Tagged: காதல் சின்னம்

neerodaippen part 2

நீரோடைப் பெண் (பாகம் 2)

கடல் மேல் பெய்த மழையாய் என்னில் கரைந்து விட்டவளே !கற்பனைக் கருவில் நான் பெற்ற கவிதைகளுக்கு பெயர்சூட்ட வந்தவளே!என் காகிதப் போர்களுக்கு காலம் கனிந்தது…! கண்டுகொண்டேன் என் “கவிதை நீரோடைக்கு” சொந்தக்காரியை …, பல நூறு பிறவிகள் எடுத்தாலும் நம் முதல் சந்திப்பிலே ஜென்மங்கள் அர்த்தப்படும் என்...

kavalai kollaathe kanmaniye

கவலை கொள்ளாதே கண்மணியே

சில நொடிகள் நீடிக்கும் உன் மௌனம் கூட பிறப்பின் வலியைத் தருகிறது.கவலை கொள்ளாதே கண்மணியே கைபிடிப்பேன், கணவனாக . எதை இழந்தாய் வருத்தப்பட, எதை இழக்கப் போகிறாய் பயப்பட, நமக்குள் நம்மை இழந்ததைத் தவிர…. எல்லாம் உனக்காக படைக்கப் பட்டதாக்குவேன்…

travell with lover uyiril uraithadi

உயிரில் உரையுதடி

உன்னோடு நடக்கையில், பேருந்தில் பயணிக்கையில் என்னுள் பயணித்த வரிகள் இதோ,கை வீசி, தோள் உரசி என்னுடன் நீ நடக்கையில், நம் விரல்கள் மோதிக்கொள்ளும் விபத்துகளால் என் பனிமலைக்குள் பூகம்பம். தூக்கத்தில் நான் புலம்பிப் புரள்கையிலும் என் கைவிரல்கள் உன் கை தேடுதே !!! என்னருகே நீ அமர்ந்த அந்த பேருந்து...

yenna punniyam seithen thaaye

என்ன புண்ணியம் செய்தேன் தாயே

தாயே உன் வயிற்றில் பிறக்க அந்த நட்சத்திரங்களும் துடிக்கும்.உன் மடியில் மகவாய்த் தவள அந்த நிலா மகளும் ஏங்குவாள். வீட்டுக் கூரையில் வாழும் நெசவாளி அந்த சிலந்திக்கும், தாழ்வாரத்தில் கூடு கட்டிய குழவிக்கும் கரிசனம் காட்டுபவளே உன் வயிற்றில் புழுவாய்ப் பிறந்தாலும் புண்ணியம் தானம்மா !… நான்...

kathalin valigalum pooparikkum

காதலின் வலிகளும் பூப்பறிக்கும்

காதலின் வலிகளும் பூப்பறிக்கும், மலரே கனவில் நீ கால் பதித்து நடக்கையில்.உன் கடைக்கண் பார்வைக்கு அந்த கடலையும் பரிசளிப்பேன். உன் இதழோரப் புன்னகைக்கு, அந்த தேவலோக சாகுந்தலத் தோட்டத்தைக் கொணர்வேன். வானில் களைந்து சேரும் மேகக் கூட்டமும் அன்பே உன் தரிசனம் கண்டால், இந்த பூமிக்கு வரத்...

ammu kavithai chellamma paarvai kavithai

பார்வைகள் பதில் சொல்லும்

என் பனிச் சாரலே, ammu kavithai paarvaigal bathil sollum உன் பார்வை படும் போது மழைப் பிரதேச ஊசியிலைக் காட்டு மர உச்சியின் இலை நுனியில் அமர்ந்த பனித்துளி போல் பரவசமாகிறேன். கற்பணைக் கருவில் உன் காதலை சுமந்து கொண்டு தான் கவிதை படைக்கிறேன். மௌனம்...

unakkaaha en vidiyalgal kavidhaigal

உனக்காக என் விடியல்கள்!

இரவெல்லாம் கண்கள் இருந்து சூரியன் வரும் நேரம் பார்வை பறிபோனது போல ஒரு கனவு. அய்யகோ ! பார்வை பறிபோனதை தாங்குமோ மனம் என்ற பயத்தில் இன்னும் விழிக்கவில்லை ! விடியல்கள் உனக்காக மலர்வது என்னில் அரங்கேறும் அணையா சூரியன். உன் முகம் பார்க்கவே தினமும் என் விடியல்கள்...

thangame thangam kaathal kavithai

நீரோடைப் பெண் (பாகம் 1)

உன் தோளில் என் நினைவுகளை தொலைக்க ! உன் மடியில் என் முகம் தொலைக்க ! உன் இதயத்தில் என் மூச்சை தொலைக்க ! உன்னில் என்னை தொலைக்க ! உன் கூந்தலில் என் சுவாசம் தொலைக்க ! உன் கண்களில் என் காட்சிகளை தொலைக்க !நினைத்து...

kanne kalaimaane kavithai

கண்ணே கலைமானே !

நிறைகுடமென காட்சிகளை நிரப்பும் உன் பூமுகம்.கண்களை மூட,!, காதுகளை வட்டமிடும் உன் கொலுசொலி. கனவில்  சென்றால் என்னை வழிநடத்தும் உன் கால் தடம். கால்தடம்  பற்றி நடக்கையில் கனவில்…. என் தலை முடியை உன் கைவிரல் கொண்டு  கோதிவிட்டு என்னை உறங்க வைத்த நாட்களெல்லாம், கனவுகளும் நிஜமானது…. தங்கமே! kanne...

enakkaagave nee vendum

எனக்காவே நீ வேண்டும் – காதல் ஓவியம்

என் விரல்கள் தாங்கிய நூலில் பறக்கும் பட்டம் நீ என்று கூறினாய். என் விரல்களை நம்பி நீ நூலறுந்த பட்டமாகிவிடாதே.! உன்னவர்களுக்கும்  ஆறுதல் சொல்லி கண்ணீர் துடைக்கும் விரல் கொண்டவள் நீ. எனக்காகவே நீ வாழும் நேரம் – நான் தெளிந்த நீரோடை. மற்றவர் மனதில் நீ...