Author: Neerodai Mahes

happy krishna jayanthi

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜென்மாஷ்டமி என்பது சக்தி வாய்ந்த 24 மணி நேரப் பொழுதாகும். இந்தக் காலகட்டத்தில், பகவான் கிருஷ்ணரின் தேய்வீக ஆற்றலால், இம் மண்ணுலகம் நிறைந்து விடுகிறது. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,...

நீல கண்ணனே நீ வர வேண்டும்

ஜகம் காக்க, துவாபர யுகம் காக்கஅவதரித்த நீல மலரே – krishna jayanthi sirappu kavithai, உன் குழலோசை தனில் மயில்கள் மயங்கும்மாலைப்பொழுது புலர்ந்ததை உணராமல், இலையுதிர் கால சருகும் தன் கிளை பற்றும்நிந்தன் குழலோசை கேட்டால், கம்சனை துவம்சம் செய்துவம்சம் திளைக்க வைத்தாய்,பாண்டவர் மானம் காத்தாய்,உலகம்...

உலக புகைப்பட தினம் – கவிதை

இல்லாத நம் பாட்டனை நாம் காணாத அம்மையை நாம் உணராத தந்தையை உருவகப் படுத்திக் காட்டுவதும் ஒரு புகைப்பட கலைஞன் தான். உலகப் போரின் கொடுமைகளை சித்தரித்து காட்டியதால் தடுத்து நிறுத்தியதும் ஒரு புகைப்பட கலைஞன் தான்.. அடைக்கலம் தர மறுக்கப்பட்டு அகதிகளாய் படகில் நாடு திரும்ப...

jasmine benefits

மருந்தாகும் மல்லிகை

மதுரை என்றாலே மல்லிகை தான் ஞாபகத்திற்கு வரும் அந்த மல்லிகை மணத்திற்கு மட்டும் அல்ல மருத்துவத்திற்கும் பேர்போனது. நம் முன்னோர்கள் அப்டித்தான் மல்லிகையை உபயோகபடுத்தினார்கள். Jasmine Benefits வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும்,...

pengalukkaana paatti vaithiya muraigal

பாட்டி வைத்தியத்தில் பெண்களுக்கான தீர்வுகள்Y

பாட்டிவைதியத்தில் பெண்களுக்கான  தீர்வுகள் pengalukkaana paatti vaithiya muraigal: *மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தாள், காய வைத்த கருப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும் மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை மாலை இருவேளையும்  ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு...

பெற்றவரைக் காப்போம்

வரம் வேண்டும்இறைவா தர வேண்டும்என்பொருக்குதினம் தினம் ஆயிரம் வரங்களை அள்ளித்தரும் கடவுள் படைப்பேபெற்றோர் – petravarai kappom. இலக்கியத்தில் சுவைக்கு பஞ்சமில்லைதாயின் அன்பும் தந்தையின் அர்ப்பணிப்பும்அதை மிஞ்சும் நிஜங்கள். எதிர்பார்ப்பு எனும் ஏணிஇல்லா சுயம்பு மணற்கேணி. வாழ்வில் நாம் விழுந்ததற்கும்வீழாமலிருப்பதற்கும்,அகப்புற காயங்களுக்கு மருந்திட்டு,உணவிலே ஊக்கமலித்த உன்னத உறவுகளை...

prasavathukku pin udal edai 1

பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய – 1

பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே சொல்லலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாய்மை அடைவது. தாய், குழந்தை இருவரின் உடல் நலத்தை பேணிக்காக்க நம் நாட்டில் பிரசவ சமயத்தில், பெண் தன் தாய்வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால் ஒரு கர்ப்பிணிபெண்ணுக்கு தரும் கவனம்...

reflection karma karmavinai

கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!! ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு...

jalebi preparation

ஜிலேபி

தேவையானவை : உளுந்தம்பருப்பு – 250 கிராம் அரிசி – 30 கிராம் சர்க்கரை – 1 கிலோ லெமன் கலர்பவுடர், ரோஸ் எசன்ஸ், டால்டா, நெய் – தேவையான அளவு செய்முறை: உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது...

திருவண்ணாமலை குகை நமசிவாயர்

தமிழகத்தில் உள்ள பல மலைகளில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதில் தனித்துவம் வாய்ந்த மலை திருவண்ணாமலை. சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் சித்தர்கள் பலரை ஈர்க்கும் தலமாக திகழ்கிறது. அங்கு வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவா சமாதி அடைந்துள்ளனர். அவர்களில் இன்றும் புகழப்படுபவர் குகை நமசிவாயர். சித்தர்களின்...