Category: தி.வள்ளி

0

பிக்பேக்கெட் (குட்டிக்கதை)

கதை நீரோடை பகுதியில் கதாசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் கருத்துகள் நிறைந்த குறுங்கதை – bickpacket kuttikathai பி-2-போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாய் இருந்தது.ஒரே நாளில் நாலு பிக்பாக்கெட் கேஸ்கள்… இன்ஸ்பெக்டர் நடராஜன் சந்தோஷமாக இருந்தார்.சீக்கிரமே இந்த ஏரியாவில் பிக்பேக்கெட்டை ஒழிச்சிடலாம்.எல்லாவற்றிற்கும் காரணம் கான்ஸ்டபிள் கண்ணையா...

Kara Vadai recipe

கார வடை – சமையல்

ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு செய்து தரக்கூடிய சுவையான சிற்றுண்டி சட்னியுடன் கார வடை – kara vadai recipe தேவையானவை பச்சரிசிபுழுங்கல் அரிசிதுவரம்பருப்புசிறு பருப்புகடலைப்பருப்புவெள்ளை உளுத்தம்பருப்புஇந்த ஆறு பொருட்களும் சம அளவில் தலா கால் கப் வீதம் எடுத்துக் கொள்ளவும். தேங்காய் சிறு பல்பல்லாகக் கீறியது –...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 07

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடரின் நிறைவுப்பகுதி “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-07 திருமணமாகி இலண்டன் வந்ததும், வெளிநாட்டு வாழ்க்கை மிகவும் பிரமிப்பாக இருந்தது நந்தினிக்கு. அவளுள் காணாமல் போயிருந்த குழந்தைத்தனம் மீண்டும் எட்டிப்பார்க்க, குதுகலமாக ஒவ்வொரு...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 06

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-06 என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த தியாகுவும், வேதமும், திரும்பவும் மனநல ஆலோசகர் உதவியை நாடினர். டாக்டர் சினேகா மிகவும் திறமைசாலி… நந்தினியை முதலிலிருந்து பார்த்து...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 05

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-05 வேதாவும்,தியாகுவும் இனி அந்த ஊரில் இருப்பது நந்தினிக்கு நல்லதல்ல என்று நினைக்க ஆரம்பித்தனர். காம்பவுண்டிலும் அரசல்புரசலாக பேசுவதும்.. அவர்களை கண்டதும் நிறுத்துவதும்…அவர்கள் மனதை மேலும்...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 04

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-04 வெளியே போய்விட்டு, ஒரு மணி நேரம் கழித்து வந்த தியாகுவும், வேதாவும் கதவு லேசாகத் திறந்திருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள். “இந்த நந்தினியை பாருங்க…...

aadi matha ithazh 2021 0

ஆடி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆடி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aadi maatha ithazh 2021 மின்னலைப்பிடித்து – இலட்சுமி பாரதி அறிமுகம் 2021 ஜூலை 2″‘-ஆம்...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 03

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-03 நந்தினி, சரண்யாவிடம் பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்.. ஒரு மணி நேரம் பாட்டு கிளாஸ் முடிந்ததும், வழக்கமாக மற்ற பிள்ளைகளுடன் கீழே ஒரு அரைமணி...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 02

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-02 திருச்சியில் தியாகு மத்திய நூலகத்தில் நூலகராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நந்தினி அப்போது சின்ன பெண் .. ஒன்பது.. பத்து வயதிருக்கும். ஐந்தாவது படித்துக்...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 01

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-01 டிசம்பர் மாதத்தில் முன்னிரவு …லண்டனில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அந்த ஆங்கில குட்டி கிராமம்… லண்டனை சுற்றி நிறைய குட்டி...