Recent Info - Neerodai

108 thengaai ragasiyam

நட்சத்திர பாதங்கள் மற்றும் 108 தேங்காய் ரகசியம்

​இந்த 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உள்ளன. 01. அஸ்வினி 02. பரணி 03. கார்த்திகை 04. ரோகிணி 05. மிருகசீரிடம் 06. திருவாதிரை 07. புனர்பூசம் 08. பூசம் 09. ஆயில்யம் 10. மகம் 11. பூரம் 12. உத்திரம் 13. அஸ்தம்...

ulaga thaai mozhi dhinam

தாய் மொழி தின சிறப்பு கவிதைகள்

“தாய் மொழியாம் தமிழ் மொழி!” காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி! அது… – ulaga thaai mozhi dhinam நேற்று முடிந்த இறந்தகாலம், இன்று நடக்கும் நிகழ்காலம், நாளைய எதிர்காலம் என முக்காலம் காப்பாற்றும் கண்ணாடி! காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி! அது… நம்மை...

kaadhalar thina kavithai

அன்பான இனிய நாள்

ஒவ்வொருவரும் நாளை விடியும்என்ற நம்பிக்கையுடன்இரவை முடிக்கும் அனைத்துநாளும் இனிய நாள்தான்!தாயின் வயிற்றில் இருக்கும் சிசுகூட அம்மாவின் வயிற்றில் இன்பமாக இருப்பதால்அந்த சிசுவிற்கு ஒவ்வொருநாளும் இன்ப நாள்தான்! – lovers day poem பள்ளிக்கு செல்லும் மழலைக்கு அன்புடன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் கிடைத்தால்பள்ளி செல்லும் அந்தநாள் அப்பிள்ளைக்குஇனிய...

manathakkali keerai for ulcer

அல்சருக்கு எளிய வீட்டு வைத்தியம்

பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று சொல்ல முடியாத வயிற்றுவலி வந்தவுடன் மருத்துவரிடம் சென்று காண்பித்துப் பரிசோதனை செய்ததில் வயிற்றில் அல்சர் என்று சொல்லி பல வண்ணங்களில் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். நானும் வாங்கிச் சாப்பிட்டேன். ஆனால் வயிற்றுவலி குறைவதாக இல்லை. என்ன செய்வது என்றே தெரியாமல் திண்டாடினேன்....

Thirumana porutham tamil

திருமண பொருத்தம்

1) தினப்பொருத்தம் மொத்தம் உள்ள 27 நச்சதிரங்களின் வரிசையில் பெண் நட்சத்திரம் முதல் எண்ணி வருகையில் ஆணின் நட்சத்திரம் 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 ஆகவரின் உத்தமம்.(அ) அடுத்து எண்ணி வந்த தொகையை 9 ஆல் வகுத்து மீதி 2,4,6,8,9 ஆக வரின் உத்தமம்.இவை முக்கிய பொருத்தம் thirumana porutham tamil....

penmai kavithai

பெண்மை – கவிதை பதிவு 2

சுயத்தை மஞ்சள் கயிற்றில் நனைத்துதன் பிள்ளையின் தொப்புள் கொடியில் காயவிட்டுகுடும்பமாகிய செடிக்கு உரமாக்கிஅதனுள்ளே மாண்டு உறவுகளால் உணரப்படாதவள், பெண்!! – penmai kavithai பெண், தெய்வம் அல்ல! சக்தி ரூபம் அல்ல! தேவதை அல்ல! தெய்வம் அல்ல! தென்றல் அல்ல! மலர் அல்ல! நெருப்பு அல்ல! பொன்...

kudiyarasu thinam 2020

குடியரசு தினம் 2020 – சிறப்பு கவிதைகள்

அகிம்சையின் வெற்றி அடையாளம்!அடிமைத்தனத்தின் முற்று!சமத்துவத்தின் சான்று!உதிரம் சிந்தி, உயிர் நீத்து போராடிப் பெற்ற சுதந்திரத்தின் சுகம்!அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பின் அடித்தளம்!தம் சந்ததியின் சந்தோஷத்திற்காக தம்மையே அர்ப்பணித்ததியாகிகளின் தியாக தினம்! – kudiyarasu thinam 2020 அரசர்தம் கொண்டது முடியரசு!மக்களால் உண்டானது குடியரசு!நமக்கான இந்நாளில் சகிப்பின்மை தவிர்த்து,சகோதரத்துவம்...

kolam potti results

கோலப்போட்டி 2020 முடிவுகள்

கடந்த மார்கழி மாதம் (2019-2020) நடத்தப்பட்ட கோலம் மற்றும் தனித்திறன் போட்டி நிறைவுற்று கலந்துகொண்டோரின் கோலங்களில் சில வெளியிடப்பட்டன. கோலப்போட்டியில் பெரும்பாலானோர் கோலங்களையும், தங்களின் குறிப்புகளையும் பகிரந்தனர். சிலர் தட்டச்சு (type) செய்தும் மேலும் சிலர் காகிதத்தில் எழுதி புகைப்படமாகவும் அனுப்பினார். அனைத்து கோலங்களும் மிகவும் அருமையாகவும்...

thiruvalluvar thinam

திருவள்ளுவர் தினம்

வள்ளுவர், மத போதகர் அல்ல! வாழ்வியல் நெறி போதித்தவர்! அறம் உணர்த்தி யவரை மதங் கொண்டு அறுத்தல் வேண்டா! – thiruvalluvar thinam ஈரடியில் இல் வாழ்வின் இனிமை உணர்த்தி யவரை இனம் காட்டி இழிவு படுத்த வேண்டா! இயற்றிய குறளை வகுப்பினால் தெளிவுரை வழங்கிய நாட்டில்வள்ளுவரையே...

appavukku piranthanaal

அப்பாவுக்கு பிறந்தநாள்

ஆண் பிள்ளை வேண்டுமென்று சுற்றமே தவமிருக்க, நீர் மட்டும் என்பிள்ளை சுபமாக வேண்டுமென்று தாய் வயிற்று சிசுவான எனக்கு அன்றே ஊக்கம் தந்தீரே – appavukku piranthanaal. சுமந்தவளின் சுமையை ஏற்றுக்கொண்டு இன்றளவும் என்னைத் தாங்கி நிற்கும் தந்தையாய், குருவாய், நண்பனாய் நின்தன் தியாகம் சமுத்திரத்தின் நீளத்தையும்...