Author: Neerodai Mahes

kavithai potti

கவிதை போட்டி 2022_09

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-09 வெற்றி பெரும் கவிதைகள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும். கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும். கவிதை போட்டி 2022_09 அறிவிப்பு மகாகவி...

சுற்றந்தழால் – நூல் அறிமுகம்

“எழுத்து – எழுத்தாற்றல்”ஆழ்மன எண்ணங்களின் உணர்வுகளை உரைக்கும் ஓர் அற்புத மொழி…..எதையும் எழுதிவிடுவதென்பது அத்தனை எளிதல்ல நாம் நினைப்பது போல…. தன்னை சுற்றி நடப்பவற்றை நயமாக எழுதுவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்பவர் மட்டுமே சிறந்த எழுத்தாளராக முடியும்…. சமீபகாலமாக சமகால எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் கொண்டாடி வருகிறது ஊடகங்களும்…வலைதளங்களும்….....

உறவுகளை வெல்வோம்

அவிநாசி பேருந்து நிலையத்தில் கோவை செல்ல காத்திருந்தேன். சில நிமிடங்களில் வந்த (நாமக்கல் – கோயம்புத்தூர்) பேருந்தில் ஏறி நடுப்பகுதியில் மூன்று இருக்கைகள் கொண்ட இருக்கையில் அமர, அருகில் சுமார் நான்கு வயது குழந்தையுடன் பக்குவமான தோற்றத்தில் ஒரு தந்தை தன் மகளை கட்டி அணைத்தபடி உறங்க...

kavithai potti

கவிதை போட்டி 2022_08

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-08 வெற்றி பெரும் கவிதைகள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும். கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும். வெற்றியாளர்கள் – காயத்ரி,நா மாரியப்பன் கவிதை...

சண்டை போடாதீங்க சிறுகதை

“ஏங்க! இந்த சம்பந்தி எப்படி பேசுறாருன்னு பார்த்தீங்களா? ” ஆரம்பித்தாள் சரோஜா.” இவர் பொண்ணு பண்ற தப்பை எப்படி நியாயப்படுத்தி பேசுறாரு பாருங்க… – சண்டை போடாதீங்க சிறுகதை உலகத்தில இல்லாத அதிசயமா பொண்ண பெத்த மாதிரிதான்.நாமளா வேலைக்கு போக வேணாம்னு சொல்றோம். நம்ம குடும்ப விஷயம்...

0

வெண்ணிலா குறுங்கதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நெகிழ்ச்சியான சிறுகதை – வெண்ணிலா குறுங்கதை கொடும்பாளூர் இளவரசி வானதி, சோழ அரண்மனையின் பின்பக்கம் இருந்த நந்தவனத்தை நோக்கி சுற்றும்முற்றும் பார்த்தவாறே மெல்ல நடந்தாள்.வெண்ணிலா இந்நேரம் வந்திருப்பாள்..வெண்ணிலா மட்டுமே அவளுடைய ஒரே தோழி. அவளிடம் பேசும்போது தான்...

நிலவிலா வானம் சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய கதை – நிலவிலா வானம் சிறுகதை மார்கழி மாதக் குளிர் சில்லென்று உடலை ஊடுருவியது. கருக்கலிலேயே எழுந்து பரபரவென வேலையை ஆரம்பித்தாள் மல்லிகா. கிராமத்து மல்லிகாவிற்கு சென்னை, கல்யாணமான புதிதில் ஒரு பிரமிப்பை கொடுத்தது வாஸ்தவம்தான்.கிராமத்தில் வளர்ந்ததால்...

kavithai potti

கவிதை போட்டி 2022_07

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-07 கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும். கவிதை போட்டி 2022_07 அறிவிப்பு ஏட்டுச் சுரைக்காய்ஆயுத எழுத்துமுதிர் கன்னிஅம்மா ஓர் பொக்கிசம்முதல் நாள் நிலவுஆறாம்...

பட்ட மரம் – சிறுகதை

இன்பம் பெறுகின்ற இனிமையான இல்லம் அழகான குழந்தை அன்பு அரவணைப்பில் அன்னை தந்தை. மகிழ்ச்சி பொங்கும் மங்கலம் ஆனாலும் .. – pattamaram somu sirukathai கிளிகள் இசைபாடி பறக்க கிழக்கே கதிரவன் மெல்ல கண்களை திறந்து வருகிறான்அன்னை குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது கணவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்...

0

வன்கொடுமைக்கு உட்பட்ட வளின் பிராது

ஆரணியைச்சேர்ந்த ஆசிரியை திருமதி பவித்ரா நந்தகுமார் எழுதிய “வன்கொடுமைக்கு உட்பட்ட வளின் பிராது” – vankodumaiku utpatavalin pirathu பட்டுக்கும் உணவுக்கு முக்கியமான நெல்லுக்கும் பெயர் பெற்ற ஆரணியைச்சேர்ந்த திருமதி பவித்ரா நந்தகுமார் அவர்கள் எழுதிய” வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது 17 சிறுகதைகள் கொண்டது ‌.ஒவ்வொரு கதையும்...