Category: கட்டுரை

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 7

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 7 நீதீ நூல் பயில் இறுதி நீதீ இதுவென்றேசொல்வது நம் தமிழ்மொழிநூல்கள் எல்லாவற்றுக்கும்சிறப்பான இயல்பென்றேஆனாதாலே எல்லாம் படிஎங்கும் படி...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 6

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 6 தூற்றுதல் ஒழி தூறல் என்ப கவின் மழைதூற்றுதல் என்பது பழிப்புதூறலால் உள்ளக்களிப்பேயாவருக்கும் எனவிருக்கதூற்றுதல் பிறரை என்பதுஅவருள்ளம் வருந்துவதால்ஏற்புடையது...

valaiyodai part 1

வலையோடை பதிவு 6

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 6 புத்தகம் மட்டுமேபோதையாயினும்போதியாயினும்வாழ்வுக்கு வெளிச்சம் தரும்@maheskanna ஒருவர் வேண்டாம் என்று தூக்கி எறிந்த பொருள் வேறொருவர்  கையில் மதிப்புடையதாகிறது..மதிப்பு...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 5

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 5 ஞமலி போல் வாழேல் ஞமலி என்பது நன்றியின்மறுவுரு நாய் என்றேதான்அறிவீரோ என்றாயினும்எவரையாவது இயைந்தேவாழ்வதன் வாழ்க்கையாம்என உணர்ந்து எவரையும்சாராதிருத்தல்...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 4

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 4 செய்வது துணிந்து செய் நீ செய்யும் செயல்களின்இறுதியான விளைவதுவெற்றியோ தோல்வியோஎன்பதல்ல நம் எதிர்பார்ப்புதுணிந்து செய்த பின்னர்தோல்வி என்றாலும்நமது...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 3

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 3 கைத்தொழில் போற்று கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்வதாயின்கை கொடுக்குமது இடர்வருகாலத்தே கடமையைதொடர என்பதால் கைத் தொழில்ஒன்றைக் கற்றுக்கொள் கவலைஉனக்கிலை...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 2

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 2 ஓய்தல் ஒழி ஓய்தல் ஒழித்தல் என்பதேஉயர்வடையவே ஒருவன்தேர்த்தெடுக்க வேண்டியவழியில் உயர்வழியேயாம்ஓய்வறியா சூரியனைஉணர்ந்தே நீயும் அதன்செயல் போல் நின்றிடு...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 1

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 1 அச்சம்தவிர் அஞ்சுதற்கு அஞ்சாமைபேதைமை என்றுரைப்பார்வள்ளுவர் என்றாகினும்அச்சமே அடிப்படையானநாதமென்றேவானால்வாழ்வதைவிட சாவதேமேலேயாம் ஆண்மை தவறேல் ஆண்மை எனப்படுவது யாதெனில் உடல் வலிமை என்றேதான் உரைப்போரே...

vanmeegar siddhar

வான்மீகர் சித்தர்

பதினெண் சித்தர்களில் ஒருவரான வான்மீகர் சித்தர் வரலாறு, ராமாயணம் இயற்றிய பின்னணியும் பற்றி வாசிக்க – vanmeegar siddhar வடமொழியில் வன்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள். ராமாயணத்தை இயற்றிய வான்மீகி முனிவர் முதலில் வேடனாக இருந்தவர். தனக்கு உபதேசிக்கப்பட்ட ராம நாமத்தை தன்னை கரையான்...

nandheesar siddhar nandi devar

நந்தி தேவர் சித்தர் – நந்தீசர்

பதினெண் சித்தர்களில் ஒருவரான நந்தி தேவர் சித்தர் வரலாறும், அவதார பின்னணியும். நந்தீசர் என்றும் அழைக்கப்படுகிறார் – nandheesar siddhar நந்தி தேவர் தஞ்சை அருகிலுள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவ யோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாட்சனை என்ற சித்திரவதியும் வாழ்ந்து வந்தனர். நீண்ட...