Category: கட்டுரை

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (3 – யாக்கை நிலையாமை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-3 அறத்துப்பால் – துறவற இயல் 03. யாக்கை நிலையாமை செய்யுள் – 01 “மலைமிசைத் மோன்றும் மதியம்போல் யானைத்தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைதுஞ்சினார் என்று எனுத்து தூற்றப்பட்டார் அல்லால்எஞசினர்...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 7

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் இறுதி பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam7 பாடல் – 31 “பத்தி யெனும்மேனி நாட்டித் – தொந்தபந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டிசத்தியம் என்றதை யீட்டி – நாளும்தன்வசம் ஆக்கிக்கொள்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (2 – இளமை நிலையாமை)

இன்று முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-2 அறத்துப்பால் – துறவற இயல் 02. இளமை நிலையாமை செய்யுள் – 01 “நரை வரும் என்று எண்டி அறிவாளர்குழவியிடத்தே துறந்தார் புரை தீராமன்னா இளமை மகிழ்ந்தாரே...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 6

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam6 பாடல் – 26 “வை தோரைக் கூடவை யாதே – இந்தவையம் முழுதும் பொய்த்தாலும் பொய் யாதேவெய்ய வினைகள் செய்யாதே...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (1 – செல்வம் நிலையாமை)

இன்று முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-1 அறத்துப்பால் – துறவற இயல் 01. செல்வம் நிலையாமை செய்யுள் – 01 “அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்டமறு சிகை நீக்கி உண்டாரும் – வறிஞராய்ச்சென்று...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம்

இன்று முதல் இலக்கிய சனி, ஞாயிறு பகுதியில் நாலடியார் செய்யுள் விளக்கம் (மூலமும் எளிய உரையும்) – naladiyar seiyul vilakkam என்னுரை: சங்க இலக்கியங்களான எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் “பதினெண் மேற்கணக்கு” நூல்கள் எனப்படும். பதினெண்மேற்கணக்கு நூல்களில் பத்துப்பாட்டை நினைவு படுத்திக் கொள்ளும் ஒரு வெண்பா...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 11

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 11 லவம் பல வெள்ளமாம் லவம் என்ப அயலார் முன்மனக்கூச்சம் என்பதாகஅதனிறுதி பலனெல்லாம்வெள்ளத்தால் ஏற்படுகிறஅழிவென அறிவீராயின்அடுத்தவர் முன் நாணுதல்அழகல்லவே...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 10

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 10 யாரையும் மதித்து வாழ் உனக்கு மதிப்பு தேவைஎன்பது உன் விருப்பமெனஎண்ணியிருந்தால் அடுத்த வரைநீ மதித்து நடந்திடின்அவரும் உன்னை...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 9

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 9 மிடிமையில் அழிந்திடேல் வறுமை என பன்னெடுங்காலம் ஒருவனை வாட்டும்என்பது அவனது குறையேகடின உழைப்பின்மையும்கண்டது எண்ணி உழன்றுஇருத்தலாலும் அழிவெனஐயமற...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 8

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 8 பிணத்தினைப் போற்றேல் பெற்றோர் இட்ட உன்பெயர்ஒர் நாள் மறைந்தே ஏதும்இயலா பிணமென்றேதான்மாறுதல்இயல்பென்றாலும்வாழும் போதே பிறர்க்குஉதவா பிணமென மாறவும்வேண்டாமே...