Recent Info - Neerodai

idhayathai vadam pidithu

இதயத்தை வடம் பிடித்து

அன்று என் இதயத்தை வடம் பிடித்து idhayathai vadam pidithu தேர் போல இழுத்துச் சென்ற (என்) காதலி ! ! ! ! இன்று ஊர் பார்க்க மணமகள் ஊர்வலத்தில், அவள் கணவனுடன் அலங்கரித்த அழகோவியமாய் … ஊர் பேச நான் திரியேன் அலங்கோலமாய் ! !...

mezhugu pommai

மெழுகு பொம்மை

உன் மனதில் வாழும் mezhugu pommai உன் வீட்டு மெழுகு பொம்மை சொல்கிறது உன்னிடம் ******** ” நான் படைப்பால் உருகப் பிறந்தவள் ” ஆனால் உனக்கென்ற படைப்பு உள்ளம் வற்றி, உருகி எழுதிய இந்த வரிகளை சற்று வாசித்துப் பார் என்று **************** கண்ணாடிக்கூட்டில் பத்திரமாக என்னை...

ullam thulaitha nangooram

உள்ளம் துளைத்த நங்கூரம்

நான் தவறவிட்ட முந்தய பிறவிகளின் இன்பங்கள் யாவும் இப்பிறவியில் என்னுடன் வாழத்துடிக்கும் .. ullam thulaitha nangooram அன்பே நீ என் வாழ்வில் கைகோர்த்து நடக்கும் (வாழும்) போது….. உருவம் தந்த தாயின் அரவணைப்பை பகிர்ந்து கொள்ள வந்தவளே ! ! ! உள்ளம் துளைத்த நங்கூரம் உன்...

ilaiya samuthaaya paravaigale

இளைய சமுதாயப் பறவைகளே

விண்ணை முட்டித்தள்ள சிறகெனும் வாள் கொண்டு பறக்கத் துடிக்கும் இளைய சமுதாயப் பறவைகளே, சற்று திரும்பிப் பாருங்கள் ilaiya samuthaaya paravaigale. கட்டி முடிக்காப்படாத கோபுரத்தின் உச்சியில் அமரத்துடிக்கும் பறவை போல, மரத்தின் கிளை தனை விடுத்து, அதன் நிழலில் கூடுகட்டி வாழத் துடிக்கும் பறவை போல ,...

sagithukkolla mudiyavillai sagothariye

சகித்துக் கொள்ள முடியவில்லை சகோதரியே

என் நினைவுகளை அடையும் பாதை மறந்தேன், என் இதயத்தின் முகவரியைத் தொலைத்தேன், சரி ! ! ! என் குருதியிலாவது கலந்து இதயத்தின் அறைகளை அடைந்து நினைவுகளை தேடலாம் என்று பயணித்தேன்.. ஆனால் நான் பயணித்த என் இரத்த நாளங்கள் அதன் பாதையை மாற்றிக்கொண்டது…… நான் என்...

varuvaayaa kathalane

வருவாயா காதலனே

என் கண்களை அங்கே தொலைத்து விட்டு … இங்கே நான் அழுதால் அறியுமா உலகம் ? ? ? என் இரவை தூங்க செய்யும் ஆதவனே வருவாயா ? ? காதலி …….  – நீரோடைமகேஷ்

thayin kallarai peravesam

தாயின் கல்லறை பிரவேசம்

தாய் தந்த கருவறை என்னும் thayin kallarai peravesam சொர்க்கம் தாண்டி இந்த பூமி எனும் நரகத்தில் விழுந்தேன். என் சொர்க்கமே தாய் உருவில் இந்த நரக பூமியில் வாழ்ந்த பாக்கியங்கள் கூட சில வருடங்களே ! ! கண்களாய் இருந்தவள் இன்று கானல் நீராய் ?...

pirivu kavithai

பிரிவு – அனாதைச் சிறுமியின் உளறல்கள்

தன்னுடன் பழகிய பெண்ணை தாயாய், தோழியாய் , pirivu kavithai நினைத்து ஏங்கிய ஓர் அனாதைச் சிறுமியின் உளறல்கள் .. முள்ளில்லாத ரோஜாவென கையில் ஏந்தினேன் பிரிவு எனும் முள்ளால் நெஞ்சை குத்தி விட்டாயே… உன் தோல் சாய்ந்து கண்கள் மூடும் நேரம் தாய் மடி உறக்கம் தந்தவள்...

panpatten azhagai minjum aathaarangal

பன்பட்டேன்

என் கற்பனையின் துருவங்களை அதிகரித்துக் கொண்டே செல்கிறேன். உன் அழகை மிஞ்சும் ஆதாரங்கள் எந்த கிரகத்திலும் கிடைக்கப் பெறவில்லை .. இதை அறிந்து கொண்டது நானாக இருந்தாலும்.,,,, காரணங்கள் நீ தான் கண்ணே ……….. panpatten azhagai minjum aathaarangal – நீரோடைமகேஷ்

kanden kaaviyathai

கண்டேன் காவியத்தை

கனவில் வந்த என் உளறல்களுக்கு உருவம் கொடுத்து, மழலையாய் நினைவில் சுமந்த உன்னை நிஜத்தில் வரையறுத்த நம் முதல் சந்திப்பின் நிகழ்வுகள் சொல்லும் , நிழலாய் வாழ்க்கை முழுவதும் வருபவள் நீ தான் என்று …. என்னில் மட்டுமே வசித்த நீ இம்மண்ணில் வசிப்பதை அறிந்த நாளும்...