Tagged: சிந்தனைக் களஞ்சியம்

en penmai kaadhal karuvutraalum

என் பெண்மைக் காதல் கருவுற்றாலும்

காதல் பிரிவுத்துயர் தாங்கிய பெண்ணுள்ளம் வடித்த காவியாமாய் இக்கவிதையை எழுதியுள்ளேன். En penmai kaadhal karuvutraalum என் காதல் கருவுற்றாலும், மனதில் நீ மகவாய் வாழ்ந்து வந்தாலும், நீ இன்னும் என்னில் கூடு கட்டாத அதிசயப் பறவையாய் பறந்து திரிகிறாய். ஏங்கும் இந்த கிளைதனை அலங்கரிப்பது எப்போது....

world no tobacco day tamil kavithai

புகையிலை ஒழிப்பு தின கவிதை

என்னவள் முத்தமிட்ட கணம் என் உதட்டில் ஒட்டிக் கொண்ட அவள் உதட்டுச் சாயம் சொன்னது ஆயிரம் சிகரெட்டுகளை முந்திக்கொள்ள விட்டுவிட்டேனே என்று ……. உணர்வுகள் தொட்ட உள்ளம் என்றும் தொடாது புகையிலையை….. விழிப்புணர்வு : காம்பின் நுனியில் இருந்து தவறி விழுந்த மலரின் மௌனம் தான் புற்று...

orphan poem anathai kavithai orphan

முகவரி தொலைத்த முகில் கூட்டம்

அனாதையாக, ஆதரவில்லாமல் வாழும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம் orphan poem anathai kavithai orphan. கடவுளின் பார்வையில் (படைப்பில்) மலர்களானாலும் அந்த கடவுள் தொடுத்த குடும்பம் எனும் மாலைக்கு, முகவரி அறியா உதிரி மலர்கள் தான் நாங்கள். சோலை நா(தே)டும் பாலைவனப் பறவையாக தாகப் போர் செய்யும் எங்களுக்கு,...

the boundary of imagination

திகில் அனுபவமா? செய்தியா? கருத்தா?

அன்று ஒருநாள் மாலை 7 மணி இருக்கும். என் நண்பர் விடுதியில் தங்கி இருந்தேன். நேரத்தை கடத்த முடியவில்லை , சரி சிறிது நேரம் கட்டிலில் படுத்து ஓய்வு எடுப்போமென்று படுத்து கண்களை மூடிக்கொண்டு யோசித்துக்கொண்டே இருந்தேன் ..அறையில் வேறு யாரும் கிடையாது.  ஒருவேளை தூங்கிவிட்டால்???? சரி...

thavippugalil punnagaiyin arthangal

தவிப்புகளில்

நம் முதல் சந்திப்பின்கடைசி நேரப்  பிரிவின் போது , thavippugalil punnagaiyin arthangal உன் முகத்தில் கண்ட அந்த தவிப்புகளில் புன்னகையின் அர்த்தங்களை ஆராயிந்து கொண்டிருப்பேன். என் இறுதி நேரம் வரை !!!!!!!   – நீரோடைமகேஸ் thavippugalil punnagaiyin arthangal

rosappoo kavithai

ரோஜாப்பூ

உன் தலைமுடிகளின் நடுவேஅலங்காரப்பொருளாக அந்த ரோஜாப்பூ, என்று மற்றவர்கள் சொல்கையில் …….. எனக்கு மட்டும் அந்த ரோஜாப்பூ, உன் தலைமுடி எனும் அலங்காரத்தின் நடுவே ஓர் ஊடகமாக தெரிகிறது. – நீரோடைமகேஸ்

un peyarin arthangal

உன் பெயரின் அர்த்தங்கள்

தமிழ் அகராதியை புரட்டிப்பார்த்த போதுஅதில் தேவதை என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டு உன் பெயர் அதை அலங்கரித்து இருந்தது , ஏன் என்றால் உன் பெயரின் அர்த்தங்கள் அதை பூர்த்தி செய்துவிட்டதால் !!!!!!!  – நீரோடைமகேஸ்

kadhalukku mariyaathai kavithai

காதலுக்கு மரியாதை

பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் . எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் . காதல் கல்லறையில் ஊமையாக்கப் படக்கூடாது. என்பதற்காக ! – நீரோடைமகேஸ்

poradu thozhane

போராடு தோழனே

உன் விரல் நுனியில் உள்ளஅழுக்கு கூடஉன் கைபடும் மணலின் உரமாக மாறட்டும். பார்வை படும் மேடு பள்ளங்களில் உன் வெற்றி மறைந்திருக்கலாம், போராடு தோழனே ! – நீரோடைமகேஸ்

Yaar Kadavul

யார் கடவுள் ?

நாத்திகனைக் கூடகடவுளாக பார்க்கும்உலகம். தனக்கு, தானே கடவுள் !.!.! தனக்கு, தானே நாத்திகன் !.!.! எனபது தெரியாமல் !!!! – நீரோடை மகேஸ்