Recent Info - Neerodai

kaathal kavithai nila kavithai

நிலவே காதல் நிலவே

பிரம்மனே எப்படி முடிந்தது உன்னால் என் நிலவை பூமியில் படைக்க ? kaathal kavithai nila kavithai வெண்ணிலவாய் பூமியை சுற்றி வந்த நீ பூமியுள் சுற்றித் திரிகிறாயே ! பூமி வரை வந்து விட்டாய் என்னுள் வர மட்டும் தயக்கம் காட்டுவதேன் ? உன்னை நிரந்தரம்...

kannith thaaiy kavithai

கன்னித்தாய்

உன்னை நினைத்து நிலவை பார்த்தேன் வானம் புரியவில்லை, உன் கூந்தல் சாரல் உணர்ந்து பனிப்பொழிவை பார்த்தேன் மார்கழி புரியவில்லை. உன் பெயரை உச்சரித்து தமிழை பார்த்தேன் மொழியும் இனித்ததடி. உன் இதழ், கன்னம் ருசித்த என் உதடுகளுக்கு தேன் கிண்ணம் கூட சுவை மரத்தது(அறியாது). என் தெய்வத்...

en penmai kaadhal karuvutraalum

என் பெண்மைக் காதல் கருவுற்றாலும்

காதல் பிரிவுத்துயர் தாங்கிய பெண்ணுள்ளம் வடித்த காவியாமாய் இக்கவிதையை எழுதியுள்ளேன். En penmai kaadhal karuvutraalum என் காதல் கருவுற்றாலும், மனதில் நீ மகவாய் வாழ்ந்து வந்தாலும், நீ இன்னும் என்னில் கூடு கட்டாத அதிசயப் பறவையாய் பறந்து திரிகிறாய். ஏங்கும் இந்த கிளைதனை அலங்கரிப்பது எப்போது....

dont leave me kathal kavithai

காதல் இலக்கணப் பிழை

இயல்பாய் எனைப் பிரிந்து உன் வழிப்பயணம் செய்கிறாய், இங்கே என் இரண்டாம் இதயம் கூட என் காதலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி விட்டது. காற்றடிக்கும் போது களைந்து உன் தலைமுடி, உன் கண்ணிமை தாண்டி கண்களை கலங்க வைக்கும் நேரம் கூட என் குருதி ஓட்டம் நின்றுவிடும், ஏன்...

kadaikkan paarvai

கடைக்கண் பார்வை

கடைக்கண்ணால் பார்த்த நீ கண் வைத்து பார்க்கத் தொடங்கிய நாள் முதல் நான் சிறை பிடிக்கப் பட்டேன். பெண்ணே உன் கண்களின் ஈர்ப்பை வருணிக்க வார்த்தைகள் இல்லையடி, வரையறுக்க நான் கண்ணதாசனும் இலையடி ! உன்னைவிட, என்னை சிறை பிடித்த உன் கண்களிடம், என் நேசிப்பும் உன்னதம்...

world no tobacco day tamil kavithai

புகையிலை ஒழிப்பு தின கவிதை

என்னவள் முத்தமிட்ட கணம் என் உதட்டில் ஒட்டிக் கொண்ட அவள் உதட்டுச் சாயம் சொன்னது ஆயிரம் சிகரெட்டுகளை முந்திக்கொள்ள விட்டுவிட்டேனே என்று ……. உணர்வுகள் தொட்ட உள்ளம் என்றும் தொடாது புகையிலையை….. விழிப்புணர்வு : காம்பின் நுனியில் இருந்து தவறி விழுந்த மலரின் மௌனம் தான் புற்று...

velaiyilla pattathaari

வேலை இல்லா பட்டதாரி

வேலை இல்லா பட்டதாரி Velaiyilla pattathaari தவறுகளின் ஆர்ப்பாட்டம் தண்டனைகளின் தயக்கம் இரண்டுக்கும் நடுவில். வேலை இல்லா பட்டதாரி இளைஞன். – நீரோடைமகேஷ்

kaathal pulambalgal love poem kaathal

காதல் புலம்பல்கள்

மனம் வீச மறுக்கும் மலரே, உந்தன் சாதனை மௌனத்தில் இல்லை. சிறகை மறந்துவிட்ட பறவையே, உந்தன் சிறப்பு வானத்தில் இல்லை. பார்க்க மறந்த கண்களே, உனக்கு தடை இமைகளில் இல்லை. என் மன வெளிச்சத்தின் விளைவில் உன்னை நான் கண்டறிவது போல், உன் மன இருட்டின் மிரட்டலில்...

orphan poem anathai kavithai orphan

முகவரி தொலைத்த முகில் கூட்டம்

அனாதையாக, ஆதரவில்லாமல் வாழும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம் orphan poem anathai kavithai orphan. கடவுளின் பார்வையில் (படைப்பில்) மலர்களானாலும் அந்த கடவுள் தொடுத்த குடும்பம் எனும் மாலைக்கு, முகவரி அறியா உதிரி மலர்கள் தான் நாங்கள். சோலை நா(தே)டும் பாலைவனப் பறவையாக தாகப் போர் செய்யும் எங்களுக்கு,...

காதல் குற்றவாளி kaathal kutravaali tamil poem

காதல் குற்றவாளி

காதலியை, அவள் உள்ளத்து உணர்வுகளை மதிக்கத் தவறிய காதல் கல்நெஞ்சனை நினைத்து உருகிய பெண்ணின் உணர்வுகளாய் இந்த கவிதை உங்கள் முன்னே நண்பர்களே.(காலம் கடந்த காதல்) துடிக்க மறந்த இதயத்துடிப்புகள் பிணத்திற்கு காவல் இருந்து என்ன பயன் . காதலைக் கொன்றுவிட்டு கல்லைரையை நனைக்கும் கண்ணீரால் என்ன...