Category: கதைகள்

deathless amarathuvam science story

அமரத்துவம் – அறிவியல் கதை

லோகநாதன் சிறுவயது முதற்கொண்டே அறிவியல் துறையில் அதிக ஆர்வமுள்ளவன் ;. லோநாதனின் தந்தை சிவநாதன் ,; பௌதிகத்துறை பேராசிரியராக இருந்து 55 வயதில் காலமானவர். அவரின் துனைவி பார்வதி, உயிரியல் துறையில் பேராசிரியையாக இருந்து ஐம்பது வயதில் மார்பு புற்று நோய் காரணமாக இறந்தவள். இவர்களுக்குப் பிறந்த...

அல்னாஸ்கர்

ஒரு ஊரில் அல்னாஸ்கர் என்ற ஏழைச்சிறுவன் தனியாக வாழ்ந்து வந்தான். அவன் ஒருநாள் பத்து ரூபாய் கண்டெடுத்தான். அதை வைத்து கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தான். தொழில் சிறக்க மென்மேலும் பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்தான் alnaskar short story. ஒரு...

abdullaavum ammanum

அப்துல்லாவும் அம்மனும்

அப்துல்லா என்ற பெயரை கேட்டாலே அனைத்து வயதினருக்கும் பிடித்தமானவர் என டீ கடைக்காரர் முதல் மாடி வீட்டு மாமி வரை அனைவரும் கூறுவதுண்டு abdullaavum ammanum. அப்துல்லா குடும்பம் மிகப்பெரியது அப்பா,அம்மா, இரு மகன்கள் மற்றும் சித்தப்பா குடும்பம் என கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். கூட்டுக்குடும்பம் என்றாலே...

engal kaani nilam vendum

எங்கள் காணி நிலம் வேண்டும்

( முகவுரை : மனித உரிமை மீறல்களில். மக்களுக்கு உரிமையன் பாரம்பரிய காணிகளை அரசு ஆக்கிரமிப்பது உரிமை மீறலே. இக் கதை அதைக் கருவாக கொண்டது engal kaani nilam vendum tamil story) கேப்பாப்புலவு “காணி நிலம் வேண்டும் பராசக்தி …” என்ற பாரதியாரின் உரிமைப்...

The story is written keeping sperm embryo transfer

மலடி – விந்து மாற்றத்தை கருவாக வைத்து எழுதப்பட்ட கதை

அபிராமிக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. தலையணை கண்ணீரில் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த டிஜிடல் கடிகாரத்தைப் பார்த்தாள். அது காலை இரண்டு மணி காட்டியது. பக்கத்தில் தேவனும் அவளைப் போல் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்ததை அவளால்...

puthumai pen tamil story

புதுமைப் பெண்

“ஏதோ முற்பிறவியில் செய்த கர்மாக்களோடு உங்கள் குடும்பத்தில் வந்து பிறந்திருக்கிறாள் உங்கள் மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர் வைத்தாயோ தெரியாது. இவளால் பேசமுடியாது. எழுத முடியாது, காது மட்டும் கேட்டால் போதுமா? நீயும் உன் புருஷனும் இல்லாத காலத்தில் இவள் எப்படித் தான் வாழப்...

yields agricultural science fission story

விளைச்சல்

என் சினேகிதி கலைச்செல்வி கம்ப்யூட்டர் சயன்சை தன் பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கலாம். எக்காரணத்தால் தாவரவியற் துறையைத் தேர்ந்தெடுத்தாள் என்று நான் அவளைக் கேட்டதுக்கு அவள் சொன்ன பதில் என்னை அதிர வைத்தது. “அபர்ணா, இயற்கைதான் இறைவன். மரங்களும், தாவரங்களும், நதிகளும், ஏரிகளும், மலைகளும் இயற்கையின் பிரதான அங்கங்கள். இயற்கையில்...

irantha thozhanukku uyir kodutha manam

இறந்த தோழமைக்கு உயிர்கொடுத்த மானசீகம்

மகேசும், ரமேசும், நெருங்கிய நண்பர்கள். குவா குவா சத்தம் முதல், மழலை பேச்சில் தொடங்கிய அவர்களது நட்பு இருபத்தி இரண்டு வயதாகியும் (கல்லூரி மூன்றாம் ஆண்டு ) தொடர்கிறது அவர்களின் இனிமையான நட்பு. irantha thozhanukku uyir kodutha manam  மகேசுக்கு ரமேஷ் இருந்தால் உலகமே கையில்...

சிறுகதை – மிருக மனதிற்குள் ஈரம்

ஒரு நடுத்தர வர்க்கத்து நபர் ஒருவர் தனது ஆடு மாடுகளுடன் ஆசையாக ஒரு புலிகுட்டியையும் வளர்த்து வந்தார். புலிக்குட்டி சாதாரணமாக அந்த ஆடு, மாடுகளுடனும் அதன் குட்டிகளுடனும் விளையாடி நேரத்தை கழிக்கும். அந்த புலிகுட்டிக்கு அந்த ஆடு மற்றும் குட்டிகளின் மேல் மாமிச ஆசை வராமல் இருக்க...