Category: நீரோடை ஆசிரியர்கள்
கவிஞர் கவி தேவிகா, உங்கள் நீரோடை மகேஷ் மற்றும் ஈரோடு நவீன் ஆகியோர் எழுதிய கவிதைகளின் சங்கமம் இந்த வார கவிதை வெள்ளியில்.. – kaathal kavithaigal thoguppu. அகமாயன் என்னவன்என்றும் எனதானவன்….. எனக்கானவன்…..என் அகமானவன்என்னுயிரானவன்…..எண்ணும் எண்ணமானவன்…. என்னை ஆளும்எசமானனவன்….. என்னுடலின் எசம்(ஆ)னவன்….எள்ளளவும் விலகாத எம்பிரானவன்……எனதாசைகளின் எண்சுவடியவன்…....
சாதம், தோசை, இட்லி, இடியாப்பம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள செய்யப்படும் சுவையான திருநெல்வேலி சொதி குழம்பு செய்முறை வழங்கிய வள்ளி அவர்களுக்கு நன்றி – sothi kuzhambu தேவையானவை 1). முற்றிய தேங்காய் 1 (துருவியோ அல்லது கீறியோ வைத்துக் கொள்ளவும்2). கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பச்சை...
சென்ற வாரம் – கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. படுத்திருந்தவாறே அந்த அறை முழுவதும் என் மங்கலான கண்களை சுழல விட்டேன்.தூரத்தில் ஏதோ ஒரு உருவம் வெள்ளை நிறத்தில் சாய்ந்து கிடப்பது போலே தோன்றியது – en minmini thodar kadhai-29. கண்களை சுருக்கி மெதுவாக உற்றுப்பார்த்தேன்.ஆஸ்பத்திரி வாசலில்...
அனைவருக்கும் இனிய குழந்தைகள் தினம் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த சிறப்பு தினத்திற்காக தி.வள்ளி அவர்கள் எழுதிய சிறுகதை வெளியிடுவதில் மகிழ்ச்சி – kuzhanthaigal thinam sirukathai. யார் புத்திசாலி? “பாட்டி விளையாடி, விளையாடி போரடித்துவிட்டது. ஏதாவது ராஜா கதை இருந்தால் சொல்லு…” என்று நச்சரித்த பேத்தியை...
நீரோடையின் கவிஞர்களின் கவிதை சங்கமம், கவி தேவிகா அவர்களின் “கண்ட நாள் முதலாய்”, பொய்யாமொழி அவர்களின் “விட்டில் நினைவு”, நவீன் அவர்களின் தனியாக யாருமற்ற ஒரு அறையில்” மற்றும் உங்கள் நீரோடை மகேஷின் வரிகளுடன் – tamil kavithai thoguppu. கண்ட நாள் முதலாய்… உந்தன் வதனமேவிழிகள்...
இது பண்டிகை காலம். குழந்தைகள் புதிது புதிதாக வித்தியாசமாக உண்ண விரும்புவர் . இதோ அவர்களுக்கான ஒரு இனிப்பு பலகாரம் தான் இது… – beetroot rava laddu recipe. நாம் ரவா லட்டு உண்டிருக்கிறோம். அதிலும் பீட்ரூட் சேர்த்தால் எப்படி இருக்கும் வாங்க முயற்சி செய்து...
சென்ற வாரம் – என்ன ஆச்சுங்க கதவை திறங்க. ஏன் ஏஞ்சலின் கதறுகிறாள் என்று வெளியில் சத்தம் போட்டபடி மீண்டும் மீண்டும் கதவை தட்ட ஆரம்பித்தனர். மெதுவாக பக்கத்தில் இருந்த சுவற்றினை பிடித்து எழும்பி கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் – en minmini thodar kadhai-28....
நீரோடை வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் நீரோடை மகேஷ் முதல் முறையாக ஒரு நூலை அறிமுகம் செய்யும் கட்டுரையை எழுதி வெளியிடுகிறேன். நண்பர், எழுத்தாளர் இராஜகோபால் அவர்கள் எழுதிய “குருவைத் தேடி” என்ற சிறுகதைகள் தொகுப்பை பற்றிய நூல் விமர்சனத்தை இந்த பதிவில் வாசிக்கலாம் – guruvai thedi...
கதைக்கரு: இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகார நூலில் அமையபெற்ற புகார்காண்டத்திலுள்ள இளவேனிற்காதை பகுதியில் கோவலன் மாதவியை பிரிந்து கண்ணகியை சேர்கிறான். அப்போது மாதவி தன் தோழியை தூதனுப்ப கோவலன் வரமறுத்து கண்ணகியுடன் மதுரை செல்வதாக கதை நகர்கிறது. இதையே என் கதைக்கருத்தாக கொண்டு இக்கதையை எழுதியுள்ளேன்...
சென்ற வாரம் – ஏங்க பேசாமல் நாம எல்லோரும் அவங்க சொன்ன மாதிரி பூச்சி மருந்து குடிச்சு செத்துருவோமா என்றாள்.அப்பாவோ ஒன்றும் பேசாமல் என்னையும் தம்பியையும் பார்த்தவாறே அம்மாவின் முகத்தையும் பார்த்தார். அப்போது இருவரின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது – en minmini thodar kadhai-27. அழுகையில்...