அவளின் நாளேட்டின் மை தீர்ந்த பேனா “மை” மொழியும் வார்த்தைகளை கவிதையாக உங்கள் நீரோடை மகேசின் வரிகள் – mai vizhikkum vaazhvin mozhi. வாசகர்களுக்கு நீரோடையின் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். நீரோடை பெண் கவிதை நூல் மைகொட்டி எழுதவில்லை!!!…ரத்தம் சொட்டி தவிக்கிறேன்!!!!….உன் நினைவுகளால்….. பெண்ணேசில...
நீரோடையின் இளம் கவிஞர்களில் ஒருவரான மணிகண்டன் அவர்களின் வரிகள், ஆசைகளை வென்ற ஒழுக்கம் – naduthara varkkam kavithai. வேகம் காட்டும் கருவியின் முள் அதற்கு மேல் நகரவழியில்லாத அளவிற்கு வண்டி ஓட்ட ஆசை தான்…ஆனால்அறுபதை தொட்டதும் அப்போதே குடும்பத்தைஞாபகப்படுத்திவிடுகிறது இந்த மனம்… பேருந்தில் ஒன்றை கையில்...
வாசகராக, ஆசிரியராக தொடர்ந்து பயணிக்கும் ஆர். பிருந்தா இரமணி அவர்களின் சிறுகதை – kaaranam sirukathai. “ஸ்வாதி! பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லுமா!” என்று கற்பகம் தன் மகளைச் சொன்னாள். ஸ்வாதி பெண் பார்க்க வந்தவர்களை வணங்கி விட்டு உட்கார்ந்தாள்.பையனின் அப்பா சொன்னார்: “பொண்ணு பார்க்கவே ரொம்ப அடக்கமா...
காரம் இல்லாமல் குழந்தைகள் விரும்பும் வெள்ளை பூசணி செய்முறை பற்றி இந்த கட்டுரையில் ஏஞ்சலின் கமலா அவர்களின் சமையல் குறிப்பை வாசிப்போம் – vellai poosani pachadi. தேவையான பொருட்கள் பூசணி கீற்று – 1 (பெரியது)தயிர் – 1 குவளை.பச்சை மிளகாய் – 3சின்ன வெங்காயம்...
சென்ற வாரம் – பிடிச்சிருக்குனு நீயே சொல்றே. ஆனால் நமக்குள்ளே காதல் வேணாம்னு ஏன் சொல்றே… அப்படி என்ன தீர்க்கமுடியாத கவலை இருக்கு உன் மனசுல… – en minmini thodar kadhai-15. சற்றுதூரம் நடந்துசென்றவள் மனதிற்குள் எதையோ யோசித்தபடி திரும்பி அவனை நோக்கி மீண்டும் நடந்து...
கவிதைகள் என்றாலே காட்சிகளுக்கு புலப்படாத கற்பனைகளில் உருவாக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்தாகும். அறத்தையும், வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் , பிறருக்கு கூறும் செய்திகளையும், அறிவுரைகளையும் கூட அழகாக சுமந்து அலங்கரிக்கும் அற்புத தன்மைகவிதைக்கு உண்டு – thoongaa vizhigal puthaga vimarsanam. ஆம் அத்தகைய சிறப்பு மிகுந்த...
ஆடி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். ஆடி சிறப்பு மற்றும் ஆடிப்பூரம், ஆண்டாள் ஜெயந்தி பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal aug 09 – aug 15 மேஷம் (Aries): இந்த வாரம் ராகு பகவான் பல நன்மைகளை செய்வார்....
கொரோனாவிற்கு பிறகு உலகம் எப்படி இருக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பில் சகோதரர் ஸ்ரீராம் பழனிச்சாமி அவர்களின் கவிதை – post coronavirus world. கொரோனாவிற்கு பின்உலகம் தன் சுற்று வட்டபாதையில் தான் சுழலும் மனிதம்விலகி நடந்ததின்பலனை உணரும்இனி சீரான பாதையைவந்தடையும் இனி உலகம்எல்லா ஜாடைகளும்கண்களாலே பரிமாறும்,வாயுக்கும் வயிற்றுக்குமானஇடைவெளியை...