Tagged: ilakkiyam

மகாகவி சுப்ரமணிய பாரதி – பிறந்தநாள் கவிதை

எந்தன் முண்டாசுக்கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம், பாரதி பிறந்த தின சிந்தனைச்சிதறல்கள் – mahakavi subramaniya bharathi. சகாக்களிடம் ஈர மனம் காட்டாதமானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும்நிழல் தந்தாய். காக்கை குருவி பசி விருந்தாய்தன் பசி மறந்தாய்.தன் இனம் தமிழ் இனம் என்றாய்! உன்னிடம் வீண்சம்பிரதாயங்கள் சவுக்கடி...

sozha nila puthaga vimarsanam

சோழ நிலா நூல் ஒரு பார்வை

உங்கள் நீரோடை மகேஷ் எழுதி பதிவிடும் இரண்டாம் புத்தக விமர்சனம் “சோழ நிலா” – நூல் ஒரு பார்வை – sozha nila puthaga vimarsanam. மு.மேத்தா அவர்கள் எழுதி, 1980-ல் ஆனந்த விகடன் பொன்விழா நாவல் போட்டியில் விருது வென்ற நாவலான “சோழ நிலா” பற்றி...

kavithai thoguppu 27

கவிதைகள் தொகுப்பு 27

இந்த வார கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் நேசம் அவர்களை அறிமுகம் செய்கிறோம். மரபுக்கவிஞர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “கண்ணெதிரே தோன்றினாள்” மற்றும் கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “அகநாத நினைவு” கவிதைகள் அழகு சேர்க்கிறது – kavithai thoguppu 27. அகநாத நினைவு நான் விடைபெறலாமா..?களியாட்டத்தில்...

athikalai varangal puthaga vimarsanam

அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை

கவிஞர் ம.சக்திவேலாயுதம் (நெருப்பு விழிகள்) அவர்கள் எழுதிய நெல்லை தேவனின் “அதிகாலை வரங்கள்” கவிதைத் தொகுப்பு ஓர் பார்வை – athikalai varangal puthaga vimarsanam வரங்கள் என்பது இறைவனிடமோவயதில் மூத்தவர்கள் இடமோநாம் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ வழிவகுக்கும். அதுவும் அதிகாலையில் வரங்கள் கிட்டினால்… அதைவிட...

kavithai thoguppu 26

குடைக்குள் மழை சலீம் கவிதைகள்

இந்த பதிவு (கவிதைகள் தொகுப்பு 26) வாயிலாக மரபுக்கவிதை வித்தகர் “குடைக்குள் மழை சலீம்” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 26 காத்திருப்பு ஈர விழியின்தடங்கள்சொல்கிறதுஇன்னமும்…. உன் தேடலில்நானிருக்கிறேன்என்பதை… இருப்புகொள்ளமுடியாமல்வந்து போகிறாய்… இதயமெங்கிலும்சோகம் கப்பியநினைவுகளோடு… கொலுசின்ஓசையோடுகொஞ்ச தூரம்கடந்து வா… ஆறுதல்படுத்த முடியாமல்ஒரு ஆத்மாஅழுவது...

kaathal vaazhkkai varai

காதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25

இந்த பதிவின் வாயிலாக ப்ரியா பிரபு அவர்களை ஒரு கவிஞராக அறிமுகம் செய்கிறோம். மேலும் ஈரோடு நவீன் அவர்களின் வரிகளும் இடம் பெற்றுள்ளன – kavithai thoguppu 25 காதலுடன் வார்த்தைகளற்றமௌனங்களின்பெரு வெளியில்பயணிக்கிறேன்..நினைவுகளின் சிறகுகளால்நீளும் பொழுதுகளைநீ மட்டுமேஆட்சி செய்கிறாய்.. நிசப்தத்தின்பேரிரைச்சல்என்னுள்..தாள முடியவில்லைமீளவும் முடியவில்லைஎன்னுள் எழும்சப்தங்களும் நீயேஎன்னோடு உறையும்மௌனங்களும்...

bharathiyin iruthi kaalam kovil yaanai sollum kathai

பாரதியின் இறுதி காலம் – நூல் விமர்சனம்

நண்பர்களுக்கு வணக்கம் புத்தக அறிமுகம் என்ற இந்தப் பகுதியில் நான் இன்றைக்கு அறிமுகம் செய்யும் புத்தகம் “பாரதியின் இறுதிக்காலம், கோயில் யானை சொல்லும் கதை” – bharathiyin iruthi kaalam puthaga vimarsanam இந்த அறிமுகக் கட்டுரையில் நான் பாரதியைப் பற்றி சொல்லப் போவதில்லை, பாரதியை அவரது...

kaathal kavithaigal thoguppu

கவிதைகள் தொகுப்பு – 24

கவிஞர் கவி தேவிகா, உங்கள் நீரோடை மகேஷ் மற்றும் ஈரோடு நவீன் ஆகியோர் எழுதிய கவிதைகளின் சங்கமம் இந்த வார கவிதை வெள்ளியில்.. – kaathal kavithaigal thoguppu. அகமாயன் என்னவன்என்றும் எனதானவன்….. எனக்கானவன்…..என் அகமானவன்என்னுயிரானவன்…..எண்ணும் எண்ணமானவன்…. என்னை ஆளும்எசமானனவன்….. என்னுடலின் எசம்(ஆ)னவன்….எள்ளளவும் விலகாத எம்பிரானவன்……எனதாசைகளின் எண்சுவடியவன்…....

kanavugal karpanaigal kakithangal

நூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

தனது முதல் சிறுகதை வாயிலாக வாசகர்களை ஈர்த்த ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் “கனவுகள் +கற்பனைகள் =காகிதங்கள்” – kanavugal karpanaigal kakithangal puthaga vimarsanam எண்ணங்களில் வண்ணங்கள் சேர்க்கும் இளமையின் பொழுதுகளில்… கனவுகளில் தோயாத கண்களும் உண்டோ.. கற்பனையில் வாழாத மனமும் உண்டோ.....

tamil kavithai thoguppu

கவிதைகள் தொகுப்பு – 22

நீரோடையின் கவிஞர்களின் கவிதை சங்கமம், கவி தேவிகா அவர்களின் “கண்ட நாள் முதலாய்”, பொய்யாமொழி அவர்களின் “விட்டில் நினைவு”, நவீன் அவர்களின் தனியாக யாருமற்ற ஒரு அறையில்” மற்றும் உங்கள் நீரோடை மகேஷின் வரிகளுடன் – tamil kavithai thoguppu. கண்ட நாள் முதலாய்… உந்தன் வதனமேவிழிகள்...