Author: Neerodai Mahes

jenmangal thaandiya uravu

ஜென்மங்கள் தாண்டிய உறவு

பயணச் சூழலில் சிலநேரம் பார்வைகளில் பயணிக்கும் உனைப் பற்றிய என் நினைவுகள் ! jenmangal thaandiya uravu சிலநேரம் என்னில் சங்கமித்த நீயேனும் கற்பனைப் பாத்திரத்துடன் உரையாடல். உன் இமைகள் சந்திக்கும் இடைவெளி இயக்கத்தில் உருவாகும் மின் மெகா-வாட் களால் இயங்கும் உன் உன் மின் காந்தக்...

amma kavithai mother love

பாலைவனத்தின் தாகம் கூட தீரும்

தாயே உன் அரவணைப்பால் amma kavithai mother love என்னில் சங்கமித்த புனிதங்கள் மட்டுமில்லை ! உன்னை நினைப்பதால் அந்த பாலைவனத்தின் தாகம் கூட தீரும் ! நீ பிரிந்து சென்றால் அந்த கடலேயானாலும் தாகம் கொள்ளும். நான் மகவாய் உன் இடுப்பில் அரியணை ஏறிய நாட்கள் சொல்லும்,...

nee varuvaayena kaathal kavithai

நீ வருவாயென ! காதல் கவிதை

காற்றைத் தூது விட்டேன் , kaathal kavithai tamil kavithai கண்ணே உன் சுவாசமாகிவிட. கனவைத் தூது விட்டேன் பெண்ணே உன் தூக்கமாகிவிட ! துக்கத்தைத் தூது விடுகிறேன், உன் பக்கத்தில் நீ கசக்கிப் போட்ட காகிதமாகவாவது கிடக்க !   என்னை தொலைத்தவளே! இன்னும் என்னில்...

awarnes youth message quotes part 1

தன்னம்பிக்கை கருத்துக்கள் பாகம் 1

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ௧. பகல் இரவிலும், இரவு பகலிலும் புதைந்து போகும் நிகழ்வுகள் தினமும் நிகழத்தான் செய்கிறது. உன் அறிவுக்குள் நினைவைப் புதைத்து ஞானம் தேடு.

செல்ல மகளே

செல்ல மகளை தாலாட்டி தாய்மை கொண்ட தந்தையுள்ளம் வடித்த வரிகள். செல்ல மகளே ! காற்றாடி வாடகைக்கு வாங்கித் தள்ளிய காற்று கூட என் மகள் முகம் பட்டதும் அவளைப் பார்த்து “உனக்கே நான் சொந்தம் என்று”  சொல்வது போல தோன்றிய கணம் ! அவள் அரும்பாய்...

vidaa muyarchi kavithai

வீண் முயற்சி ! விடா முயற்சி !

வீண் முயற்சி செய்யாதே, விடா முயற்சி செய் என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறோம். வீண் முயற்சியை விடாமல் செய்து என்ன பயன். பலரும் பல தருணங்களில் செய்து தோற்றுப் போகும் பொது உணரும் மனம் அந்த தோல்வியை சீக்கிரம் ஏற்றுக்கொள்வதில்லை. vidaa muyarchi kavithai சிதைக்கப்படும் என்று...

friend poem nanban kavithai

நண்பனைப் பார்த்த கணம்

நான் பார்த்த உறவுகளில் துக்கத்திற்கு மருந்தாகும் ஆறுதல் வார்த்தை நட்பு. friend poem nanban kavithai என் நடை பாதைக்கு வெளிச்சம் தரும் அந்த ஒற்றை நிலா – சந்திரனே உன் நட்பு. உன்னால் உன் அன்பால் சோகம் என்ற வார்த்தை கூட பிடிக்காமல் போனது என்னிடம்....

amma kavithai thaaiy indri naan illai

தாயின்றி வேறில்லை(என் வேரில்லை )

தியாகம் என்ற வார்த்தைக்கு amma kavithai thaaiy indri naan illai அர்த்தம் தேடி தொலைந்து போன என்னை மீட்டெடுத்தது அம்மா என்ற மந்திரம். சில நேரம் நான் குறும்பு செய்யும்போது ஏன் பெற்றேன் என்று வார்த்தைக்கு சொல்லிவிட்டு தள்ளிச் சென்று நீ அழுவதையும் பார்த்திருக்கிறேன். நான்...

naavaranda sorkkam hell poem child

ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்

பணக்கார முதலாளி வீட்டில் வேலை பார்க்கும் ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம். naavaranda sorkkam hell poem child அன்று முதலாளி மகள் பிறந்தநாள், பாத்திரம் நிரம்ப பலகாரமாய் ஜிலேபி, கேக், அதிரசம் என எதை ரசிப்பது எதை ருசிப்பது என்று குழம்பிப்போன முதலாளி மகளின் முகத்தை மட்டுமே...

megak kadankaariyin thaaiy

மேகக் கடன்காரியின் தாய்

சமீப காலங்களாக படிப்பிற்காக மாணவர்கள் பள்ளி/கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்பது வழக்கமாகி விட்டது. சிலருக்கு தாய் முகம் பாராமல் மாலை,இரவு உறக்கம் இல்லை. நண்பர்களுடன் கலந்துவிட்டால் பிரிவின் வேதனை சற்று மறந்துவிடும். ஆனால் அந்த தாய் மனம்தான் கோடை காற்றில் சிக்கிய காகிதமாய் தவிக்கும். மேகக் கடன்காரியிடம்...