சுமை தாங்கிகள்
ஒர் அழகான மார்கழி மாத காலை பொழுது,பனியை ரசித்து போர்வைக்குள் முகத்தை மூடி ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விழிப்போமா வேண்டாமா என உறங்கி விழிக்கும் இளைஞனை போல மேகத்து போர்வைக்குள்ளிருந்து உதயமாவோமா இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து விழிப்போமா என பொறுமை காக்கும் சூரியன் sumai...