Recent Info - Neerodai

naladiyar seiyul vilakkam

நாலடியார் (36) கயமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-36 பொருட்பால் – பகை இயல் 36. கயமை செய்யுள் – 01 “ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்போத்தறார் புல்லறிவி னார்”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (35) கீழ்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-35 பொருட்பால் – பகை இயல் 35. கீழ்மை செய்யுள் – 01 “கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்குப்பை கிளைப்போவாக் கோழிபோல் – மிக்ககனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்மனம்புரிந்த வாறே...

keppai poori ragi recipes

கேப்பை பூரி செய்முறை

மீண்டும் ஒரு ஊரடங்கில் வீட்டிற்குள் அடங்கியுள்ளோம். இத்தருணத்தில் சற்று வித்தியாசமாக ஏதேனும் செய்யலாம் என்று தோன்றியது. அதன்பொருட்டு உருவானது தான் கேப்பை பூரி – keppai poori ragi recipes. வழக்கமாக கோதுமை, மைதா போன்வற்றில் செய்திருப்போம். அதிலும் பீட்ரூட் , புதினா இலை எல்லாம் சேர்த்து...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 63)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-63 En minmini thodar kadhai அவனோ கண்களை இறுக மூடியவாறே வாயில் எதையோ முனுமுனுத்தபடி தனக்கு வேண்டியதை வேண்டிக்கொண்டிருக்க அவளோ எதையும்...

neerodai pen

நீரோடை பெண் புத்தக விமர்சனம்

நெல்லையை சேர்ந்த கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். இரு வாரங்களுக்கு முன்பு நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது – neerodai pen puthaga vimarsanam கவிஞர் நீரோடை மகேஸ்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (34) பேதைமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-34 பொருட்பால் – பகை இயல் 34. பேதைமை செய்யுள் – 01 “கொலைஞர் உலையேற்றுத் தீமடுப்ப ஆமைநிலையறியா தந்நீர் படிதாடி யற்றேகொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டைவளையத்துச் செம்மாப்பார் மாண்புவிளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (33) புல்லறிவாண்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-33 பொருட்பால் – பகை இயல் 33. புல்லறிவாண்மை செய்யுள் – 01 “அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்பொருளாகக் கொள்வர் புலவர் – பொருளல்லாஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழைமூழை சுவையுணரா...

kavithai potti

கவிதைப் போட்டி 2021_10

சென்றமாத போட்டி நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, சமீபத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன – kavithai potti 10 தலைப்புகள் தேசப்பிதா காந்தி லால்பகதூர் சாஸ்திரி சிவகாமி மைந்தன் காமராசர் ஐயா நடிகர் திலகம் சிவாஜி பெண் சுதந்திரம் மேலே குறிப்பிட்ட தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ்...

கவிதை போட்டி 9 (2021_9) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 9 mudvugal கடந்த போட்டி எண் 9 இல் சிறப்பாக பங்காற்றிய கவி சொந்தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,ஜெயபாலா மற்றும்கலையரசன்அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப்...

en minmini kathai paagam serial 0

என் மின்மினி தொடர்கதை (பாகம் – 62)

முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-62 En minmini thodar kadhai சிரிக்காதே எனைப்பார்த்து… நீ சிரிக்கும் போது நீயழகா இல்லை நீ வாங்கி வந்து கையில் வைத்திருக்கும்...