Monthly Archive: May 2021
நீரோடையின் 50 ஆவது கவிதை தொகுப்பு. தனி கவிதையாக அல்லது குறிப்பிட்ட ஆசிரியரின் கவிதைகளை மட்டும் பகிர்ந்து வந்த நீரோடை, வெல்வேறு ஆசிரியர்களின் கவிதைகளை தொகுப்பாக வெளியிடத்தொடங்கி 50 ஆவது பதிவை எட்டுகிறது – kavithai thoguppu 50 உங்கள் நீரோடை மகேஷ், கவி தேவிகா, நவீன்,...
முதல் வாரத்திலேயே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் மூன்றாம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam3 பாடல் – 11 “மெய்ஞ்ஞானப் பாதையில் ஏறு – சுத்தவேதாந்த வெட்ட வெளியினைத் தேறு!அஞ்ஞான மார்க்கத்தை தூறு –...
இந்த வார சமையல் புதனில் ஏஞ்சலின் கமலா அவர்கள் வழங்கிய எளிய செய்முறை கொண்ட மாலை சிற்றுண்டி “அவல் கட்லட்” செய்வது பற்றி வாசிப்போம் – aval cutlet. தேவையான பொருட்கள் சிவப்பு அவல் – 100 கிராம்.பச்சை மிளகாய் – 4வெங்காயம் – 2 நறுக்கியதுகறிவேப்பிலை...
கவிஞர், கதாசிரியர் கவி தேவிகா அவர்கள் எழுதிய சுவாரஸ்யமான கதை “மதுரவனம்” – mathuravanam sirukathai மது இல்லம் வைகறை கடந்த அழகியகாலை, வெளியே புட்கள் இனிய ராகமிசைத்துக் கொண்டிருந்த வேளையில், அடர்ந்த வனத்தைத் தாண்டி ஆள்அரவமற்ற தனிஇடத்தில் ஒற்றை வீட்டில் தொலைக்காட்சி பெட்டி அன்றைய நொடிப்பொழுது...
கதாசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு கட்டுரை. சுகாவின் நூலை வாசிக்க தூண்டும் புத்தக விமர்சனத்தை வாசிக்க மறவாதீர் – thaayaar sannathi puthaga vimarsanam லாக்டவுண் நேரத்தில் இரண்டாவது முறையாக நான் படித்த புத்தகம் சுகாவின் தாயார் சன்னதி..எங்கள் நெல்லைச் சீமையின்...
சித்திரை மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal may-16 to may-22. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். எதிலும் நன்மை கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சினை முடிவுக்கு...
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 8 பிணத்தினைப் போற்றேல் பெற்றோர் இட்ட உன்பெயர்ஒர் நாள் மறைந்தே ஏதும்இயலா பிணமென்றேதான்மாறுதல்இயல்பென்றாலும்வாழும் போதே பிறர்க்குஉதவா பிணமென மாறவும்வேண்டாமே...
நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட வைகாசி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – vaikasi maatha ithazh 2021 நினைவில் நீந்தும் நீரோடைப்பெண் உறவின் உன்னதம்உணர்ந்து உயிர்த்துபிறந்த கவிதைஅதனால் ஒளிவீசும்வார்த்தை...
முதல் வாரத்திலேயே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுத் தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் இரண்டாம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam2 பாடல் – 06 “தூடண மாகச்சொல் லாதே – தேடும்சொத்துக்க ளிலொரு தூசும் நில்லாதே!ஏடணை மூன்றும் பொல்லாதே –...
நீரோடை கவிதை போட்டி நான்கு சிறப்பாக நடைபெற்றது. முடிவுகள் போட்டி நான்கு மற்றும் ஐந்து சேர்த்து ஜூன் முதலில் வெளியிடப்படும் – kavithai potti 5 போட்டி 2021_4 பற்றி வாசிக்க போட்டி 2021_4 பற்றி வாசிக்க கீழ்காணும் ஏதேனும் ஒரு தலைப்பில் கவிதையாக 20 வரிகளுக்குள்...