Tagged: சொர்க்கம்

kaadhal vazhakku

காதல் வழக்கு

மண்ணில் சரீரம் உள்ளவரை நம் காதலை இம்மண்ணில் வாழ வைப்போம். பின்னர் விண்ணில் வாழ வைப்போம்.உயிரோடு கலந்தவளே உளறல்கள் சொந்தமில்லை! நீயென்ற இலக்கினிலே போராடி நான் வெல்வேன். நீயில்லாப் பாதையிலே மணலோடு மணலாக நான். நான் ரசிக்கும் உன் காந்தக் கண்களில் என் பார்வை படும் போதெல்லாம், வெட்கத்தில் சுளிக்கும்...

friend poem nanban kavithai

நண்பனைப் பார்த்த கணம்

நான் பார்த்த உறவுகளில் துக்கத்திற்கு மருந்தாகும் ஆறுதல் வார்த்தை நட்பு. friend poem nanban kavithai என் நடை பாதைக்கு வெளிச்சம் தரும் அந்த ஒற்றை நிலா – சந்திரனே உன் நட்பு. உன்னால் உன் அன்பால் சோகம் என்ற வார்த்தை கூட பிடிக்காமல் போனது என்னிடம்....

tajmahal kaadhalin sinnamaa

தாஜ்மஹால் காதலின் சின்னமா

தாஜ்மஹால் காதலின் சின்னம் என்று சொல்ல மறுப்பேன் ஏனென்றால் அது நம் காதல் போல… tajmahal kaadhalin sinnamaa முதல் (ஒரே) காதல் இல்லை !! பருவத்திற்கு வந்து மறையும் முகப்பருக்களில் ஒன்றாய் அவர் மனதில் தோன்றிய ஒன்று !! பிழை இல்லை .. மனம் வருந்துபவர்கள் மன்னிக்கவும்....

andha naarkaalikku arubathu-vayasu

அந்த நாற்காலிக்கு அறுபது வயசு

நடுத்தர வர்க்கத்தின் ஓய்வு பெற்ற ஓர் அறுபது வயது (நபரின்) நாற்க்காலியின் வரிகள் ######### வீட்டை சுற்றி வரக்கூட தள்ளாடும் வயதில் மனம் மட்டும் விண்வெளிக்கப்பலாய் விண்ணில் பயணிக்க ! ! வேலையில் இருந்து ஓய்வு கிடைத்தும் இன்னும் ஓய்ந்து விடாத கேள்விகள் என்ன செய்தேன் என்...

mazhalai kavithai thooralgal

மழலை

ஊரிலுள்ள குயில்களை எல்லாம் mazhalai kavithai சிறை பிடித்து, பாட சொல்கிறேன் மழலை உன் குரலின் கீதம் திரட்டிட ! எத்தனை ஊர் வயல்களில் உழவு செய்தாய் இப்படி நீ உறங்கும் அழகில் நான் அறுவடைக்கு வரும் பயிர்களாய் திளைக்க !!!!!! மங்கையின் மௌன மொழிகளையும் வெல்லும் உன்...

kanipori medaiyil kanitha medhai

கணிபொறி மேடையில் கணித மேதை

கணித ஏட்டை மட்டுமே நிரப்பத் தெரிந்த என் பள்ளிப் பருவ நிறுவல்கள் . kanipori medaiyil kanitha medhai இன்று ! ! ! கணிபோறித் திரையில் கற்பனைத் திரையை நிறுவிக்கொண்டு ! ! மன்னிக்கவும் இது என் தலைக்கனமோ ! தற்பெருமையோ ! இல்லை அந்த கடவுளுக்கே...

naan vaazhntha sorkka boomi

நான் வாழ்ந்த சொர்க்க பூமி

மழலையாய், குறும்புக்கார சிறுவனாய், பள்ளிப்பருவ பாலகனாய் நான் வசித்த என் கிராமத்தைப் பற்றிய அனுபவங்களை உங்கள் முன்னே திரையிட்டுக் காட்டவே இந்த கவிதை வரிகள் naan vaazhntha sorkka boomi என்னுடன் என்னை மிஞ்சும் நண்பர் கூட்டம் ! ! ! எங்களுக்காகவே படைக்கப் பட்டதென அறியாமல் ஊரார்...

kadhalukku mariyaathai kavithai

காதலுக்கு மரியாதை

பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் . எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் . காதல் கல்லறையில் ஊமையாக்கப் படக்கூடாது. என்பதற்காக ! – நீரோடைமகேஸ்

idhayathil vetridam

இதயத்தில் வெற்றிடம்

உன் கால்களில் உரையாடும் கொலுசு மணிகள் கூட ,உன் முகம் பார்க்க முடியாத சோகத்தில் கிடக்க… என் இரு விழிகள் மட்டும் நாள்தோறும் உன் பூ முகம் பதித்து செல்கிறது….. பார்வையில் படமெடுத்து புகைப்படமாய் உன் முகம் மட்டுமே என் இதயக் கூட்டில் ……………. உன் இதயத்தில்...

ninaivil avatharithai

நினைவில் அவதரித்தாய் !

நீ என் நினைவில் அவதரித்த நாள் முதல், உன் நினைவால் நான் எழுதும் வார்த்தைகள் யாவும் என் கவிதை ஏட்டில்அலங்காரப் பொருளாய் ! ! ! வெறும் அலங்காரப் பொருளாய் வைத்திராமல் எழுத்துகளையாவது உலகம் அறியட்டும் என் காதலின் ஆழம் புரிய..    – நீரோடைமகேஷ்