முகபாவனைகளுக்குள் முடங்கி கிடக்குதடி இந்த பித்த மனசு
தனிமையில் சிறைபிடிக்கப் பட்டேன் punnagai raatchasi சில நேரம் வந்து உன் புன்னகை மலர்களை மட்டும் தூவி செல்கிறாய் ! உன்தன் காதல் பார்வைக்கும் எனக்கென்றே உன்னில் உதிரும் புன்னகைக்கும் எப்போதாவது நீ என்னை கடந்து, உன் துப்பட்டா உரசலை தவிர. சில நேரம் அசைந்து என்னை...


