Tagged: காதல் கவிதை

unnai piriyatha jenmengal vendum

உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும்

பிரியமானவளே, உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும். நீ சந்திக்கும் சந்தர்ப்பங்கள் யாவும், உன்னை என்னுடன் வாழத் தடைகள் சுமந்து வந்தாலும்,பிரிவு என்ற சொல்லில் முடிவதில்லை. என்னை பிரிந்து வெகுதூரம் செல்ல நீ நினைத்து பயணித்தாலும், அங்கும் உன் பாதையாக மாறிக்கிடப்பேன். கற்பனையில் நான் தேக்கி வைத்த என்...

nee endra thooraththil thavikkiren

நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன்

உன் காதல் நிராகரிப்புகள் என்னை தினமும் கொன்று குவிக்க, நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன். சொற்கள் என்னும் முற்களால் நீ என்னை கீறிப்பார்க்கும் போதெல்லாம் இரத்தம் வடியாமல் என் நீரோடை சுரந்து வார்த்தைகளானது. புரியாத புதிரென்பவள் பெண் ஆனால் நீ புரிந்தும் கதிர்வீச்சால் சுட்டேரிப்பதேன் ?   உடைந்தாலும்,...

neerodai mile stone success acieved

மைல்க்கல் – 50,000 வருகைகளைக் கடந்து

எனது நீரோடை, 2,00,000 வருகைகளைக் கடந்து-Visits  1100 Followers  300 பதிவுகளை தொடும் நிலையில் இந்த பயணத்தின் மயில்கற்க்கலாக இருந்த அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். காதலை அடைகாத்து என்னவளை கண்கள் தேடிய நாட்களில் என் இதயம் அடைகாத்து வைத்த வார்த்தைகள் யாவும்,...

santharpathil arthapaduthadi jenmangal

சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுதடி ஜென்மங்கள்

பிறை தந்த சந்தர்ப்பத்தில் மலர்ந்து சிரிக்குது முல்லை.மழலை தந்த சந்தர்ப்பத்தில் சிலிர்க்குது தாய்மை.விடியல் தந்த சந்தர்ப்பத்தில் சிரிக்குது காலை சூரியன். இரவு தந்த சந்தர்ப்பத்தில் வானத்தை அலங்கரிக்குது ஒற்றை நிலா. அன்பே உன் கரங்கள் தந்த சந்தர்ப்பத்தில் வாழ்க்கை என்னை கரம்பிடிக்குதே. நீ தந்த சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுதடி...

neerodaippen part 2

நீரோடைப் பெண் (பாகம் 2)

கடல் மேல் பெய்த மழையாய் என்னில் கரைந்து விட்டவளே !கற்பனைக் கருவில் நான் பெற்ற கவிதைகளுக்கு பெயர்சூட்ட வந்தவளே!என் காகிதப் போர்களுக்கு காலம் கனிந்தது…! கண்டுகொண்டேன் என் “கவிதை நீரோடைக்கு” சொந்தக்காரியை …, பல நூறு பிறவிகள் எடுத்தாலும் நம் முதல் சந்திப்பிலே ஜென்மங்கள் அர்த்தப்படும் என்...

kavalai kollaathe kanmaniye

கவலை கொள்ளாதே கண்மணியே

சில நொடிகள் நீடிக்கும் உன் மௌனம் கூட பிறப்பின் வலியைத் தருகிறது.கவலை கொள்ளாதே கண்மணியே கைபிடிப்பேன், கணவனாக . எதை இழந்தாய் வருத்தப்பட, எதை இழக்கப் போகிறாய் பயப்பட, நமக்குள் நம்மை இழந்ததைத் தவிர…. எல்லாம் உனக்காக படைக்கப் பட்டதாக்குவேன்…

uyirai adagu vaithu kadhal kavithai

உயிரை அடகு வைத்து

நீ நதி ஓடும் பாதையா நதி தேடும் பாதையா ?என் உயிரை அடகு வைத்து உன் காதலை வாங்கினேன். கவிஞனாக ஓராயிரம் கவிதைகள் படைத்தாலும், காதலிக்க உன்னிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். பிரம்மனின் கனவுகளும் தொடாத கற்பனை நீ, ஆனால் என் நிஜத்தில் என் வாழ்க்கையில். – நீரோடைமகேஸ்

anbirkku aathaaram nee thaanadi ammu

அன்பிற்கு ஆதாரம் நீதானடி

துடிக்கும் இதயம் தன் சுவர்களில் உன்னை வரைந்து வைக்கிறது.காலப்பெருவெளியில் கரைந்து போகும் சிறு வரலாற்றுச் சுவடு இல்லை நீ …. என் வரலாற்றுப் பக்கங்களும் நீயே. ஆயிரம் முறை பிறந்து உன்னை காதலித்தாலும் அந்த ஜென்மங்களின் இடைவெளிகளை வெறுப்பேன். அதிலும் நீ வேண்டுமென்று . காலடிச் சுவடுகள்...

yenna punniyam seithen thaaye

என்ன புண்ணியம் செய்தேன் தாயே

தாயே உன் வயிற்றில் பிறக்க அந்த நட்சத்திரங்களும் துடிக்கும்.உன் மடியில் மகவாய்த் தவள அந்த நிலா மகளும் ஏங்குவாள். வீட்டுக் கூரையில் வாழும் நெசவாளி அந்த சிலந்திக்கும், தாழ்வாரத்தில் கூடு கட்டிய குழவிக்கும் கரிசனம் காட்டுபவளே உன் வயிற்றில் புழுவாய்ப் பிறந்தாலும் புண்ணியம் தானம்மா !… நான்...

kaathal kolai kaari pirivu thuyar

பிரிவுத் துயர் – காதல் கொலைகாரி

ஜென்மங்களை வென்ற காதல் என்று kaathal kolai kaari pirivu thuyar நினைத்தாலும், தன் தாயின் ஒரு துளி கண்ணீர் அதை விலை பேசிவிடும். தன்னை சுமந்த கருவறையை குளிர்விக்க, தன் காதலையும் கல்லறைக்கு அனுப்பும் உலகமடா இது! உறவுகளை மட்டுமல்ல ! காதலையும் காலமெல்லாம் சுமப்பது...