Recent Info - Neerodai

arudra darisanam

ஆருத்ரா தரிசனம்

திருவாதிரை விரதம் திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை...

sivakaranthai

சிவகரந்தை – மூலிகையில் ஒரு பொக்கிஷம்

சிவகரந்தை இரு வகைப்படும். சிகப்பு மற்றும் வெள்ளை. பொதுவாக பூக்களின்,காய்களின் நிறத்தை வைத்து சிவகரந்தை சிகப்பு என்றும் வெள்ளை என்றும் அடையாளம் காணலாம். சில செடிகள் பூ பூப்பதற்கு முன்பும்,சில செடிகள் பூ பூத்த பிறகும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக சிவக்கரந்தையை பூ பூப்பதற்கு முன்பும், குப்பை...

2020 வல்லரசு

புது காற்றுவந்து சில்லிட வாகனத்தை இயக்கினேன்… வீதியில் இறங்கினேன்.. குப்பையில்லா பாதை குருவிகள் இசைபட வைத்த செடிகள் வனமாக கண்டேன் – 2020 vallarasu kavithai விளைநிலமெங்கும் விவசாயிகள் இசைபட இதில் இன்பமே குடியேற கண்டேன்.. வயலை கடந்து சாலைகள் சீராக மக்கள் போக்குவரத்தில் நேராக கண்டேன்.....

pogar siddar

போகர் சித்தர்

போகர் பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கணர் (திருப்பதி புகழ்) சித்தரின் குருவான இவர் நவ பாஷாணங்களை பற்றி நன்றாக அறிந்தவர். அடிப்படையில் போகர் சீனாவில் பிறந்தவர், இவரின் முன்னோர்கள் பூர்வீகம் இந்தியா என்றாலும் பிழைப்புக்காக சீனாவில் குடியேறினாரகள். சலவைத்தொழில் செய்து அங்கு வாழ்ந்து வந்தார்கள்...

thadagai tamil story

தாடகை – தமிழ் கதை

அந்திக்கருக்கல். ஒற்றையடிப்பாதையின் வழக்கமான மென் தோல் பிருபிருப்பு, ஒவ்வோர் காலடியிலும் செருப்பின் கீழ் சதையை ஊடுருவிக் கொண்டிருந்தது. தேங்கலில்லாத நீரின் ஓட்டத்தில் சிறுபிள்ளைகளின் குழைவு. மதகில் அவிழ்த்துப் பொங்குகையில், கைகளைத் தூண்டி அழைக்கிறது. நித்திய சூலியாய் நின்றிருந்தது வேம்பு. பட்டையிலிருந்து ஒழுகும் பிசின் நீர்த்துமியைத் துழாவி, இரவின்...

vinparavai tamilpavai kavithai

விண்பறவை தமிழ்ப்பாவை

விண்பறவை வெளிச்சமாகி வெள்ளியென வந்துநிற்கமண்பூமி மகிழ்ந்தபடி மங்கலமாய் சிரித்திருக்ககண்மலரின் காவியத்தில் கருத்தாழம் கொண்டவளாய்பெண்ணாகி பேரழகாய் பெருமையுடன் வந்தாளே – tamil kavithai.. இல்லையென்று சொல்லிடாத இதயமலர் வெள்ளியிவள்முல்லைமலர் முடியேற்றி முகமலர்ந்து ஒளிசிந்ததொல்லையில்லா நற்கருணை துணையாக வந்திடவேஅள்ளிடவே அன்புடனே அழகாகி சிறந்தாளே.. தலைப்பாகும் தமிழ்ப்பாவை தந்திட்ட அருள்கூட்டிபிழைத்திடவே பெரும்பொருளில்...

மார்கழி மாத கோலப்போட்டி 2020

மார்கழி மாதத்தில் தங்களின் வீட்டின் முன் போடப்படும் கோலங்களும் தங்களுக்கு பரிசை பெற்றுத்தரும். ஆம், தங்களின் கோலங்களின் புகைப்படத்துடன் கீழ்க்காணும் பிரிவுகளில் சில வரிகள் எழுதி அனுப்பி நீரோடையின் மார்கழி மாத சிறப்பு போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் – kolam potti 2020, பெண்களுக்கான குறிப்புகள்...

melagu kolambu

உணவாகும் மருந்து (மிளகு குழம்பு )

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழி அன்றைய வழக்கத்தில் இருந்தது. இது மிளகின் பெருமையை உணர்த்துகிறது. அன்று மிளகை வெறும் உணவுக்காக மட்டும் சேர்த்துக் கொள்ளவில்லை மருந்துக்காகவும் சேர்த்துக்கொண்டனர்.நாம் உண்ணும் உணவின் மூலமே மருந்தை நம் முன்னோர்கள் நமக்கு ஊட்டினார்கள். பாட்டிமார்கள் செய்யும்...

anbulla thamizh thaaikku

அன்புள்ள தமிழ் தாய்க்கு !

அன்புள்ள அம்மாவுக்கு, நான் சுகமாகவே இருக்கிறேன்! சொந்த மொழியும் கலாச்சாரமும் மறந்து வாழ்ந்தாலும் இந்த அயல்நாட்டு அசமரிக்காவில் நான் சுகமாகத்தான் இருக்கிறேன். பட்டம் வாங்கி பறந்து வந்து 10 வருடம் ஆகிருச்சு, ஆனாலும் உன் ஆசை முகம் காணாமல் உள்ளம் பரிதவித்து போயிருக்கேன். 7 கோடி மக்களை...

sumai thaangi tamil story

சுமை தாங்கிகள்

ஒர் அழகான மார்கழி மாத காலை பொழுது,பனியை ரசித்து போர்வைக்குள் முகத்தை மூடி ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விழிப்போமா வேண்டாமா என உறங்கி விழிக்கும் இளைஞனை போல மேகத்து போர்வைக்குள்ளிருந்து உதயமாவோமா இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து விழிப்போமா என பொறுமை காக்கும் சூரியன் sumai...