Category: நூல் மதிப்பீடு

kukkoo puthaga vimarsanam

மீராவின் குக்கூ நூல் ஒரு பார்வை

தாணப்பன் கதிர் அவர்கள் எழுதிய நூல் விமர்சனம். காதலைப் பாடுவது உலக மகாக் குற்றம், மன்னிக்க முடியாத சமூகத் துரோகம் என்று “முற்போக்கு”த் திறனாய்வாளர்களின் வாயினை மூடி துணிந்து கவிதை படைக்க முடியுமென்றால் அவர் மீராவைத் தவிர வேறு யாராகவும் இருக்க வில்லை. அத்தொகுப்பு “கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்” …...

neerodai pen

நீரோடை பெண் – நூல் ஒரு பார்வை

தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் மற்றும் இரு வாரங்களுக்கு முன்பு ப்ரியா பிரபு அவர்கள் வழங்கிய திறனாய்வு கட்டுரை வெளியிடப்பட்டது...

marumo tamilaga varatchi nilai vimarsanam

மாறுமோ தமிழக வறட்சி நிலை? – நூல் அறிமுகம்

ஏ.வி.எம் தயாரித்த கீதாஞ்சலி தொடருக்கு முதல் பரிசு வென்ற “கவிஞர் ச.அரிகரபுத்ரன்” அவர்கள் “எழுதிய மாறுமோ தமிழக வறட்சி நிலை?” கவிதை நூலுக்கு “கவி தேவிகா” அவர்கள் எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை – marumo tamilaga varatchi nilai vimarsanam கவிதை நூல் விமர்சனம் நூல்...

vanakkam valluva nool vimarsanam

வணக்கம் வள்ளுவ! கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை

ஈரோடு தமிழன்பன் அவர்களின் வணக்கம் வள்ளுவ! கவிதைத் தொகுப்பு. 2004ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல், பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட நூல் 190 பக்கங்கள் கொண்டது – vanakkam valluva nool vimarsanam உலகப்பொதுமுறை திருக்குறளின் மையக் கருத்துக்களை உள்வாங்கி அவற்றைச்சாறெடுத்து இனிய பழரசமாக...

neerodai pen

நீரோடை பெண் நூல் ஒரு பார்வை

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.”என்று அன்று பாரதி கண்ட கனவு…. இன்று நிதர்சனத்தில் …….தமிழ்மொழி இனிது என்றால், தமிழிலே அழகுற சந்த நயத்தோடு பொருள் பொதிந்து, எதுகை மோனை இளைப்பாற கவி படைத்தால் எப்படி இருக்கும்…?! தேனில் ஊறிய...

anbu siva puthaga vimarsanam

உன் அழகின் கீழ்ப்படிந்த மாணவன் – நூல் ஒரு பார்வை

கோவை கவிஞர் அன்புசிவா அவர்களின் 32 வது புத்தகம் “உன் அழகின் கீழ்ப்படிந்த மாணவன்” கவிதை நூல் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம். இந்த கவிதை புத்தகம் 146 பக்கங்கள் கொண்டு கடந்தகால நினைவுகளை சுமந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது – anbu siva puthaga vimarsanam...

santhanathamai puthaga vimarsanam

சந்தனத்தம்மை – புத்தகம் ஓர் பார்வை

கவிதை வடிவில் கதை புத்தகத்திற்கு விமர்சனம் வழங்கிய ப்ரியா பிரபு அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் – santhanathamai puthaga vimarsanam திரு எம்.எம். தீன் அவர்கள் கவிஞர், இனிய பேச்சாளர், மிகச் சிறந்த எழுத்தாளர் அவர்களின் ‘சந்தனத்தம்மை ‘ நாவல் அற்புதமானப் படைப்பு.. கதையை அப்படியே காட்சிகளாய்...

aniladum mundril na muthukumar

அணிலாடும் முன்றில் நூல் ஒரு பார்வை

அண்ணன் நா.முத்துக்குமார் அவர்களின் அணிலாடும் முன்றில் வரிகளை வாசிக்கும் போதே தமிழை அள்ளிக்கொடுத்து நுகரக் கொடுத்தாற்போல உணர்வு நமக்கு – anilaadum mundril puthaga vimarsanam தந்தை மகனுக்கு இப்படியொரு படைப்பை சிறப்பாக தந்தது பெரும் சிறப்பு. அம்மா, அப்பா, அக்கா, தம்பி, தாய்மாமன், அத்தை, தாத்தா,...

nerisaiyil oorisai puthaga vimarsanam

நேரிசையில் ஊரிசை – நூல் ஒரு பார்வை

வானுயர்ந்த எம் தமிழ் தாத்தன் வள்ளுவன் தந்த ஏழு சீர்களே கொண்ட குறள் வெண்பாக்களைப்போல மக்கள் மனதில் நீடிக்கும் படைப்புகள் சில மட்டுமே “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்பது ஆழ்மனதில்  தோன்றும் எண்ணக்கிடக்கையின் ஊற்று – nerisaiyil oorisai puthaga vimarsanam...

ammavin kangal puthaga vimarsanam

அம்மாவின் கண்கள் நூல் ஒரு பார்வை

தோழர் கி.தாமரைச்செல்வனின் “அம்மாவின் கண்கள்” கவிதைத்தொகுப்பு . பொதினி பதிப்பகம் (100 பக்கங்கள்) – ammavin kangal puthaga vimarsanam கவிதைத் தொகுப்புகள் என்றாலே அதற்கு அழகு சேர்ப்பது புத்தகத்தின் தலைப்பு. அப்படி ஒரு தலைப்போடு நம் கையில் தவழ்கிறது இந்தப் புத்தகம்.ஆம் “அம்மாவின் கண்கள்”என்ற தலைப்பை...