Recent Info - Neerodai

கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்

மார்கழி கோலப் போட்டியில் கலந்துகொண்ட கோலங்களில் சில வாசகர்களின் பார்வைக்கு – kolam contest 2021 வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டி 15 நாட்கள் நீடிக்கப்படுகிறது.. மார்கழி கோலபோட்டி: போட்டி எண் – 1 தங்களின் கோலங்களில் ஒன்றை மட்டும் மார்கழி இறுதிக்குள் தை மாதம் 15...

பொங்கல் பரிசு – சிறுகதை

கதாசிரியர், கவிஞர் அனுமாலா அவர்கள் எழுதிய நெஞ்சைத்தொடும் விவசாய குடும்பத்தை மையமாக வைத்து எழுதிய கதை – pongal parisu sirukathai “மீனாட்சி…மீனாட்சி” என்று கூப்பிட்டார் சொர்ணாம்பாள்.“மாமீ இதோ வந்துட்டேன்”“வாசல்ல போயி நம்ம முனியாண்டி இருக்கானா பாரு. இல்லேன்னா மாமாவையாவது கொஞ்சம் உள்ளே வரச்சொல்லு” என்றார் சொர்ணாம்பாள்....

pongal vaazhthu uzhavan kavithai

பொங்கல் கவிதை (கவிதை தொகுப்பு – 35)

பொங்கல் சிறப்பு கவிதை தொகுப்பு, கவிஞர்கள் சீனிவாசன், மணிகண்டன் மற்றும் மா கோமகன் ஆகியோரின் வரிகளை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – pongal kavithai thoguppu 2021 உழவன் என் தலைவன் உலகத்தாரே உங்களிடம்ஒன்று சொல்வேன் நீர்அறிந்த கதைதானாம்தலைவனுக்கானதொருஅடிப்படை தகுதி யாதுஎனத் தெரியுமா அதுஎதிர்பார்ப்பில்லாதொருபொது உழைப்பேயாம்...

uzhavan em thalaivan

உழவன் என் தலைவன்

மனித வாழ்வின் ஆதாரமாக விளங்கும் விவசாயத்தின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதையாக நமது எட்டு கவிஞர்களின் ஆத்மார்த்தமான வரிகள். ம.சக்திவேலாயுதம், பாரிஸா அன்சாரி, ப்ரியா பிரபு, தி.வள்ளி, அனுமாலா, அர்ஜுன் பாரதி, கவி தேவிகா, மற்றும் போளூர் பாலாஜி ஆகியோர் எழுதியது – uzhavan em thalaivan kavithai....

thai matha minnithaz

தை மாத இதழ்

உழவன் எம் தலைவன் சிறுகதை (வீழ்வேனென்று நினைத்தாயோ), தை மற்றும் மார்கழி சிறப்பு பதிவு, சிவபெருமான் தல ஆன்மீக அறிவு செய்திகள், மருத்துவ குணங்களை கொண்ட இலவங்கம் மேலும் பல தகவல்களுடன் – thai matha ithal மார்கழி கோலப்போட்டியில் கலந்துகொண்ட கோலங்கள் ஒரு பார்வை இங்கே...

அம்மினி கொழுக்கட்டை

இந்த வார சமையல் புதன் பதிவில் அரோக்கியம் தரும் “அம்மினி கொழுக்கட்டை” செய்முறை வாயிலாக ஐஸ்வர்யா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். தேவையான பொருட்கள் அரிசி மாவு – ஒரு கப்  தண்ணீர் – தேவைக்கேற்ப  தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைக்கு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 37)

சென்ற வாரம் – சரி சாப்பிடலன்னா விடவா போறே.சாப்பிட்டு தொலையிறேன் என்று அரைமனசுடன் சாப்பிட உட்கார்ந்தான் பிரஜின்.. – en minmini thodar kadhai-37. வெறுப்புடன் கொஞ்சமாக கையில் எடுத்து பார்த்து சுவைத்து பார்த்தவாறே ம்ம்ம் பரவாயில்லையே நல்லா இருக்கு.எனக்கு புடிக்காத விஷயம் இன்னிக்கு உன்னால எனக்கு...

jayakanthan kavithaigal puthaga vimarsanam

ஜெயகாந்தன் கவிதைகள் ஓர் பார்வை

கலா ஜெயம் அவர்களின் பதிப்புரையோடும், ஜெயகாந்தன் அவர்களின் முன்னுரையோடும், இந்த நூலின் கவிதைகள் ஆரம்பமாகின்றன… – jayakanthan kavithaigal puthaga vimarsanam. முன்னுரை எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத இந்நூலில் உள்ள சிதைந்த படைப்புகள் ஒரு தொகுதியாக வருவதற்கு பூரணமாய் பொறுப்பு நானல்ல என்ற முன்னுரையில் மொழிந்துள்ளார்....

valaiyodai part 1

வலையோடை பதிவு 2

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் உருவாக்கப்படுகிறது – valaiyodai part 2 எதிரியுடன் போட்டியிட நல்ல புத்தியும் துரோகியை எதிர்கொள்ள நல்ல யுக்தியும்...

thaai manasu sirukathai

தாய் மனது – தியாகத்தாய் சிறுகதை

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் சிறுகதை “தாய் மனது”, இப்படி ஒரு மாமியார் மருமகள் என சுவாரசியமாக நகரும் கதைக்களம் – thaai manasu sirukathai மணி பத்தாகிவிட்டது. கதவை பூட்டி, விளக்கை அணைத்துவிட்டு, உள் கதவைப் பூட்டும்போது ரஞ்சனி, தன் மாமியார் தன்...