Tagged: nilakavithai

imaikkaa nodigal kavithai 7

இமைக்கா நொடிகள்

மன உளைச்சல் வாழ்க்கையில் பலரின் நிம்மதியான தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறது அதை பற்றி எழுத நினைத்துக் கொண்டிருந்த பொழுது சுஷந்ந் சிங்கின் மரணம் அதற்கு ஒரு வடிவம் கொடுத்துள்ளது… ~ மணிகண்டன் – imaikkaa nodigal kavithai படுக்கையில் தான் எத்தனை வகையோ..!அத்தனையும் பரிசோதித்துப் பார்த்தாயிற்று..இமைமூடி இருள் சூழ்ந்து...

thaayum seyum nalam 6

தாயும் சேயும் நலம் இடம் சொர்க்கம்

சமீபத்தில் நிகழ்ந்த மரணம் (மரணங்கள்) அனைவரின் மனதை ரணமாக்கியது, அது பற்றி “தாயும் சேயும் நலம்” என்ற தலைப்பில் மணிகண்டன் அவர்கள் நீரோடைக்கு எழுதிய முதல் கவிதை – thaayum seyum nalam. கருவுற்றவளும் ஓர் தாய் தானே..ஒரு கணம் நினைத்தாயா கல்நெஞ்சா?நீ கட்டியவளை இந்நிலையில்..நினைத்துப் பார்க்கத்...

kavi devika kavithai 2

பெண் – கவியின் கவி

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக – kavi devika kavithai அகிலத்தின் அதிபதியவள்!!அசாதாரண ஆகரியவள்!!ஆக்கலின் இலங்கிழையவள்!!இசைத்தமிழின் ஈறிலியவள்!!ஈடில்லா உசாத்துணையவள்!!உரைக்காலத்தின் ஊராண்மையவள்!!ஊகையின் எல்லவள்!!எழுச்சியின் ஏகலைவியவள்!!ஏம்பலின் ஐம்பொறியவள்!!ஐயமகற்றும் ஒட்பமவள்!!ஒப்புமையில்லா ஓவியமவள்!!ஓம்கார ஔவையவள்!! ஆகரி, இலங்கை – பெண்அறிவி – கடவுள்உசாத்துணை- தோழிஊகை –...

ulaga kavithai thinam 2020 0

உலக கவிதை தின சிறப்பு கவிதை

அவளின் கவிஞன் எனது ஆழ்ந்த உறக்கங்களுக்கு அமைதி நீரோடையில்இசையாகிறாள் என்னவள் – kavithai thinam 2020. நிசப்தங்களில் தொலைந்து நிஜங்களில்வரிகளாகும் என்னைப்போல கவிஞனுக்கு இதோ இவ்வரிகள். எப்போதும் கற்பனைப் பாத்திரத்திற்க்கே வலிமை அதிகம் (வாசகர் மத்தியில்)பாவம் கவிஞன் (ஆகிய நான்) என்ன செய்வா(வே)ன்? ரீங்கார வண்டுக்கும், கற்பனைக்...

women day poem 0

மகளிர் தின வரலாறு மற்றும் கவிதை

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளியாக 1975-1977 களில் சர்வதேச மகளிர் தினம் அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இன்றளவில் பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது – women day...

ulaga thaai mozhi dhinam 1

தாய் மொழி தின சிறப்பு கவிதைகள்

“தாய் மொழியாம் தமிழ் மொழி!” காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி! அது… – ulaga thaai mozhi dhinam நேற்று முடிந்த இறந்தகாலம், இன்று நடக்கும் நிகழ்காலம், நாளைய எதிர்காலம் என முக்காலம் காப்பாற்றும் கண்ணாடி! காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி! அது… நம்மை...

kaadhalar thina kavithai 0

அன்பான இனிய நாள்

ஒவ்வொருவரும் நாளை விடியும்என்ற நம்பிக்கையுடன்இரவை முடிக்கும் அனைத்துநாளும் இனிய நாள்தான்!தாயின் வயிற்றில் இருக்கும் சிசுகூட அம்மாவின் வயிற்றில் இன்பமாக இருப்பதால்அந்த சிசுவிற்கு ஒவ்வொருநாளும் இன்ப நாள்தான்! – lovers day poem பள்ளிக்கு செல்லும் மழலைக்கு அன்புடன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் கிடைத்தால்பள்ளி செல்லும் அந்தநாள் அப்பிள்ளைக்குஇனிய...

penmai kavithai 0

பெண்மை – கவிதை பதிவு 2

சுயத்தை மஞ்சள் கயிற்றில் நனைத்துதன் பிள்ளையின் தொப்புள் கொடியில் காயவிட்டுகுடும்பமாகிய செடிக்கு உரமாக்கிஅதனுள்ளே மாண்டு உறவுகளால் உணரப்படாதவள், பெண்!! – penmai kavithai பெண், தெய்வம் அல்ல! சக்தி ரூபம் அல்ல! தேவதை அல்ல! தெய்வம் அல்ல! தென்றல் அல்ல! மலர் அல்ல! நெருப்பு அல்ல! பொன்...

kudiyarasu thinam 2020 0

குடியரசு தினம் 2020 – சிறப்பு கவிதைகள்

அகிம்சையின் வெற்றி அடையாளம்!அடிமைத்தனத்தின் முற்று!சமத்துவத்தின் சான்று!உதிரம் சிந்தி, உயிர் நீத்து போராடிப் பெற்ற சுதந்திரத்தின் சுகம்!அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பின் அடித்தளம்!தம் சந்ததியின் சந்தோஷத்திற்காக தம்மையே அர்ப்பணித்ததியாகிகளின் தியாக தினம்! – kudiyarasu thinam 2020 அரசர்தம் கொண்டது முடியரசு!மக்களால் உண்டானது குடியரசு!நமக்கான இந்நாளில் சகிப்பின்மை தவிர்த்து,சகோதரத்துவம்...

thiruvalluvar thinam 0

திருவள்ளுவர் தினம்

வள்ளுவர், மத போதகர் அல்ல! வாழ்வியல் நெறி போதித்தவர்! அறம் உணர்த்தி யவரை மதங் கொண்டு அறுத்தல் வேண்டா! – thiruvalluvar thinam ஈரடியில் இல் வாழ்வின் இனிமை உணர்த்தி யவரை இனம் காட்டி இழிவு படுத்த வேண்டா! இயற்றிய குறளை வகுப்பினால் தெளிவுரை வழங்கிய நாட்டில்வள்ளுவரையே...