Monthly Archive: April 2021
கவிதை போட்டிகள் (ஒன்று, இரண்டு மற்றும் மூன்று) மிக சிறப்பாக முகநூல் பக்கத்தில் நடைபெற்று முடிந்தது – kavithai potti 2021_4 முந்தைய போட்டிகளை பற்றிய பதிவுகள் மற்றும் முடிவுகளை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும். போட்டி எண் 1 பற்றியும் அதன் முடிவுகள் பற்றியும்...
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 6 புத்தகம் மட்டுமேபோதையாயினும்போதியாயினும்வாழ்வுக்கு வெளிச்சம் தரும்@maheskanna ஒருவர் வேண்டாம் என்று தூக்கி எறிந்த பொருள் வேறொருவர் கையில் மதிப்புடையதாகிறது..மதிப்பு...
சென்ற வாரம் – அவளை தன் பைக்கில் ஏற்றி கொண்டு கடையினை நோக்கி பயணம் தொடர்ந்தான் – en minmini thodar kadhai-49 Neerodai YouTube Channel பயணங்கள் இனிதே தொடர எதிர்வரும் காற்று பிரஜினது தலைமுடிகளின் இடையினில் புகுந்து ஏதோ ஒரு வாசனையை கலந்து அவள்...
ஏ.வி.எம் தயாரித்த கீதாஞ்சலி தொடருக்கு முதல் பரிசு வென்ற “கவிஞர் ச.அரிகரபுத்ரன்” அவர்கள் “எழுதிய மாறுமோ தமிழக வறட்சி நிலை?” கவிதை நூலுக்கு “கவி தேவிகா” அவர்கள் எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை – marumo tamilaga varatchi nilai vimarsanam கவிதை நூல் விமர்சனம் நூல்...
சித்திரை மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal apr-25 to may-01. மேஷம் (Aries): இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். நீங்கள் நினைத்த காரியம் தாமதம் ஆகலாம், எதையும் சற்று யோசித்து செயல்படவும், பணவரவு சுமாராகவே இருக்கும், வீண் அலைச்சல்...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 5 ஞமலி போல் வாழேல் ஞமலி என்பது நன்றியின்மறுவுரு நாய் என்றேதான்அறிவீரோ என்றாயினும்எவரையாவது இயைந்தேவாழ்வதன் வாழ்க்கையாம்என உணர்ந்து எவரையும்சாராதிருத்தல்...
நீரோடை நடத்திய கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் சில,.. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் செ.கலைசெல்வன், அனீஸ் மற்றும் லோகநாயகி ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 49 அசைவத்தின்அரவணைப்பில்சைவம் இருக்கும்…பெயரில் மட்டும் தான் என்றிருந்தேன்… உயிரிலும் இன்றுநிஜமானதோ!!!அ”சைவம்” – லோகநாயகி பிரபஞ்சம்...
சமையல் வல்லுநர் தி. வள்ளி அவர்கள் வழங்கிய சுவையான அடை செய்முறை பற்றி வாசிப்போம் – suraikai adai seimurai தேவையானவை புழுங்கல் அரிசி 2 கப் பச்சரிசி கால் கப் கடலைப்பருப்பு அரை கப் துருவிய சுரைக்காய் ஒரு கப் மிளகாய் வற்றல் 4 -6...
சித்திரை மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal apr-18 to apr-24. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். எதிலும் நிதானமாக செயல்படவும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் தன்னிறைவு ஏற்படும். விருந்தினர் வருகை...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 4 செய்வது துணிந்து செய் நீ செய்யும் செயல்களின்இறுதியான விளைவதுவெற்றியோ தோல்வியோஎன்பதல்ல நம் எதிர்பார்ப்புதுணிந்து செய்த பின்னர்தோல்வி என்றாலும்நமது...