நாலடியார் செய்யுள் விளக்கம் (1 – செல்வம் நிலையாமை)
இன்று முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-1 அறத்துப்பால் – துறவற இயல் 01. செல்வம் நிலையாமை செய்யுள் – 01 “அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்டமறு சிகை நீக்கி உண்டாரும் – வறிஞராய்ச்சென்று...