Category: கவிதைகள்

விளம்பி வருட மார்கழி கோலப்போட்டி முடிவுகள்

நீரோடை நடத்திய மார்கழி கோலப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் கலந்துகொண்டவர்கள் பதிவிட்ட கோலங்களில் கீழ்க்கண்ட கோலத்திற்கு பரிசு வழங்கப்படுகிறது vilambi margazhi kolap potti mudivugal. கலந்துகொண்டு பரிசினை பெரும் பாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தங்களின் ஆதரவை வரும் போட்டிகளில் நாடும் நீரோடை...

un tamil kavithai

உன் – நீரோடை கவிதை

முன் வரையற்ற மணல் வெளி அலை ததும்பித் தளர்ந்து நிற்கிறது வான் un tamil kavithai. நெற்றி வழிந்த உப்புநீர் மேல் சுண்டுகளிலிருந்து வீழ வீழக் காற்று புதைந்த சுவடுகளின் குழிவிலிருந்து முளைக்கின்றன நாவற் பழங்கள். சிவந்த நீரோட்டத்தினடியில் உன் நிறத்தில் உருள்கின்றன கூழாங்கற்கள். வரியோட்டமாய் நகரும்...

iravugal kavithai

இரவுகள்

சிறிதும் பெரிதுமாய் கூந்தல் இழைகளை சேமித்துக் கொண்டே இருக்கிறேன் தலையணை இடைவெளிகளில் அனைத்தும் கவுச்சியை ஒருஉருவமாக்கி கொள்ள முயல்கையில் கால்களை சுற்றி படர்கிறது உன் நிழல். போர்த்திக் கொண்டிருந்த அடிப்பாவாடை நுனிகளில் ஈரம்,கண்ணாடிப் பாட்டில்களுக்குள் அகப்பட்டு மிதக்கும் தலை பிரட்டைகளை வாரி வாரி உண்கிறது இரவு,மெல்ல தலை...

Mayanathi

மாயநதி

உன் உள்ளாடைகளின் நுனிகளை அதக்கி வைத்துக்கொள்கிறேன்அதில் ஊறும் சாம்பல் வண்ணத்தை புண்ணிற்குள் வைத்து இறுக்கமூடுகிறேன் maya nadhi.குருதியோட நதிக்கரையில் பாதங்கள் முழுக்கிக் காத்திருக்கிறேன்.இந்நதிக்கப்பால் நீ  குளித்து விட்டுச்சென்ற தூவாலைகள்சலசலக்கின்றன.பல்லாயிரம் ஸ்டிக்கர் பொட்டுகளால் நிரம்பி வழிகிறது என் ஆடி. பிம்பங்களுக்குள் நிறைந்து பெருகுகிறது இரவின் மழை.இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது...

nizhalaana nijam amma kavithai

நிழலாகிப்போன நிஜமே – அம்மா கவிதை

அந்த நாள்நன்றாகவே விடிந்தது…எவரும் எழவில்லைநீ மட்டும் வழக்கம் போல்..எழுந்தாய், நடந்தாய்,பார்த்தாய், சிரித்தாய்,சட்டென சாய்ந்தாய்..மெல்ல சரிந்தாய்…ஒன்றும் புரியாமல்அனைவரும் துடிக்கநீ மட்டுமே அமைதியாக.. nizhalaana nijam amma kavithai அரைமணி நேரஅவசர பயணத்தில்மருத்துவமனையில் நாம்..அனைத்தும் அறிந்தமருத்துவர்அலட்டிக் கொள்ளாமல்உமையாள் உமைஇன்னொரு நோயாளிஎன நினைத்துஎன் பணி பத்திற்குஎன காக்க வைத்தார்…பதற்றம் இருந்தும்நெடுநாள் மருத்துவர்எல்லாம் அறிந்த...

sindhanaiye vetri

சிந்தனையே வெற்றி

உறங்கிய சந்தர்ப்பங்களும் sindhanaiye vetri தவறிய சந்தர்ப்பங்களும் உயிர்த்தெழும் உன் சிந்தனையால் . இரவைத் தேய்த்து பகலை துயில் எழுப்பும் கதிரவனின் சிந்தனை போல்! தினம் தினம் நிழலாய் உன்னில் உதிக்கும் சிந்தனைகளை நிஜத்தில் உருவாக்கு ! ! காலம் கடந்த பயணங்கள் தேவையில்லை , உன்னில் பயணிக்க...

chella manaivikkum selva magalukkum

செல்லத் துணைவிக்கும் செல்வ மகளுக்கும்

அந்த ஆகாயம் இருளலாம், இல்லை விலகி ஒளிரலாம் ஆனால் நான் உன்னை என்றும் வெளிச்சத்தில் தாங்கி நிற்பேன் அன்பே. உன்னை விழி எனலாம், வாழ்வு ஒளி எனலாம். வெளிப்பாடு தெரியாத அன்பை ஆயிரம் மடங்காக்கி மறைப்பவளும் நீ தான். துயில் எழுப்பும் குயிலும் நீதான் ! தூங்க...

sondha veettil virunthaali

சொந்த வீட்டில் விருந்தாளி

சொந்த வீட்டில் என் உரிமைக்கு (உவமைக்கு) நான் கொடுத்த உருவம் (உருவகம்) தான் விருந்தாளி. பூமியில் பிறந்த வேற்று கிரக வாசி போல விருப்பமில்லாமல் வீட்டில் பதியும் என் கால் தடங்கல். இல்லம் செல்ல விரும்பாத பல நேரங்களில் உறவினரின் கேள்விகளை பதிலாக்கி நான் வரைந்த பொய்...

mounangal sinthikka thodangi vittaal

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் என் தண்டனையின் நீளம் குறையும். உன்னில் சிறை வைக்கப் பட்ட உன் வார்த்தைகள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் இது வரை நான் கண்ட என் வாழ்க்கையின் வலிகள் அர்த்தப்படும் . தொலை தூரப் பேருந்தாய்  உன் மனம் சென்றாலும் சன்னல்...

nila magal

நிலாமகள்

நாம் பேசிய நொடிகளை சங்கமித்து நிலவுக்கு ஒரு பாதை அமைத்தேன். அதில் நாம் உலாவர….. ஆனால் நிலாமகள் அந்த பாதையில் தானே தரையிரையிறங்கி வந்துவிட்டாள்… உன் வருகைக்காக காத்திருக்க முடியாமல் …. – நீரோடைமகேஷ்