Tagged: ஆதாரங்கள்

irayilil unnai ninaithu

இரயிலில் உன்னை நினைத்து

இரயிலுக்குள் நான் இருந்தாலும் மனம் மட்டும் வெளியில் காற்றோடு காற்றாக ! சன்னல் வழிச் சாரல் முகத்தை வருட கண்ணில் படும் பயிர்களெல்லாம் மரகதமே உன் வாசம் வீசிட. எதிர் வரும் இரயிலின் தடக் தடக் சத்தம் நீண்டு கொண்டே போக! நீ மட்டும் என் இதயத்தில்...

adaimazhai

அடைமழை – இயற்கையே உன்னை வெல்ல சக்திகள் உண்டோ ?

ஏங்கிக் கிடக்கும் மணல் பரப்பையும் adaimazhai தூங்கிக்கிடக்கும் வாடிய பயிர்களையும் விடுத்து …. தேங்கிக் கிடக்கும் நீர்த் தேக்கங்களை மட்டும் நிரப்பி வைத்த இந்த அடைமழை !!! சில இடங்களில் தாகம் தீர்க்க வருவாயா என்ற எண்ணம் தாங்கி நின்ற உள்ளங்களையும் குளிர வைத்தது … இயற்கையே...

andha naarkaalikku arubathu-vayasu

அந்த நாற்காலிக்கு அறுபது வயசு

நடுத்தர வர்க்கத்தின் ஓய்வு பெற்ற ஓர் அறுபது வயது (நபரின்) நாற்க்காலியின் வரிகள் ######### வீட்டை சுற்றி வரக்கூட தள்ளாடும் வயதில் மனம் மட்டும் விண்வெளிக்கப்பலாய் விண்ணில் பயணிக்க ! ! வேலையில் இருந்து ஓய்வு கிடைத்தும் இன்னும் ஓய்ந்து விடாத கேள்விகள் என்ன செய்தேன் என்...

kanipori medaiyil kanitha medhai

கணிபொறி மேடையில் கணித மேதை

கணித ஏட்டை மட்டுமே நிரப்பத் தெரிந்த என் பள்ளிப் பருவ நிறுவல்கள் . kanipori medaiyil kanitha medhai இன்று ! ! ! கணிபோறித் திரையில் கற்பனைத் திரையை நிறுவிக்கொண்டு ! ! மன்னிக்கவும் இது என் தலைக்கனமோ ! தற்பெருமையோ ! இல்லை அந்த கடவுளுக்கே...

saalaiyoda neer thekkamaaga

சாலையோர நீர்த்தேக்கமாய்

உன் ஒரு நிமிட முனுமுனுப்பில் saalaiyoda neer thekkamaaga ஓராயிரம் மொழிகளில் கவிதை எழுதக் கற்றுக்கொண்ட கவிஞன் நான்.. அட பிரம்மனின் உளிகள் என்ன கூர்மை உன்னை இப்படி அழகாய் படைத்தானே ! ! ! உன்னை வருணிக்க என் மூளையையும் அந்த பிரம்மனின் உளிகள் கொண்டு...

naan vaazhntha sorkka boomi

நான் வாழ்ந்த சொர்க்க பூமி

மழலையாய், குறும்புக்கார சிறுவனாய், பள்ளிப்பருவ பாலகனாய் நான் வசித்த என் கிராமத்தைப் பற்றிய அனுபவங்களை உங்கள் முன்னே திரையிட்டுக் காட்டவே இந்த கவிதை வரிகள் naan vaazhntha sorkka boomi என்னுடன் என்னை மிஞ்சும் நண்பர் கூட்டம் ! ! ! எங்களுக்காகவே படைக்கப் பட்டதென அறியாமல் ஊரார்...

panpatten azhagai minjum aathaarangal

பன்பட்டேன்

என் கற்பனையின் துருவங்களை அதிகரித்துக் கொண்டே செல்கிறேன். உன் அழகை மிஞ்சும் ஆதாரங்கள் எந்த கிரகத்திலும் கிடைக்கப் பெறவில்லை .. இதை அறிந்து கொண்டது நானாக இருந்தாலும்.,,,, காரணங்கள் நீ தான் கண்ணே ……….. panpatten azhagai minjum aathaarangal – நீரோடைமகேஷ்

anbe unnai serkka neerodai

அன்பே உன்னை சேர்க்க

ஆன்மிகவாதியாக யோகத்தில்நான் இருந்தாலும் , என் கடவுள் அடிக்கடி தொலைந்து போகிறார் ? அன்பே உன்னை என்னிடம் சேர்க்கும்சம்மதம் பெற !சம்மதங்கள் தேடி நானும் கடவுளுக்கு போட்டியாக உன்னை தேடும் பணியில்.   – நீரோடைமகேஸ்

kallarai kooda thaiyanbai sollum

கல்லறை கூட தாய் அன்பை சொல்லும்

பிறப்பையும் இறப்பையும் இணைக்கும் கல்லறை கல்வெட்டின்நாட்கள் சொல்லும் , கருவில் சுமந்து அழகான வாழ்க்கை தந்தவளின் நினைவுகளையாவது சுமந்து கொண்டிருக்கிறேன்…. தயவு செய்து இடித்து விடாதீர்கள் !!!!!!! கல்லறை கூட தாய் அன்பை சொல்லும். – நீரோடை மகேஸ்

Kalluri Vazhkai Kavithai

கல்லுரி வாழ்க்கை

நட்பெனும் வார்த்தைக்கு, அர்த்தம் தேடி சொர்க்கத்தில் தொலைந்த என்னை , பிரிவு என்ற தண்டனையுடன் நரகத்தில் கண்டெடுத்தேன் உனைப்பிரியும் இந்த நேரம். Kalluri Vazhkai Kavithai  – நீரோடை மகேஷ்