Tagged: ilakkiyam

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 10

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 10 யாரையும் மதித்து வாழ் உனக்கு மதிப்பு தேவைஎன்பது உன் விருப்பமெனஎண்ணியிருந்தால் அடுத்த வரைநீ மதித்து நடந்திடின்அவரும் உன்னை...

amma kavithai thoguppu

கவிதை தொகுப்பு 51 – அன்னையர் தினம்

நடந்து வரும் கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் அன்னையர் தின சிறப்பு கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிடுகிறோம் – annaiyar thina kavithai thoguppu என்னில் முதல் கவிதை .. நான் எழுதும்கவிதையைஎன்னை எழுதிய அன்னைக்குசமர்ப்பிக்கிறேன். ஒப்பீட்டளவில் கடலும் சிறுத்ததம்மாஉன் முன்னே!! ஆகட்டும்.கற்பனை குதிரையை பறக்க விட்டாலும்அதன்...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 4

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam4 பாடல் – 16 “காசிக்குஓ டில்வினை போமோ? – அந்தக்கங்கையா டில்கதி தானுமுன்டாமோ?பேசமுன் கன்மங்கள் சாமோ? – பலபேதம் பிறப்பது...

neerodai pen

நீரோடை பெண் நூல் திறனாய்வு – தாணப்பன்

நீரோடையின் பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் நீரோடை பெண் கவிதை நூலுக்கு விமர்சனம் (நூல் ஒரு பார்வை) கட்டுரை எழுதி ஆர்வத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியின் உச்சம் என்றே கூறலாம். அருமையான ஆழமான திறனாய்வை வெளிப்படுத்தி கட்டுரை பகிர்ந்த “தாணப்பன் கதிர்” அவர்களுக்கு நன்றி – neerodai pen nool...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 9

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 9 மிடிமையில் அழிந்திடேல் வறுமை என பன்னெடுங்காலம் ஒருவனை வாட்டும்என்பது அவனது குறையேகடின உழைப்பின்மையும்கண்டது எண்ணி உழன்றுஇருத்தலாலும் அழிவெனஐயமற...

kavithai thoguppu hard work

கவிதை தொகுப்பு 50

நீரோடையின் 50 ஆவது கவிதை தொகுப்பு. தனி கவிதையாக அல்லது குறிப்பிட்ட ஆசிரியரின் கவிதைகளை மட்டும் பகிர்ந்து வந்த நீரோடை, வெல்வேறு ஆசிரியர்களின் கவிதைகளை தொகுப்பாக வெளியிடத்தொடங்கி 50 ஆவது பதிவை எட்டுகிறது – kavithai thoguppu 50 உங்கள் நீரோடை மகேஷ், கவி தேவிகா, நவீன்,...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 3

முதல் வாரத்திலேயே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் மூன்றாம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam3 பாடல் – 11 “மெய்ஞ்ஞானப் பாதையில் ஏறு – சுத்தவேதாந்த வெட்ட வெளியினைத் தேறு!அஞ்ஞான மார்க்கத்தை தூறு –...

thaayaar sannathi puthaga vimarsanam

தாயார் சன்னதி – நூல் விமர்சனம்

கதாசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு கட்டுரை. சுகாவின் நூலை வாசிக்க தூண்டும் புத்தக விமர்சனத்தை வாசிக்க மறவாதீர் – thaayaar sannathi puthaga vimarsanam லாக்டவுண் நேரத்தில் இரண்டாவது முறையாக நான் படித்த புத்தகம் சுகாவின் தாயார் சன்னதி..எங்கள் நெல்லைச் சீமையின்...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 8

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 8 பிணத்தினைப் போற்றேல் பெற்றோர் இட்ட உன்பெயர்ஒர் நாள் மறைந்தே ஏதும்இயலா பிணமென்றேதான்மாறுதல்இயல்பென்றாலும்வாழும் போதே பிறர்க்குஉதவா பிணமென மாறவும்வேண்டாமே...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 2

முதல் வாரத்திலேயே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் இரண்டாம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam2 பாடல் – 06 “தூடண மாகச்சொல் லாதே – தேடும்சொத்துக்க ளிலொரு தூசும் நில்லாதே!ஏடணை மூன்றும் பொல்லாதே –...