தங்கமே
கண்கள் படாத தூரத்தில் நீ இருந்தாலும், என் கண்கள் மூடிய விழித்திரையில் உன் முகத்தின் பாவனைகள் மட்டுமே தங்கமே…. – நீரோடைமகேஷ்
கண்கள் படாத தூரத்தில் நீ இருந்தாலும், என் கண்கள் மூடிய விழித்திரையில் உன் முகத்தின் பாவனைகள் மட்டுமே தங்கமே…. – நீரோடைமகேஷ்
தாகங்களை தொலைத்தேன், தவிப்புகளை மறந்தேன், விரல் பற்றி வீதி உலா அழைத்து செல்லும் தந்தை போல், தோழனே ! ! ! ! நீ என் கரம் பற்றி அந்த கார்மேகத்தையே விலை பேச அழைத்து சென்ற போது……… (என் தாகங்களை தொலைத்தேன், தவிப்புகளை மறந்தேன்). –...
என் வாழ்க்கையின் வளர்பிறையாய் உன் முகம் கண்ட அந்த மாலை நேரம்…… வானத்தில் தேடிப் பார்த்தேன் தொலைந்து போன அந்த நிலைவை !!!!!!!! – நீரோடைமகேஷ்
உன் கண்கள் தீண்டிய என் உருவம் கூட கண்களில் வரைந்த ஓவியமாய் கரைந்து போகும்…. நீ கண்ணீர் வடித்தால்…… – நீரோடைமகேஷ்
உன் முகம் பார்க்கும் முகவரி அந்த நிலா!!!!! விழிகளில் கண்ட உன் அழகை வழியெல்லாம் வரைந்து வைத்தேன் … அதுவரை விண்ணில் பார்த்த நிலைவை அன்று மண்ணில் பார்த்தது உலகம்……. – நீரோடைமகேஷ்
கண்கள் மூடி காதல் செய்யும் வித்தை தெரிந்தவள் பெண் மட்டுமே !! அந்த காதலை மறந்து அவள் பெற்றவர் முன் கண் திறக்கும் வரை ! – நீரோடைமகேஷ்
என் காதல் என்னும் மாயையினால் உடைந்தது என் இதயக்கண்ணாடி என்று இருந்தேன் , ஆனால் உடைந்தது அதன் பிம்பம் மட்டுமே?? காதல் மாயை தெரிந்து விட்டதால்!!!!!!!!!!!! – நீரோடைமகேஷ்
Pani Perathesam Kathan Kavithai நான் உன் மேல் கொண்ட உணர்வுகளை உருக்கி அந்த சமுத்திரத்தில் கலந்தாலும் கூட , அது பனிப்பிரதேசமாக மாறி விடும், ஏன் என்றால் என்னில் இறுகி கிடக்கும் உன் தன் நினைவுகளின் குளிர்ச்சியால். – நீரோடைமகேஸ் Pani Perathesam Kathan Kavithai
என்னை இழக்காமல், என் இதயம் காயப்படாமல், எனக்குள் சிரிக்காமல், தனிமையில் கரையாமல், காதலிக்கிறேன், அந்த….. “காதல்” என்ற வார்த்தையை மட்டும் !!! – நீரோடைமகேஷ்
வெறுத்த என்னையே உன்னால் மறக்க முடியாத போது???????? gnayabagangal kathal kavithai விரும்பிய உன்னை மட்டும் என்னால் எப்படி மறக்க முடியும்… …………………… ஞாபகங்கள் …………………… – நீரோடைமகேஷ்
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||