பிரிவு: கனவே கலையாதே
Pirivu Kanave Kalaiyaathe கனவில் நீ கற்பனையில் நீ நினைவுகளாய் தொடர்ந்தாலும் முடிவில் என் நிஜமான முடிவுகளாய், கனவே கலையாதே. – நீரோடை மகேஷ்
by Neerodai Mahes · Published April 6, 2015 · Last modified November 17, 2023
Pirivu Kanave Kalaiyaathe கனவில் நீ கற்பனையில் நீ நினைவுகளாய் தொடர்ந்தாலும் முடிவில் என் நிஜமான முடிவுகளாய், கனவே கலையாதே. – நீரோடை மகேஷ்
பருவத்தின் ஆசைகளுக்கு பதில் என்று நீ நம்பும் அழகான பொய்தான் “காதல்”. சமமான பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ மட்டும் வருவதல்ல காதல். நீ வீடு திரும்பும் தாமதங்களுக்கு வரும் உன் தாயின் படபடப்பின் மீதும், உறக்கம் களைத்து உன் வாழ்க்கைக்கு பாதை தேடும் தந்தையின் எதிர்பார்ப்பின் மீதும்,...
by Neerodai Mahes · Published March 18, 2015 · Last modified November 17, 2023
உண்ண உறங்க மலர்மீது மடி வேண்டாம் உருவம் கொடுத்த தாயையும் உயிர் கொடுத்த தந்தையையும் உன்னையும் உலகத்தையும் வெறுத்து விடாமல் பார்த்துக்கொள். – நீரோடை மகேஷ் [உயிர் உருவம் கொடுத்தவர்] நீரோடை தனது முதல் சிறு கதையை சமீபத்தில் வெளியிட்டது. படிக்க இங்கே சொடுக்கவும். Uyir Uruvam...
by Neerodai Mahes · Published December 30, 2014 · Last modified November 17, 2023
கரை மீது காதல் கொண்டு காத்துக் anubavam thantha nithaanam கிடந்தாலும், கடற்கரை மணலை நெற்றியில் பூச முடியுமா? அது போலதான் நண்பனே, பருவ வயதில் உன் கண்களில் புலனாகும் அழகான மாயைகள் எல்லாம். உலராத உணர்வுகளில் உன் நம்பிக்கையை விதைத்துவிடு. அனுபவம் தந்த நிதானத்தில் எழுதுகிறேன்...
இதயத்தில் அதிர்வு ஒன்று iyalbaaga vantha maranam tamil poem இயல்பாய் வந்த மரணம் – என்னை விட்டு வெளியேறிய அவளின் கொலுசொலி. -நீரோடை மகேஷ் iyalbaaga vantha maranam tamil poem
பனை மரமோ வாழை மரமோ, அமரும் குயிலின் கீதா சுவரம் குறைவதில்லை. nambikkai-saaral-mazhai-thannambikkai வடுக்கள் அழிந்த பாதையை தொலைத்துவிட்டு நிற்கிறேன். கண்களை தொலைக்கவில்லை. தொலைக்கப்படாத நம்பிகை இன்னும் மனதில் ஊறத்துடிக்கும் மணற்கேணியாக. கண்ட கனவுகளை தொலைத்துவிட்டால், முடமாகிப் போவேனா என்ன? கண்மூடி கனவுகளை சேகரிக்க வினாடிகள் போதும்...
பன்னிரு மாதங்களாக உன் பார்வைபட்டு உயிர்த்தெழத்துடிக்குதடி என் கற்பனைக் கருவில் பிறந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும். எதுகை மோனை வடிவத்தில் கவிதை கோர்க்க சொற்கள் தேடி, உன் பெயரையே கோர்த்துக்கொண்டு புலம்புதடி என் கைவிரல்கள். பிரபஞ்சம் தாண்டி நீ சென்றாலும் எழுத்துக்களால் படிக்கட்டுகள் அமைத்து வந்து உயிர்த்தெழும் என்...
உன் கைகளில் ஓவியமென வரையப்பட்ட மருதாணியில் சிறைபட்டுக் கிடக்குதடி என் கண்கள். அதில் சிறைக் கைதியாய் கவிதைகள் பாடித்திரியுதடி என் எண்ணங்கள். சிந்தனையின்றி சிதரிக்கிடக்குதடி என் மைதீர்ந்த பேனாக்கள். உன்தன் விதியை எழுதிய கடவுளின் உழைப்பையும் மிஞ்சிய பெருமிதம் கொண்டவன் நான் மட்டுமே. –...
பெண் கொடுமை பற்றி புத்தகத்தில் தான் வாசித்திருக்கிறேன். அது ஒரு ஆண் ஆதிக்கம் மிகுந்ததொரு காலம் என்பார்கள். காலம் மாறிவிட்டது பக்குவமாய் குடும்பம் நடத்திய பெண்கள் சிறை தாண்டி, துறையமைத்து ஆணுக்கு துணையாக இணையாக வளர்ந்து நிற்கும் அதே தருனமிதில், ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்றைச்...
மேகங்கள் கூட மரங்கள் மேல் கொண்ட காதலால் மர உச்சியில் உறவாடிச் செல்லும் pirintha uravugalai thedi kavithai வினாடிகளில் ஆயுள் கொண்ட மேகங்கள் கூட உறவுகளாய்ப் பளபளக்க ! உறவுப் போர் கூட தேவையில்லை. பிரிவுக்காக போராடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். பிறவிகள் தான் பிரிவுகள்...
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 |