Tagged: நிலா

imaigal verukkappadum neram

இமைகள் வெறுக்கப்படும் நேரம்

வாழ்க்கையில் சில நிமிடங்கள் மட்டுமே imaigal verukkappadum neram இந்த பூமியில் திறக்கும் சொர்க்க வாசல் அதை திறக்க வைக்கும் மந்திரம் தான் உன் மௌனத்தில் முடங்கிக்கிடக்கும் சம்மதம் என்ற வார்த்தை தான்…………….. உன் முகம் பார்க்கும் நேரங்களில் கண் சிமிட்டும் இடைவெளிகள் கூட வலிகள் தான் எனக்கு...

tholainthu pona nilavai

தொலைந்து போன நிலைவை

என் வாழ்க்கையின் வளர்பிறையாய் உன் முகம் கண்ட அந்த மாலை நேரம்…… வானத்தில் தேடிப் பார்த்தேன் தொலைந்து போன அந்த நிலைவை !!!!!!!! – நீரோடைமகேஷ்

vinnil paartha nilavai

விண்ணில் பார்த்த நிலவை

உன் முகம் பார்க்கும் முகவரி அந்த நிலா!!!!! விழிகளில் கண்ட உன் அழகை வழியெல்லாம் வரைந்து வைத்தேன் … அதுவரை விண்ணில் பார்த்த நிலைவை அன்று மண்ணில் பார்த்தது உலகம்…….  – நீரோடைமகேஷ்

kathal agathiyaai

அகதியாய்

நீ என்னை கடந்து சென்றாலும் உன் வாசம் கடந்திட என் நுரையீரல் அனுமதிப்பதில்லை ………… உன் பெயரின் அர்த்தங்களை தேடி வெறும் அகதியாய் !!!!!!!! இந்த பிறப்பில் …….. – நீரோடைமகேஸ்

kadhalukku mariyaathai kavithai

காதலுக்கு மரியாதை

பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் . எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் . காதல் கல்லறையில் ஊமையாக்கப் படக்கூடாது. என்பதற்காக ! – நீரோடைமகேஸ்

idhayathil vetridam

இதயத்தில் வெற்றிடம்

உன் கால்களில் உரையாடும் கொலுசு மணிகள் கூட ,உன் முகம் பார்க்க முடியாத சோகத்தில் கிடக்க… என் இரு விழிகள் மட்டும் நாள்தோறும் உன் பூ முகம் பதித்து செல்கிறது….. பார்வையில் படமெடுத்து புகைப்படமாய் உன் முகம் மட்டுமே என் இதயக் கூட்டில் ……………. உன் இதயத்தில்...

Ninaivugal Sumandhapadi

நினைவுகள் சுமந்தபடி

உன் நினைவுகளை சுமந்து கொண்டு செத்துவிடக் கூட விருப்பம் இல்லையடி…… ஏன்  என்றால் நான் செத்த பிறகு என் உடல் உன்னை விட்டு அந்த கல்லறையை, சுமந்து கொண்டு இருக்கும் என்பதால். நினைவுகள் சுமந்தபடி – நீரோடைமகேஷ்

Kaathal kavithai thoguppu

என் முழுநிலவுக்காக

முகம் தெரியாத முழுநிலவுக்காக !!! தினம் தினம் தேய்பிறையாகும் என் நினைவுகள். நினைவுகள் தேய்ந்தாலும், நான் நினைப்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். En Muzhu Nilavukkaaka Kavithai  – நீரோடை மகேஷ்

Nilavaaga maariya natchathiram

நிலவாக மாறி

வானத்தை பிடிக்காத நட்சத்திரம் ஒன்று பூமிக்கு வந்தது என்னை விரும்பி , பூமியில் எனக்காக வாழ ,… நிலவாக மாறி !!!!!!!!!!!  – நீரோடைமகேஷ் Nilavaaga maariya natchathiram