Tagged: அன்பே

travell with lover uyiril uraithadi

உயிரில் உரையுதடி

உன்னோடு நடக்கையில், பேருந்தில் பயணிக்கையில் என்னுள் பயணித்த வரிகள் இதோ,கை வீசி, தோள் உரசி என்னுடன் நீ நடக்கையில், நம் விரல்கள் மோதிக்கொள்ளும் விபத்துகளால் என் பனிமலைக்குள் பூகம்பம். தூக்கத்தில் நான் புலம்பிப் புரள்கையிலும் என் கைவிரல்கள் உன் கை தேடுதே !!! என்னருகே நீ அமர்ந்த அந்த பேருந்து...

anbirkku aathaaram nee thaanadi ammu

அன்பிற்கு ஆதாரம் நீதானடி

துடிக்கும் இதயம் தன் சுவர்களில் உன்னை வரைந்து வைக்கிறது.காலப்பெருவெளியில் கரைந்து போகும் சிறு வரலாற்றுச் சுவடு இல்லை நீ …. என் வரலாற்றுப் பக்கங்களும் நீயே. ஆயிரம் முறை பிறந்து உன்னை காதலித்தாலும் அந்த ஜென்மங்களின் இடைவெளிகளை வெறுப்பேன். அதிலும் நீ வேண்டுமென்று . காலடிச் சுவடுகள்...

காதல் சிலந்தி

குருதி மட்டுமே துளைத்து செல்லும் என் நரம்புகளில் வெற்றிடம், இரத்த நாளங்கள் நடத்தும் வேலை நிறுத்தம்.என் அன்பே நீ எங்கே ? என் இதயத்தின் சுவர்களை உடைத்தும் காணவில்லை ! கனவுகள் தொடாத கரையை கற்பனையில் வற்ற வைத்து தேடிப் பார்க்கிறேன் காணவில்லை.உயிரில் நூலெடுத்து காதல் வலை...

ammu kavithai chellamma paarvai kavithai

பார்வைகள் பதில் சொல்லும்

என் பனிச் சாரலே, ammu kavithai paarvaigal bathil sollum உன் பார்வை படும் போது மழைப் பிரதேச ஊசியிலைக் காட்டு மர உச்சியின் இலை நுனியில் அமர்ந்த பனித்துளி போல் பரவசமாகிறேன். கற்பணைக் கருவில் உன் காதலை சுமந்து கொண்டு தான் கவிதை படைக்கிறேன். மௌனம்...

pogaathe en uyire

போகாதே என் உயிரே

ஆயிரம் தான் உணர்வுகளை அனுபவித்து கற்பனையில் கோட்டை கட்டி வாழத் துடித்தாலும், உன் நினைவுகளில் மிஞ்சும் ரணத்திற்கு பதில் சொல்வது என்னவோ பிரிவு தான். காலக் கணிதமே நீ என்று இருந்தேன் கணக்கு போட்டு காலத்தை கழித்தாய் என்னோடு. கை பிடித்து நீ நடந்து, கனவோடு நான்...

unakkaaha en vidiyalgal kavidhaigal

உனக்காக என் விடியல்கள்!

இரவெல்லாம் கண்கள் இருந்து சூரியன் வரும் நேரம் பார்வை பறிபோனது போல ஒரு கனவு. அய்யகோ ! பார்வை பறிபோனதை தாங்குமோ மனம் என்ற பயத்தில் இன்னும் விழிக்கவில்லை ! விடியல்கள் உனக்காக மலர்வது என்னில் அரங்கேறும் அணையா சூரியன். உன் முகம் பார்க்கவே தினமும் என் விடியல்கள்...

maranikkaatha kaatha

பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்

நான்  மரணிப்பதை விளையாட்டாய் கூறிய கணம் அவள் கண்களில் ஊறிய கண்ணீர் சொன்னது, உன் மரணம் நிஜமென்றால் அவள் உயிர் என்னை (கண்ணீரை) முந்திக் கொண்டு வெளியேறும். பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !  – நீரோடை மகேஷ்

nee varuvaayena kaathal kavithai

நீ வருவாயென ! காதல் கவிதை

காற்றைத் தூது விட்டேன் , kaathal kavithai tamil kavithai கண்ணே உன் சுவாசமாகிவிட. கனவைத் தூது விட்டேன் பெண்ணே உன் தூக்கமாகிவிட ! துக்கத்தைத் தூது விடுகிறேன், உன் பக்கத்தில் நீ கசக்கிப் போட்ட காகிதமாகவாவது கிடக்க !   என்னை தொலைத்தவளே! இன்னும் என்னில்...

செல்ல மகளே

செல்ல மகளை தாலாட்டி தாய்மை கொண்ட தந்தையுள்ளம் வடித்த வரிகள். செல்ல மகளே ! காற்றாடி வாடகைக்கு வாங்கித் தள்ளிய காற்று கூட என் மகள் முகம் பட்டதும் அவளைப் பார்த்து “உனக்கே நான் சொந்தம் என்று”  சொல்வது போல தோன்றிய கணம் ! அவள் அரும்பாய்...

vetka sinungal kavithai

வெட்கச் சிணுங்கல்கள்

சிணுங்கும் ஓடை தன் வெளிப்பாடு உன் வெட்கம். vetka sinungal kavithai நீ உன் ஈரக்கூந்தல் உலர்த்தும்போது சிதறியது நீர்த்துகள்கள் மட்டுமல்ல … என் இதயமும் தானடி. உன் துறுதுறு பாவனைகளால் குழம்பிப்போனேன். உன் அழகையா இல்லை பாவனைகளை ரசிப்பதா என்ற நிபந்தனையில் என் பார்வைச் சிதறல்கள்....