Tagged: சிந்தனைத் துளி

soolnilai sudharippugal

சூழ்நிலை சுதாரிப்புகள்

உன் மனம் எனும் பட்டாம்பூச்சிக்கு பயணத் தடத்தின் தடங்கல்களுக்கு பதில் சொல்லத் தெரியாது.தனியொரு பட்டாம்பூச்சி போல நடு வானின் வெப்பத்தை சுதாரிக்க முயற்சிப்பதைவிட இடம் அறிந்து போராடு . போராடித் தோற்றாலும் உன் வியர்வைத் துளிகள் காலத்தை வெல்ல முயற்சிக்கும். காகிதப்போர் புரிந்து கடலையும் வற்ற வைக்கலாம்....

uzhaippum padaippum unathe kavithai

உழைப்பும் படைப்பும் உனதே

கல்லையும் கரைய வைப்பாள் பெண் ஆனால் தோழனே ! சிறுதுகளையும் மாமலையாக வடிக்கும் வல்லமை பெற்றவன் நீ ! உன்னை உறங்காமல் உழைக்க சொல்லவில்லை. உழைப்பில் உறங்கிவிடாதே என்று உரைக்கிறேன் ! தேனியாக  மாறிப்பார் 1 ரோஜாக்கள் தேன் கொண்டுவரும் – உனைத்தேடி, பொன்மகள் கால்கடுக்க காத்திருப்பாள்....

sooriyan kavithai nanban kavithai amma

வெற்றிச் சூரியனே

உன் பார்வை பட்டதும் அந்த சூரியனிலும் தோன்றும் தேய்பிறை !நீ சிறை பிடித்த சுவாசக் காற்றை விடுதலை செய்யும்போது உன் துக்கங்களையும் தூக்கிப்போடு (தூக்கிலிடு!).நொடிகளில் மறைந்துவிடும் நுரை கூட அதன் பிரதிபலிக்கும் கடமையிலிருந்து தவறாத போது ! நீ உன் பிறப்பின் பிரதிபலிப்பை மற(றை )க்கலாமா ?....

poraadu vetri aruvi un kaaladiyil

போராடு – வெற்றி அருவி உன் காலடியில்

தன்னை மறந்து  ( தோல்வி பயத்தில் ) தனிமையில் நின்று உன் வாழ்க்கையைப் பற்றியே யோசித்து சிலையாய்ப் போன நாட்களில் நானிருப்பேன் என்று உன்னிடம் ஊமையாய் இருக்கும் நம்பிக்கை என்ற வார்த்தையின் புலம்பல்களை கைவிடாதே ! உன்னிடம் தடைகள் இல்லாப் போராட்டத்தில் இலக்கு மட்டுமே கேள்வியாய் !...

youths quote motivation poem kavithai

தோள் கொடு தோழனே

வலிமை என்ற வார்த்தை கூட கம்பீரமாக உன் தோள்களில் அமரத்துடிக்கட்டும். வானில் ராஜ்ஜியம் அமைத்து பறந்து திரியும் கருடன் கூட உன் தோள்களில் ஜோசியக் கிளியாக அமரத் துடிக்கட்டும்.விலை மதிப்பில்லா நட்பை, தாய்மையை, காதலை, உன் அன்பால் வெல்ல முடியும் என்ற நிலையில். உன் உழைப்பே விலையென்ற...

amma kavithai mother love

பாலைவனத்தின் தாகம் கூட தீரும்

தாயே உன் அரவணைப்பால் amma kavithai mother love என்னில் சங்கமித்த புனிதங்கள் மட்டுமில்லை ! உன்னை நினைப்பதால் அந்த பாலைவனத்தின் தாகம் கூட தீரும் ! நீ பிரிந்து சென்றால் அந்த கடலேயானாலும் தாகம் கொள்ளும். நான் மகவாய் உன் இடுப்பில் அரியணை ஏறிய நாட்கள் சொல்லும்,...

awarnes youth message quotes part 1

தன்னம்பிக்கை கருத்துக்கள் பாகம் 1

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ௧. பகல் இரவிலும், இரவு பகலிலும் புதைந்து போகும் நிகழ்வுகள் தினமும் நிகழத்தான் செய்கிறது. உன் அறிவுக்குள் நினைவைப் புதைத்து ஞானம் தேடு.

rosappoo kavithai

ரோஜாப்பூ

உன் தலைமுடிகளின் நடுவேஅலங்காரப்பொருளாக அந்த ரோஜாப்பூ, என்று மற்றவர்கள் சொல்கையில் …….. எனக்கு மட்டும் அந்த ரோஜாப்பூ, உன் தலைமுடி எனும் அலங்காரத்தின் நடுவே ஓர் ஊடகமாக தெரிகிறது. – நீரோடைமகேஸ்

ninaippathu naan endraal

நினைப்பது நான்

நினைப்பது நான் என்றால் என் நினைவுகளில் வட்டமிடும் ஒற்றை நில் நீ தானாடி. உளறல்கள் என்னுடையது என்றாலும் கனவில் என் உளறல்களுக்கு உருவம் கொடுப்பது நீதானடி. உயிரில் உறைந்த உண்மை கீதம் என் கனவில் நீ இசைக்கும் கொலுசொலி. ninaippathu naan endraal  – நீரோடைமகேஷ்

varaivalaiyil vittu selgiren

வரைவலையில்

தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக …. உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன்……….. – நீரோடைமகேஸ்