

en penmai kaadhal karuvutraalum

என் பெண்மைக் காதல் கருவுற்றாலும்

காதல் பிரிவுத்துயர் தாங்கிய பெண்ணுள்ளம் வடித்த காவியாமாய் இக்கவிதையை எழுதியுள்ளேன். En penmai kaadhal karuvutraalum என் காதல் கருவுற்றாலும், மனதில் நீ மகவாய் வாழ்ந்து வந்தாலும், நீ இன்னும் என்னில் கூடு கட்டாத அதிசயப் பறவையாய் பறந்து திரிகிறாய். ஏங்கும் இந்த கிளைதனை அலங்கரிப்பது எப்போது....

dont leave me kathal kavithai

காதல் இலக்கணப் பிழை

இயல்பாய் எனைப் பிரிந்து உன் வழிப்பயணம் செய்கிறாய், இங்கே என் இரண்டாம் இதயம் கூட என் காதலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி விட்டது. காற்றடிக்கும் போது களைந்து உன் தலைமுடி, உன் கண்ணிமை தாண்டி கண்களை கலங்க வைக்கும் நேரம் கூட என் குருதி ஓட்டம் நின்றுவிடும், ஏன்...

kadaikkan paarvai

கடைக்கண் பார்வை

கடைக்கண்ணால் பார்த்த நீ கண் வைத்து பார்க்கத் தொடங்கிய நாள் முதல் நான் சிறை பிடிக்கப் பட்டேன். பெண்ணே உன் கண்களின் ஈர்ப்பை வருணிக்க வார்த்தைகள் இல்லையடி, வரையறுக்க நான் கண்ணதாசனும் இலையடி ! உன்னைவிட, என்னை சிறை பிடித்த உன் கண்களிடம், என் நேசிப்பும் உன்னதம்...