கண்ணே கலைமானே !
நிறைகுடமென காட்சிகளை நிரப்பும் உன் பூமுகம்.கண்களை மூட,!, காதுகளை வட்டமிடும் உன் கொலுசொலி. கனவில் சென்றால் என்னை வழிநடத்தும் உன் கால் தடம். கால்தடம் பற்றி நடக்கையில் கனவில்…. என் தலை முடியை உன் கைவிரல் கொண்டு கோதிவிட்டு என்னை உறங்க வைத்த நாட்களெல்லாம், கனவுகளும் நிஜமானது…. தங்கமே! kanne...


