Category: நீரோடை ஆசிரியர்கள்
சென்ற வாரம் – 7.45மணி இருக்கும்.மெதுவாக நடந்து வெளியே வந்தாள் ஏஞ்சலின்…தூரத்தில் இருந்து பார்த்து கொண்டே., நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்றே. இவ மெதுவா ஆடி அசைந்து வருவதை பாரே – en minmini thodar kadhai-42 இதுவரை கண்டிராத அளவுக்கு அழகாக தெரிந்தாள் ஏஞ்சலின்.கால்களில்...
வானுயர்ந்த எம் தமிழ் தாத்தன் வள்ளுவன் தந்த ஏழு சீர்களே கொண்ட குறள் வெண்பாக்களைப்போல மக்கள் மனதில் நீடிக்கும் படைப்புகள் சில மட்டுமே “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்பது ஆழ்மனதில் தோன்றும் எண்ணக்கிடக்கையின் ஊற்று – nerisaiyil oorisai puthaga vimarsanam...
மாசி மாத இதழில் பப்பாளியின் மருத்துவ குணங்கள், நீரோடை கவிதை போட்டி பற்றிய குறிப்புகள், ப்ரியா பிரபு அவர்களின் கவிதை மற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் வழங்கிய வாழைப்பூ கேப்பை ரொட்டி ஆகியன இடம்பெற்றுள்ளன – masi matha ithal நீரோடை கவிதை போட்டி 2 தலைப்புகள்,...
நீரோடை முகநூல் குழுவை அலங்கரிக்கும் உறுப்பினர்கள் (ஆறு கவிஞர்கள் – கவிமுகில் அனுராதா, கவி தேவிகா, தி. வள்ளி, ம.சக்திவேலாயுதம், ப. தானப்பன் மற்றும் நீரோடை மகேஸ்) எழுதிய கவிதைகள் (கவிதை தொகுப்பு 39) – ilakkiya kavithai thoguppu. நான் சாவித்ரி அல்ல அப்பாற்பட்ட என்...
குழந்தைகள் விரும்பும் மாங்காய் சாதம் செய்முறை. அதிலும் கூடுதல் சுவை தரும் நிலக்கடலை கலவை – Raw Mango Rice Recipe தேவையான பொருள்கள் மாங்காய் – 1 பெரியது.நிலக்கடலை – 100 கிராம்.சின்ன வெங்காயம் – 10மிளகாய் பொடி – 1 தேக்கரண்டிநல்ல எண்ணெய் –...
சென்ற வாரம் – அவன் மேலே உள்ள உன்னோட காதல் உண்மைனா நீ கூப்பிட்டு பேச வேண்டியது தானே என்று அவள் மனசாட்சி அவளை குத்திக்காட்டியது – en minmini thodar kadhai-41 இரவுப்பொழுது எப்படியோ முடிந்து போக சூரியன் தன் கதிர்களை எழுப்பியவண்ணம் பொழுது புலர்ந்து...
ஆரோக்கியமான பீட்ரூட் வடை செய்வது எப்படி என்ற ஏஞ்சலின் கமலா அவர்களின் செய்முறை விளக்கத்தை வாசிப்போம் – beetroot vadai வணக்கம் நண்பர்களே. வெகு நாட்கள் கழித்து ஒரு புதுமையான பதார்த்ததுடன் உங்களை நீரோடையின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. தேவையான பொருட்கள் பீட்ரூட் – 1 (நடுத்தரமானது)...
சென்ற வாரம் – எப்போதுமே எனக்கு புடிக்கல அப்படினா நான் அதை யூஸ் பண்ணவே மாட்டே. என்னை மன்னிச்சுறு என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-40 ஒன்றும் புரியவே இல்லை., இதுலே என்ன இருக்கு. அவனாகவே வந்தான். திடீர்ணு என்னை புடிச்சிருக்குனு சொன்னான். ஆனால்...
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் நூல் விமர்சனம் “பழமொழிகளும் எண்களும்” – pazhamozhigalum engalum puthaga vimarsanam. இந்நூலை எழுதி இருப்பவர் திருமதி.கோமதி ஏகாந்த் அவர்கள். இவர் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு கலைக் கல்லூரி, சென்னை காயிதே மில்லத் அரசு கலைக் கல்லூரி...
நீரோடை முகநூல் பக்கத்தில் கவிதை போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி 1 தை மாதத்திலும், போட்டி 2 மாசி மாதத்திலும், போட்டி 3 பங்குனி மாதத்திலும் நடைபெறும். கலந்துகொள்ள கீழுள்ள முகநூல் பக்கத்தை வாசிக்கவும் – https://m.facebook.com/story.php?story_fbid=3581741338541017&id=172435339471651 இந்த வார கவிதை தொகுப்பில் கவிஞர்கள் கோமகன், சிங்கத்தமிழன்,...