Monthly Archive: April 2021

sithirai maatha ithazh

சித்திரை மாத சிறப்பு பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு முதல் பிறந்தநாள். ஆதரவு தந்த வாசக சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றி. மங்களகரமான பிலவ வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – sithirai maatha ithazh 2021 நீரோடை முகநூலில் நடத்திய போட்டிகள் 2 மற்றும் 3 க்கு முடிவுகள் மற்றும் “கவியோடை” பட்டம்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 48)

சென்ற வாரம் – அதே நேரத்தில் அயர்ந்த தூக்கத்தில் இருந்து மீளமுடியாதவனாய் தேங்க் யூ மை டியர் என்று பேசியபடி மெதுவாக கண்களை திறந்தான் பிரஜின் – en minmini thodar kadhai-48 கண்களை திறந்தவனுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி. நான் பேசியது எல்லாமே கனவில் தானோ....

vanakkam valluva nool vimarsanam

வணக்கம் வள்ளுவ! கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை

ஈரோடு தமிழன்பன் அவர்களின் வணக்கம் வள்ளுவ! கவிதைத் தொகுப்பு. 2004ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல், பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட நூல் 190 பக்கங்கள் கொண்டது – vanakkam valluva nool vimarsanam உலகப்பொதுமுறை திருக்குறளின் மையக் கருத்துக்களை உள்வாங்கி அவற்றைச்சாறெடுத்து இனிய பழரசமாக...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் பங்குனி 29 – சித்திரை 04

பாரதியாரின் புதிய ஆத்திசூடி வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal apr-11 to apr-17. மேஷம் (Aries): இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். ஆடம்பர பொருட்கள் வீட்டில் வாங்குவீர்கள். அண்டை வீட்டார் மத்தியில் போட்டிகள் இருக்காது....

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 3

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 3 கைத்தொழில் போற்று கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்வதாயின்கை கொடுக்குமது இடர்வருகாலத்தே கடமையைதொடர என்பதால் கைத் தொழில்ஒன்றைக் கற்றுக்கொள் கவலைஉனக்கிலை...

yugam potrum krishnan yugan

படக்கவிதை போட்டி – யுகம் போற்றும் கிருஷ்ணன்

நீரோடை நடத்திவரும் படக்கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிஞர்களின் வரிகளை இந்த தொகுப்பில் வாசிக்கலாம் – yugam potrum krishnan kavithai இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர்கள் ம.யோகானந்தம், லோகநாயகி, மணி சரவணன், ஜோதி பாய் மற்றும் அனீஸ் ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம், மேலும் கவிஞர்கள்...

machamuni siddar

மச்சமுனி சித்தர்

பதினெண் சித்தர்களில் ஒருவரான மச்சமுனி சித்தர் வரலாறு பற்றி வாசிக்க – machamuni siddhar மச்சமுனி காகபுசுண்டரின் சீடராவார். மச்சமுனி பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்தார் என்ற குறிப்பும் உண்டு. ஒரு சமயம் தடாகம் ஒன்றின் கரையில்...

madurai meen kuzhambu

மதுரை – ஊளி மீன் குழம்பு

ஏஞ்சலின் கமலா அவர்கள் வழங்கிய சுவையான அசைவ உணவு செய்முறை – madurai meen kuzhambu தேவையான பொருட்கள் ஊளி மீன் – 1 கிலோபுளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவுசின்ன வெங்காயம் – 30வெள்ளைப்பூண்டு – 25 பற்கள்தக்காளி – 1 நறுக்கியது.மல்லிப் பொடி...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 47)

சென்ற வாரம் – அவன் கண்களில் பொங்கி பெருகும் மகிழ்ச்சியை பார்த்தவாறே கேள்விக்கு கூட செவி சாய்க்காமல் அவன் நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சியில் திளைத்து நின்றாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-47 என்ன கனவா? ஹே ஏஞ்சலின் என்று கனவில் நின்றவளை தோளைத்தட்டி நினைவுக்கு...

neerodai pen

நீரோடை பெண் நூல் ஒரு பார்வை

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.”என்று அன்று பாரதி கண்ட கனவு…. இன்று நிதர்சனத்தில் …….தமிழ்மொழி இனிது என்றால், தமிழிலே அழகுற சந்த நயத்தோடு பொருள் பொதிந்து, எதுகை மோனை இளைப்பாற கவி படைத்தால் எப்படி இருக்கும்…?! தேனில் ஊறிய...