Tagged: ilakkiyam

கவிதை போட்டி 2021_5

நீரோடை கவிதை போட்டி நான்கு சிறப்பாக நடைபெற்றது. முடிவுகள் போட்டி நான்கு மற்றும் ஐந்து சேர்த்து ஜூன் முதலில் வெளியிடப்படும் – kavithai potti 5 போட்டி 2021_4 பற்றி வாசிக்க போட்டி 2021_4 பற்றி வாசிக்க கீழ்காணும் ஏதேனும் ஒரு தலைப்பில் கவிதையாக 20 வரிகளுக்குள்...

kukkoo puthaga vimarsanam

மீராவின் குக்கூ நூல் ஒரு பார்வை

தாணப்பன் கதிர் அவர்கள் எழுதிய நூல் விமர்சனம். காதலைப் பாடுவது உலக மகாக் குற்றம், மன்னிக்க முடியாத சமூகத் துரோகம் என்று “முற்போக்கு”த் திறனாய்வாளர்களின் வாயினை மூடி துணிந்து கவிதை படைக்க முடியுமென்றால் அவர் மீராவைத் தவிர வேறு யாராகவும் இருக்க வில்லை. அத்தொகுப்பு “கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்” …...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 7

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 7 நீதீ நூல் பயில் இறுதி நீதீ இதுவென்றேசொல்வது நம் தமிழ்மொழிநூல்கள் எல்லாவற்றுக்கும்சிறப்பான இயல்பென்றேஆனாதாலே எல்லாம் படிஎங்கும் படி...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 1

பதிணெண் சித்தர்களில் கடுவெளி சித்தரும் ஒருவர் இவர் இறைவனை பேரொளியாய் கண்டு பேரின்பம் அடைந்தவர். இவரது பாடல்கள் “ஆனந்தக்களிப்பு” எனும் பெயர் பெறும்“நந்தவனத்திலோர் ஆண்டி” எனக் தொடங்கும் பாடல் பாடாதவரும் கேளாதவருமே இருக்க முடியாதெனலாம் – kaduveli siddhar padalgal vilakkam சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த...

neerodai pen

நீரோடை பெண் – நூல் ஒரு பார்வை

தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் மற்றும் இரு வாரங்களுக்கு முன்பு ப்ரியா பிரபு அவர்கள் வழங்கிய திறனாய்வு கட்டுரை வெளியிடப்பட்டது...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 6

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 6 தூற்றுதல் ஒழி தூறல் என்ப கவின் மழைதூற்றுதல் என்பது பழிப்புதூறலால் உள்ளக்களிப்பேயாவருக்கும் எனவிருக்கதூற்றுதல் பிறரை என்பதுஅவருள்ளம் வருந்துவதால்ஏற்புடையது...

kavithai potti 2021 4

கவிதை போட்டி 2021_4

கவிதை போட்டிகள் (ஒன்று, இரண்டு மற்றும் மூன்று) மிக சிறப்பாக முகநூல் பக்கத்தில் நடைபெற்று முடிந்தது – kavithai potti 2021_4 முந்தைய போட்டிகளை பற்றிய பதிவுகள் மற்றும் முடிவுகளை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும். போட்டி எண் 1 பற்றியும் அதன் முடிவுகள் பற்றியும்...

marumo tamilaga varatchi nilai vimarsanam

மாறுமோ தமிழக வறட்சி நிலை? – நூல் அறிமுகம்

ஏ.வி.எம் தயாரித்த கீதாஞ்சலி தொடருக்கு முதல் பரிசு வென்ற “கவிஞர் ச.அரிகரபுத்ரன்” அவர்கள் “எழுதிய மாறுமோ தமிழக வறட்சி நிலை?” கவிதை நூலுக்கு “கவி தேவிகா” அவர்கள் எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை – marumo tamilaga varatchi nilai vimarsanam கவிதை நூல் விமர்சனம் நூல்...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 5

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 5 ஞமலி போல் வாழேல் ஞமலி என்பது நன்றியின்மறுவுரு நாய் என்றேதான்அறிவீரோ என்றாயினும்எவரையாவது இயைந்தேவாழ்வதன் வாழ்க்கையாம்என உணர்ந்து எவரையும்சாராதிருத்தல்...

kavithai thoguppu 49

கவிதை தொகுப்பு 49 (போட்டி கவிதைகள்)

நீரோடை நடத்திய கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் சில,.. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் செ.கலைசெல்வன், அனீஸ் மற்றும் லோகநாயகி ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 49 அசைவத்தின்அரவணைப்பில்சைவம் இருக்கும்…பெயரில் மட்டும் தான் என்றிருந்தேன்… உயிரிலும் இன்றுநிஜமானதோ!!!அ”சைவம்” – லோகநாயகி பிரபஞ்சம்...