Recent Info - Neerodai

thannambikkai kavithai

சிறகுகள் விரித்துவிடு

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் தன்னம்பிக்கை வரிகள் – thannambikkai kavithai சிறகடிக்க கற்றுக் கொள்!மனமே!!சிறகடிக்க கற்றுக்கொள்!சிந்தனை சிதைந்துவிடில்சிறகுகள் முடங்கிடுமே! சிறகுகள் முடங்கிவிடின் மனம்,செயல்திறன் இழந்திடுமே!செயல் திறனற்று விடின், செல்லாக்காசாகிடுமேவாழ்க்கை!! கவலை எனும் சிறிய நூல்,கட்டிடுமே நமை வாழ்வில், கவனங்கள் சிதறிடுமே!!காரிருளில் தள்ளிடுமே!! தன்னம்பிக்கை...

thanneer kodu thaagam edukkirathu

சிவசரன் கவிதை

செங்கோட்டையை சேர்ந்த அன்பர் சிவசரன் அவர்கள் எழுதும் கவிதை புத்தகத்தில் இருந்து சில கவிதைகளை வழங்கியுள்ளோம், விரைவில் அவரது கவிதை புத்தகம் வெளியிடப்படும் – sivas kavithai thoguppu அகத்துள் நிறைந்து உன்னையும் என்னையும் ஆட்டுவிக்கும் அணுவின் கூட்டாம் உயிரின் நிலைதனை உணர்தல் போன்றதொரு  அற்புதம்…. என்...

arisi special chips

அரிசி ஸ்பெஷல் சிப்ஸ் செய்முறை

பத்தே நிமிடத்தில் வெறும் அரிசி மாவினால் செய்யக்கூடிய, குழந்தைகள் விரும்பும், மாலை சிற்றுண்டி செய்முறை பற்றி இந்த கட்டுரையில் பாப்போம் – arisi special chips. தேவையான பொருட்கள் அரிசி மாவு – 1 கப்மிளகாய் தூள் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் –...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 10)

சென்ற வாரம் – என்னோட பெயர் பிரஜின்… கொஞ்சமும் எதிர்பாக்காதவன் ஐய்யோடா…… என தன் நெஞ்சை பிடித்தபடி மண்ணையும் விண்ணையும் பார்த்தபடியே… – en minmini thodar kadhai-10. அன்று முழுக்க முழுக்க அவள் திரும்ப பார்த்து கண் அடித்ததை எண்ணி எண்ணி சுறுசுறுப்பின் உச்சத்தை தொட்டப்படி...

then koodu nool mathipeedu

தேன்கூடு – கவிதை நூல் மதிப்பீடு

கவி தேவிகா அவர்கள் எழுதிய கவிதை நூல் “தேன் கூடு” கவிதைத்தொகுப்பு பற்றிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் கட்டுரை – then koodu nool mathipeedu. கவிதையோ வாசகமோ நறுக்கோ உரைநடையோ தனது பார்வையைதிக்கெட்டும் உலாவவிட்டு தித்திக்கும் தேன் கவிதைகளை கச்சிதமாய் ஒருசேர தேன்...

vivagam vivagarathu

விவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின்  சிறுகதை நமது நீரோடைக்காக – vivagam vivagarathu வெளியே வானம் இருண்டிருந்து.வசுந்திரா தேவியின் மனமும் கருத்திருந்த வானத்தைப் போலவே கனத்திருந்தது.கல்யாண வயதில் இரு பெண்களை வைத்துக் கொண்டு எத்தனை விவாகரத்து வழக்குகளில் விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கிறேன்.மனம் கசந்தது. இருவருக்கும்...

akari eluthukol pen kavithai

ஆகரி | எழுதுகோல் – கவியின் கவிதை தொகுப்பு

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக – akari eluthukol kaviyin kavithai ஆகரி எல்லையில்லா மகிழ்ச்சியின் குவியல் …..அளவற்ற அன்பின் புதையல்….அனைத்து துன்பங்களின் சிதையல்…அணுகூட அசைவதில்லை அவளின்றி….மனிதம் உயர்வதில்லை அவளன்றி…… எழுதுகோல் உனதன்பு தீண்டலின்றிஉள்ளத்து உணர்வுகளும்….உயிர்ப்பிக்கும் கவிதைகளும்…..கண்ணிறைக்கும் கற்பனைகளும்…..கற்பனைக்கெட்டாத காட்சிகளும்……உன்னை...

vetrilai pakku milagu

வெற்றிலை பாக்கு நல்ல பழக்கமா ?

சில பிரிவு மக்களுக்கு வழக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு  உணவு முடிந்தபின் எடுத்துக்கொள்கிறார்கள். சுமங்கலிப்பெண்கள் வெற்றிலை பாக்கு எடுத்துக்கொள்வது மரபு என்று கூறப்படுகிறது. வெற்றிலையை அவர்கள் வணங்கும் ஆண்  தெய்வமாகவும், பாக்கை பெண் தெய்வமாகவும் பாவித்து எடுத்துக்கொள்வதும். தனது கணவனுடன் இல்லறத்தை சிறப்பாக நடத்தும் நம்பிக்கையாகவும் கருதப்படுகிறது. நாகரிக...

gothumai samba laddu

கோதுமை சம்பா லட்டு – செய்முறை

நமது மக்களுக்கு பரிச்சயமானது (கடலை மாவில் தயாரிக்கப்படும்) பூந்தி லட்டு மற்றும் அதன் செய்முறை. பூந்தி லட்டு இடம்பெறாத விழாக்கள் இல்லை. இந்த பதிவில் நாம் கோதுமை சம்பா லட்டு செய்முறை பற்றி காண்போம் – gothumai samba laddu. தேவையான பொருட்கள் கோதுமை (சம்பா) ரவை...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 9)

சென்ற வாரம் – உன்னோட உண்மையான பெயர் என்ன என்று பதிலுக்கு பப்புவை பார்த்து கேட்டபடியே நமட்டுச்சிரிப்பு சிரித்தான் அச்சு – en minmini thodar kadhai-9. உன்னோட பெயர் முதலில் சொல்லு அப்புறம் என் பெயரை சொல்லலாமா வேணாமாணு நான் யோசிக்கிறேன் என்றாவறேவெட்கத்துடன் சிரித்தாள் பப்பு…...