Category: கட்டுரை

karthigai matha ithal

கார்த்திகை மாத மின்னிதழ் (Nov-Dec 2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – karthigai matha ithal. தசரதர் ஏன் 60,000 பெண்களை திருமணம் செய்தார் தந்தை...

kuzhanthaigal thinam sirukathai

குழந்தைகள் தின சிறப்பு சிறுகதை

அனைவருக்கும் இனிய குழந்தைகள் தினம் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த சிறப்பு தினத்திற்காக தி.வள்ளி அவர்கள் எழுதிய சிறுகதை வெளியிடுவதில் மகிழ்ச்சி – kuzhanthaigal thinam sirukathai. யார் புத்திசாலி? “பாட்டி விளையாடி, விளையாடி போரடித்துவிட்டது. ஏதாவது ராஜா கதை இருந்தால் சொல்லு…” என்று நச்சரித்த பேத்தியை...

தீபாவளி 2020 dheepavali kondaduvathan nokkam

தீமை நீக்கும் தீபாவளி

தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் ஒரு பெயரில், தென் இந்தியாவில் ஒரு பெயரில் கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகளை போல இல்லாமல் நாடு முழுவதும் ஒரே பெயரில் ஒரே மாதிரி கொண்டாடப்படுகின்றது – தீபாவளி 2020 நம்மால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமல்லாது...

guruvai thedi puthaga vimarsanam

குருவைத் தேடி – நூல் விமர்சனம்

நீரோடை வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் நீரோடை மகேஷ் முதல் முறையாக ஒரு நூலை அறிமுகம் செய்யும் கட்டுரையை எழுதி வெளியிடுகிறேன். நண்பர், எழுத்தாளர் இராஜகோபால் அவர்கள் எழுதிய “குருவைத் தேடி” என்ற சிறுகதைகள் தொகுப்பை பற்றிய நூல் விமர்சனத்தை இந்த பதிவில் வாசிக்கலாம் – guruvai thedi...

vizhiyora kanavugal sirukathai

விழியோர கனவுகள்

கதைக்கரு: இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகார நூலில் அமையபெற்ற புகார்காண்டத்திலுள்ள இளவேனிற்காதை பகுதியில் கோவலன் மாதவியை பிரிந்து கண்ணகியை சேர்கிறான். அப்போது மாதவி தன் தோழியை தூதனுப்ப கோவலன் வரமறுத்து கண்ணகியுடன் மதுரை செல்வதாக கதை நகர்கிறது. இதையே என் கதைக்கருத்தாக கொண்டு இக்கதையை எழுதியுள்ளேன்...

irai arul aanmeega katturaigal

அருவம் அருவுருவம் உருவம்

இறைவன் அருவம் அருவுருவம் உருவம் என்ற மூன்று நிலைகளில் உயிர்களின் வினைகளுக்குத் தகுந்தபடி இயக்குகின்றார் .இறைவனின் நிலையான ஒளி நிலை அருவமாகவும் உருவமாகவும் மாறிக்கொண்டே நடத்துவதை ஞானிகளால் பல திருமுறைகளாகும் பாடல்களாகவும் பாடி விளக்கம் கேட்டிருக்கிறோம் – irai arul aanmeega katturaigal. அப்பர் சுந்தரர் திருநாவுக்கரசர்...

tamil thriller stories

நரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை

கண் கலங்காமல் படித்து முடிக்க இயலாத ஒரு நிகழ்வு. ஜாதியால் பிரிக்கப்பட்ட காதல், ஆணவக்கொலை, விழியிழந்த வீணை, நினைவில் சொர்க்கம் காணும் நாயகன், நரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் என பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய காவியம் (சிறுகதை) தந்த பிரியா பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் – tamil...

thirukarukavur mullaivananathar

திருக்கருகாவூர் – அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்

காவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர்  என்னும் சிற்றூரில்  அமைந்துள்ளது  ‘கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில்’ – thirukarukavur mullaivananathar. கோயிலின் அமைப்பு அவ்வூரின் நான்கு வீதிகளுக்கிடையே, அழகுற அமைந்துள்ள இக்கோவிலில், கிழக்கே ராஜகோபுரமும், தென் புறத்தில் நுழைவு...

sirukai-alaviya-koozh-puthaga-vimarsanam

சிறுகை அளாவிய கூழ் – நூல் விமர்சனம்

பிறை வளர வளர பிரகாசம் அதிகரிக்கும்.. சக்தி வேலாயுதத்தின் கவிதைகளும் பிரகாசிக்கிறது.. நெருப்பு விழிகள் சக்தி வேலாயுதம் அவர்களின் “சிறுகை அளாவிய கூழ்” புத்தகத்திற்கு அறிமுக கட்டுரை (vimarsanam) எழுதியுள்ளார் ப்ரியா பிரபு அவர்கள் – sirukai alaviya koozh puthaga vimarsanam மலர்ந்திருக்கும் கவிதைப் பூக்களில்...

tamil short stories

ஒரு தேவதை வந்துவிட்டாள்

கவிஞர், கதாசிரியர் தி.வள்ளி அவர்களின் மனதை வருடும் கதை மற்றும் கதைக்களம் “ஒரு தேவதை வந்துவிட்டாள்” – tamil short stories பூஜையை முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்த ராஜலட்சுமி, கணவன் சுந்தரராஜனைப் பார்த்து “என்னங்க! நம்ம பவித்ரா கல்யாணம் முடிவானதும் தான் மனசு நிம்மதியாச்சு” என்றாள்....