Tagged: pothu katturai

thoongaa vizhigal puthaga vimarsanam

தூங்கா விழிகள் – கவிதை நூல் ஒரு பார்வை

கவிஞர். பாப்பாக்குடி இரா. செல்வமணி அவர்கள் எழுதிய கவிதை நூலுக்கு ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் – thoonga vizhigal nool oru paarvai உலகில் எண்ணற்ற மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் மிகவும் உன்னதமான மொழி.. விழிகளின் மொழியே..ஒற்றை பார்வையில் அன்பை., பரிவை., கோபத்தை.,...

thai matha minnithaz

தை மாத இதழ்

உழவன் எம் தலைவன் சிறுகதை (வீழ்வேனென்று நினைத்தாயோ), தை மற்றும் மார்கழி சிறப்பு பதிவு, சிவபெருமான் தல ஆன்மீக அறிவு செய்திகள், மருத்துவ குணங்களை கொண்ட இலவங்கம் மேலும் பல தகவல்களுடன் – thai matha ithal மார்கழி கோலப்போட்டியில் கலந்துகொண்ட கோலங்கள் ஒரு பார்வை இங்கே...

jayakanthan kavithaigal puthaga vimarsanam

ஜெயகாந்தன் கவிதைகள் ஓர் பார்வை

கலா ஜெயம் அவர்களின் பதிப்புரையோடும், ஜெயகாந்தன் அவர்களின் முன்னுரையோடும், இந்த நூலின் கவிதைகள் ஆரம்பமாகின்றன… – jayakanthan kavithaigal puthaga vimarsanam. முன்னுரை எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத இந்நூலில் உள்ள சிதைந்த படைப்புகள் ஒரு தொகுதியாக வருவதற்கு பூரணமாய் பொறுப்பு நானல்ல என்ற முன்னுரையில் மொழிந்துள்ளார்....

uppuchumai puthaga vimarsanam

உப்புச்சுமை – நூல் ஒரு பார்வை

இந்த புத்தக விமர்சன பதிவின் வாயிலாக கூடல் தாரிக் அவர்களின் கட்டுரையை நூல் ஒரு பார்வையாக நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – uppuchumai puthaga vimarsanam. ஐ.கிருத்திகா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான உப்புச்சுமை மனிதர்களின் மன உணர்வுகளை கதை மாந்தர்களின் வாயிலாக அழகாக வெளிப்படுத்துகிறது. பிழைத்திருத்தல் செருப்புகளில் சிக்கிய...

odi povathu thavaru sandhiya

ஓடிப்போவது தவறு சந்தியா – நூல் விமர்சனம்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நூல் விமர்சனம் பகுதியில் இந்தவாரம் “ஓடிப்போவது தவறு சந்தியா” என்ற சிறுகதைத் தொகுப்பை பற்றி காணலாம் – odi povathu thavaru sandhiya நூல்கள் வாழ்வில் நமக்கு ஏதாவது ஒரு கருத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டேதான் இருக்கும் . “படி படி...

Sila Pathaigal Sila Payanangal

சில பாதைகள் சில பயணங்கள் – நூல் ஒரு பார்வை

பாரதி பாஸ்கர்….. இவரைப் பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. அனைவரும் அறிந்த மிக பிரபலமானவர். தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நிறைய பார்த்திருக்கிறோம்… இவர் பேச்சை நிறைய கேட்டிருக்கிறோம். தன் அற்புதமான பேச்சால் பல இதயங்களை கொள்ளை கொண்டவர். தன் தனித் திறமையால் எழுத்துலகிலும் முத்திரை பதித்திருக்கிறார் இந்நூலின் மூலம்...

margazhi matha ithal

மார்கழி மாத இதழ்

ஆன்மீக குறிப்புகள், மார்கழி கோல போட்டி 2021, பரிசுப்போட்டி 2020 (இரண்டாம் கட்ட) முடிவுகள், பாட்டி வைத்தியம், குளியல் சூத்திரங்கள், இரட்டை சொற்களுக்கான விளக்கம் போன்ற பல பயனுள்ள தகவல்கள் – margazhi matha ithal மார்கழி கோலப்போட்டி 2021 தை 15 ஆம் தேதிவரை பகிரப்படும்...

thiruvizhavil oru therupadagan

திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் – நூல் ஒரு பார்வை

மு மேத்தா அவர்கள் எழுதி பல்வேறு பிரபல வார மாத இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.. ம.சக்திவேலாயுதம் அவர்கள் எழுதிய நூல் விமர்சனத்தை வாசித்து பின்னூட்டம் செய்யவும் – thiruvizhavil oru therupadagan மு மேத்தா அவர்களின் கவிதைகளில் பொதுச்சிந்தனையும், மனித வாழ்வியலும், சமூகக்அக்கறைகளும் எப்போதுமே...

sozha nila puthaga vimarsanam

சோழ நிலா நூல் ஒரு பார்வை

உங்கள் நீரோடை மகேஷ் எழுதி பதிவிடும் இரண்டாம் புத்தக விமர்சனம் “சோழ நிலா” – நூல் ஒரு பார்வை – sozha nila puthaga vimarsanam. மு.மேத்தா அவர்கள் எழுதி, 1980-ல் ஆனந்த விகடன் பொன்விழா நாவல் போட்டியில் விருது வென்ற நாவலான “சோழ நிலா” பற்றி...

athikalai varangal puthaga vimarsanam

அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை

கவிஞர் ம.சக்திவேலாயுதம் (நெருப்பு விழிகள்) அவர்கள் எழுதிய நெல்லை தேவனின் “அதிகாலை வரங்கள்” கவிதைத் தொகுப்பு ஓர் பார்வை – athikalai varangal puthaga vimarsanam வரங்கள் என்பது இறைவனிடமோவயதில் மூத்தவர்கள் இடமோநாம் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ வழிவகுக்கும். அதுவும் அதிகாலையில் வரங்கள் கிட்டினால்… அதைவிட...