Category: கட்டுரை

உறவுகளை வெல்வோம்

அவிநாசி பேருந்து நிலையத்தில் கோவை செல்ல காத்திருந்தேன். சில நிமிடங்களில் வந்த (நாமக்கல் – கோயம்புத்தூர்) பேருந்தில் ஏறி நடுப்பகுதியில் மூன்று இருக்கைகள் கொண்ட இருக்கையில் அமர, அருகில் சுமார் நான்கு வயது குழந்தையுடன் பக்குவமான தோற்றத்தில் ஒரு தந்தை தன் மகளை கட்டி அணைத்தபடி உறங்க...

0

எது சூப்பர் குடும்பம் ?

ஒரு சூப்பர் குடும்பம் என்பது எது இன்றைய சமுதாயத்தின் பார்வையில்? மிக வசதியான பங்களா.. பல கோடி மதிப்பிலான சொத்து சுகங்கள்..பல லட்சங்கள் மதிப்புள்ள சொகுசு கார்  ..ஆடை ஆபரணங்கள் தங்கம் வெள்ளி வைரம் என நகைகள் ..இவையெல்லாம் கொண்ட ஒரு குடும்பம் சூப்பர் குடும்பம் என்று...

பண்டைக்காலத்தில் விழா – ஆடிப்பெருக்கு

விழா என்ற இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே ரொம்ப காலமாக மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த ஒரு விழாவைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆர்வம் வந்தது.சோழர் காலத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு திருவிழாவே அது.. – பண்டைக்காலத்தில் ஆடிப்பெருக்கு பல இடங்களில்…முக்கியமாக பொன்னியின் செல்வனில் அதை பற்றி...

arogya neerodai wellness

ஆரோக்கிய நீரோடை (பதிவு 1)

உணவு சார்ந்தே பல நோய்களை விரட்ட முடியும் என்பது பலரின் உறுதியான நம்பிக்கை. உடல் நலம் பற்றியும், எளிய சமையல் குறிப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு தொடராக நீரோடை அறிமுகம் செய்கிறது. இதை ஒரு ஆரோக்கியத் தொடராக மட்டுமல்லாமல் ஆரோக்கிய வார இதழாகக் கருதலாம் – ஆரோக்கிய நீரோடை...

naladiyar seiyul vilakkam

நாலடியார் – நிறைவு பகுதி (40) காமநுதலியல்

ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-40 பதினெண் கீழ்கணக்கு நூல்களில்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (39) கற்புடை மகளிர்

ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-39 பதினெண் கீழ்கணக்கு நூல்களில்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (38) பொதுமகளிர்

ஆசிரியர் சிறப்பு பகுதியில் (நாலடியார் நிறைவு தருணத்தில்) ஆசிரியர் மா கோமகன் அவர்களை நீரோடை சார்பாக இந்த வாரம் முழுவதும் நாலடியார் வெளியிட்டு சிறப்பிக்கிறோம். விரைவில் நீரோடை சார்பாக நாலடியார் உரை விளக்கம் புத்தக வடிவில் வெளியிடப்படும் – naladiyar seiyul vilakkam-38 பதினெண் கீழ்கணக்கு நூல்களில்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (37) பன்னெறி

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-37 பொருட்பால் – பன்னெறி இயல் 37. பன்னெறி செய்யுள் – 01 “மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம் – விழைதக்கமாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்காண்டற் கரியதோர்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (36) கயமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-36 பொருட்பால் – பகை இயல் 36. கயமை செய்யுள் – 01 “ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்போத்தறார் புல்லறிவி னார்”விளக்கம்:...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (35) கீழ்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-35 பொருட்பால் – பகை இயல் 35. கீழ்மை செய்யுள் – 01 “கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்குப்பை கிளைப்போவாக் கோழிபோல் – மிக்ககனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்மனம்புரிந்த வாறே...