Tagged: காதல் சின்னம்

love failure poem kaathal tholvi

விழியிழந்து வழியனுப்புகிறேன் என் காதலே- பாகம் 1

தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன். நீ போகும் இடமெல்லாம் நிழலாக நான் வர வேண்டும். இல்லையென்றால் நிழல்...

kaadhal vazhakku

காதல் வழக்கு

மண்ணில் சரீரம் உள்ளவரை நம் காதலை இம்மண்ணில் வாழ வைப்போம். பின்னர் விண்ணில் வாழ வைப்போம்.உயிரோடு கலந்தவளே உளறல்கள் சொந்தமில்லை! நீயென்ற இலக்கினிலே போராடி நான் வெல்வேன். நீயில்லாப் பாதையிலே மணலோடு மணலாக நான். நான் ரசிக்கும் உன் காந்தக் கண்களில் என் பார்வை படும் போதெல்லாம், வெட்கத்தில் சுளிக்கும்...

kangal kavithai paarvai kavithai

பேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக !

கண் சிமிட்டாமல் அவளை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் kangal kavithai paarvai kavithai காட்சித்திரையில் ஊறிய நீரில் மீனாக நீந்திச் சென்றது அவள் கருவிழிகள் இரண்டும். பேருந்து பயணத்தில் இடைவிடாது சிமிட்டும் அவள் விழிகளை கண் சிமிட்டாமல் பார்த்த கணம், அவள் முகம் மறைக்கப் பட்ட அந்த...

enakkaaga aval vaditha kavithai part 2

எனக்காக அவள் வடித்த கவிதை பாகம் – 2

ஏதோ ஒரு ஜென்மத்தில் தொலைத்து விட்ட என்னை (enakkaaga aval vaditha kavithai part 2) ஜென்மங்கள் தாண்டி தேடிக் கண்டெடுத்த அவளின் மனப் புலம்பல்கள் என்னை எழுதவைத்த வரிகள் இங்கே, she written poem for me எனக்காக வரைந்த ஓவியமாக இருந்தவள் பெண்ணாகி இந்த...

nee varuvaayena kaathal kavithai

நீ வருவாயென ! காதல் கவிதை

காற்றைத் தூது விட்டேன் , kaathal kavithai tamil kavithai கண்ணே உன் சுவாசமாகிவிட. கனவைத் தூது விட்டேன் பெண்ணே உன் தூக்கமாகிவிட ! துக்கத்தைத் தூது விடுகிறேன், உன் பக்கத்தில் நீ கசக்கிப் போட்ட காகிதமாகவாவது கிடக்க !   என்னை தொலைத்தவளே! இன்னும் என்னில்...

vetka sinungal kavithai

வெட்கச் சிணுங்கல்கள்

சிணுங்கும் ஓடை தன் வெளிப்பாடு உன் வெட்கம். vetka sinungal kavithai நீ உன் ஈரக்கூந்தல் உலர்த்தும்போது சிதறியது நீர்த்துகள்கள் மட்டுமல்ல … என் இதயமும் தானடி. உன் துறுதுறு பாவனைகளால் குழம்பிப்போனேன். உன் அழகையா இல்லை பாவனைகளை ரசிப்பதா என்ற நிபந்தனையில் என் பார்வைச் சிதறல்கள்....

tamil love poem kadhal kadangaari

காதல் கடன்காரி

என்னை தவிர்க்க நீ சொல்லும் காரணங்களில் கூட உன் மௌனமே பதிலாய். tamil love poem kadhal kadangaari என்ன செய்வேன், கண்ணீர் வடித்தாலும் நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை. நீ என்னுடன் வாழ மறுத்து அப்படியே ஆயிரம் காரணங்கள் சொல்லவந்தாலும் ! சொல்லும்போது...

kaathal pulambalgal love poem kaathal

காதல் புலம்பல்கள்

மனம் வீச மறுக்கும் மலரே, உந்தன் சாதனை மௌனத்தில் இல்லை. சிறகை மறந்துவிட்ட பறவையே, உந்தன் சிறப்பு வானத்தில் இல்லை. பார்க்க மறந்த கண்களே, உனக்கு தடை இமைகளில் இல்லை. என் மன வெளிச்சத்தின் விளைவில் உன்னை நான் கண்டறிவது போல், உன் மன இருட்டின் மிரட்டலில்...

காதல் குற்றவாளி kaathal kutravaali tamil poem

காதல் குற்றவாளி

காதலியை, அவள் உள்ளத்து உணர்வுகளை மதிக்கத் தவறிய காதல் கல்நெஞ்சனை நினைத்து உருகிய பெண்ணின் உணர்வுகளாய் இந்த கவிதை உங்கள் முன்னே நண்பர்களே.(காலம் கடந்த காதல்) துடிக்க மறந்த இதயத்துடிப்புகள் பிணத்திற்கு காவல் இருந்து என்ன பயன் . காதலைக் கொன்றுவிட்டு கல்லைரையை நனைக்கும் கண்ணீரால் என்ன...

love poem tamil kavithai rainy love

ஒரே பார்வையில் அடைமழை

நீ இல்லாத வாழ்க்கையில் என் ஆயுளின் அடுத்த நிமிடங்கள் கூட பகை கொள்ள துடிக்கிறது. love poem tamil kavithai rainy love நீ கிடைப்பாயா என்ற சந்தேகத்தின் வருடல்களில் நான் இவ்வுலகை விட்டு சென்று விட்டால் .. உன் கண்களில் பெருக்கெடுத்து நம் காதலுக்கும், காலத்துக்கும்...