தோழர் கி.தாமரைச்செல்வனின் “அம்மாவின் கண்கள்” கவிதைத்தொகுப்பு . பொதினி பதிப்பகம் (100 பக்கங்கள்) – ammavin kangal puthaga vimarsanam கவிதைத் தொகுப்புகள் என்றாலே அதற்கு அழகு சேர்ப்பது புத்தகத்தின் தலைப்பு. அப்படி ஒரு தலைப்போடு நம் கையில் தவழ்கிறது இந்தப் புத்தகம்.ஆம் “அம்மாவின் கண்கள்”என்ற தலைப்பை...
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 5 அக்கறை என்பதுபிறர் குறையை மட்டும்கூறி திருத்துவது அல்ல..அவரின் தேவைகளைநிறைவேற்றுவதும் தான்.@maheskanna மனிதம் இல்லா மனிதர்களுக்கு இடையில்பறவைகள் தங்கும்...
தை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal feb-07 to feb-13. மேஷம் (Aries): இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். எதிலும் வெற்றி காண்பீர்கள். உறவினர் வழியில் உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடக்கும். பெரிய...
நிபந்தனையுடன் கூடிய கண்டிப்பு , நிபந்தையனையற்ற பாசத்தின் வெளிப்பாடு பற்றி விளக்கும் ப்ரியா பிரபு அவர்களின் சிறுகதை – velicham tamil story பூஜையறையிலிருந்து சுப்ரபாதம் மெல்லியதாக ஒலித்துக் கொண்டிருந்தது.. ஊதுவத்தியின் வாசமும்.. பூக்களின் வாசமும் நாசியை நிறைத்தது. கையிலிருந்த நியூஸ்பேப்பரில் கவனம் செல்லவில்லை..மனம் எதிலும் நிலைகொள்ளவில்லை...
முகநூல் குழுவில் நடைபெற்றுவரும் கவிதை போட்டி (போட்டி எண் 1) கலந்துகொண்ட கவிதைகளில் சில.. கோவை ஜாகீர் உசேன் அவர்களின் கவிதை இடம்பெற்ற இந்த பதிவின் வாயிலாக கவிஞர்கள் “வேல்”, “சுவேதன்” , “மணி சரவணன்”, “பிரியாநாராயணன்” ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai potti...
பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “இடைக்காடர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – Idaikadar siddar விஞ்ஞானம் என்னும் அறிவியல் தளத்தில் இன்றைய மனிதன் விஸ்வரூபமெடுத்து கொண்டு வருகிறான். இந்த அறிவியல் தளத்திற்கு நேரெதிராக இயங்கிக் கொண்டிருப்பது ஆன்மிக தனமாகும். மூளையை கடவுளாக்கி வழிபடும் அறிவியல்...
ஆரோக்கியமான பீட்ரூட் வடை செய்வது எப்படி என்ற ஏஞ்சலின் கமலா அவர்களின் செய்முறை விளக்கத்தை வாசிப்போம் – beetroot vadai வணக்கம் நண்பர்களே. வெகு நாட்கள் கழித்து ஒரு புதுமையான பதார்த்ததுடன் உங்களை நீரோடையின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. தேவையான பொருட்கள் பீட்ரூட் – 1 (நடுத்தரமானது)...
சென்ற வாரம் – எப்போதுமே எனக்கு புடிக்கல அப்படினா நான் அதை யூஸ் பண்ணவே மாட்டே. என்னை மன்னிச்சுறு என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-40 ஒன்றும் புரியவே இல்லை., இதுலே என்ன இருக்கு. அவனாகவே வந்தான். திடீர்ணு என்னை புடிச்சிருக்குனு சொன்னான். ஆனால்...
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் நூல் விமர்சனம் “பழமொழிகளும் எண்களும்” – pazhamozhigalum engalum puthaga vimarsanam. இந்நூலை எழுதி இருப்பவர் திருமதி.கோமதி ஏகாந்த் அவர்கள். இவர் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு கலைக் கல்லூரி, சென்னை காயிதே மில்லத் அரசு கலைக் கல்லூரி...