Category: கவிதைகள்

mouna bathilgal

மௌனப் பதில்கள்

உன் நினைவுகளால் , உனக்காக, உன்னை நினைத்து, வருணித்து எழுதிய என் கவிதைகளின் வார்த்தைகள் கூட என் மேல் காதல் கொண்டது …. இன்னும்……….. உன்னிடம் இருந்து வரும் மௌனப் பதில்களை எற்றுக்கொள்ள முடியாமல்… என்னை சூழ்ந்த, உன் நினைவுகள் தாங்கிய ஊடகங்கள் யாவும் என் துயரப்...

kathal kavithai mahes kavithai tamil

காதல் கதிர்வீச்சு

இதயம் துடிக்கும் தூரத்தின் உணர்வுகளில் என் புத்தி இருந்தும் மனதை கட்டுப்படுத்த மறுக்கிறது , – இங்கே துடிக்கும் இதயத்தின் இசையாக நீ இருப்பதால். இசையாய் மட்டுமே நீ என்றால் சுதாரிப்புகள் உண்டு என்னிடம். ஆனால் உயிர் தாங்கும் துடிப்புகளாய் நீ என் நினைவலைகளில், கதிர்வீச்சாய். கதவுகள்...

mahes kavithai kaathal kavithai

ஒற்றைத் தளிர் காதல் கொடியாக கவிதை

காதலே உனக்காக நான் வெறும் ஒற்றைத் தளிர் தாங்கிய கொடியாக என்னில் பூத்த ஒற்றைத் தளிரே நீ மட்டுமே நிலைத்திருக்க . உனக்காகக நான் வெறும் ஒற்றைத் தளிர் தாங்கிய கொடியாகவே. என்னை அலங்கரிக்கத் தோன்றிய என் படைப்பிலக்கியமே. என் பாலை மனதில் பூத்த குறிஞ்சி மலரே,...

aanmeega sinthanai kavithai

ஆன்மீக சிந்தனைக் கவிதை

மனதில் தோன்றும் தீய எண்ணங்களைப் பார்த்து அதற்கு பதில் கூறுவதாய் அமைந்த வரிகள்… ஆன்மீக குணங்கள் வடித்த எனது எண்ண ஓடை! ! ! நீருள் மூழ்கிய களிமண் கட்டி தான் உன் நோக்கம் ஆனால் நான் நீருள் மூழ்கினாலும் கரையாத கல். என்னை நீ சில...

sunami 2011 manathil ranam

சுனாமி – மனதில் ரணம் 2011

இதயத்தில் இரத்தம் வடிந்த விரிசல்கள் இன்னும் ஓயவில்லை மீண்டும் ஓர் மாரடைப்பு ……. காட்சிகளே உயிரின் ஆழம் வரை பாய்ந்து விட்டது என்றால் .. அனுபவித்த நம் சகோதரத்தின் நிலை என்னவோ. கடவுளே ! உன் கண்களை தானம் செய்துவிட்டாயா என்ன ?? நம் உறவுகள் மீது...

vetri koppai mathuk koppai

வெற்றிக்கோப்பை

வாழ்க்கையில் இலக்கு ஏதும் இல்லாமல் சிலர் பொழுது போக்கே காரணியாக உலாவித்திரிகின்றனர் , அவர்களுக்கு என்னால் முடிந்த ஒரு பரிசு. உங்களுக்கு யாரவது அப்படி இருக்காங்கனு தெரிஞ்ச கொஞ்சம் தயவு செய்து சொல்லிடுங்க ……………. காதலை ஏற்காத பெண்மை தன்னை நினைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக மதுக்...

kaathal kattalai

காதல் கட்டளை

என் நினைவுகள் என்னும் தென்றலாய் உன் ஸ்பரிசம் தீண்ட வரும்போது என்னை தடுக்கும் (தண்டிக்கும்) உரிமை உன் வீட்டு ஜன்னலுக்கு இல்லை எனும், என் கட்டளையை உன் வீட்டு ஜன்னல்களிடம் சொல்லிவிடு….. தென்றலாய் நான் இருந்தாலும் உன்னிடம் சுவாசம் தேடும் நிலையில்….. என் நினைவுகள் கூட ஆயிரம்...

gaandha paarvai

காந்தப் பார்வை

உன்னை காணும் நேரங்களில், என் பார்வையில் ஊறிய மை தீட்டி மனதில் நான் வரைந்த ஓவியம் உன்  கண்கள். காதலுக்கு கவிதை தெரியாது என்றால் அது பொய் தான், ஒரு வேலை நான் ஊமையாய் பிறந்திருந்தாலும் கூட, உன் கண்கள் கண்டவுடன் மௌனத்திலும் கவிதை மழை பொழிந்திருப்பேன். உன் கண்களால்...

naan iranthuvittaal

நான் இறந்துவிட்டால்

குடும்ப சூழ்நிலை காரணமாக காதலை ஏற்றுக்கொள்ளாத காதலியின் இதயம் துளைக்க முற்படும் வரிகள்….(நான் இறந்துவிட்டால்) naan iranthuvittaal நமது ஊர் கல்லறைத் தோட்டம் முட்கள் நிறைந்தது … நீ எனக்கு அஞ்சலி செலுத்த வரும்போது !! உன் பூ பாதம் முட்களால் தீண்டப்படும் என்பதால், என்னை, மின் மயானத்தில்...

kaadhalar thina sirappu kavithai 2011

காதலர்தின சிறப்பு கவிதை 2011

பகலெல்லாம் காட்சிகளில் பிரயாணம் செய்து உனைத்தேடிய என் பார்வைகள் உறக்கத்தில் ஓய்வு எடுக்கவேண்டிய தருணம் … தூங்காமல் தன் நட்சத்திர தோழிகளுடன் நிலவே உனைத்தேடுகிறது. தினமும் நீ அணியும் ஆடையில் அரியணை கிடைத்த ஒரு நட்சத்திர தோழியின் முகவரி கிடைத்தால் போதும் உன்னை சிறை பிடிப்பது சத்தியம்....