நான் இறந்துவிட்டால்
குடும்ப சூழ்நிலை காரணமாக காதலை ஏற்றுக்கொள்ளாத காதலியின் இதயம் துளைக்க முற்படும் வரிகள்….(நான் இறந்துவிட்டால்) naan iranthuvittaal நமது ஊர் கல்லறைத் தோட்டம் முட்கள் நிறைந்தது … நீ எனக்கு அஞ்சலி செலுத்த வரும்போது !! உன் பூ பாதம் முட்களால் தீண்டப்படும் என்பதால், என்னை, மின் மயானத்தில்...